பூமகளின் பூக்களில் சில...!
அன்பான மன்றத்து அன்பு நெஞ்சங்களுக்கு,
இந்த பூமகளின் பணிவான வணக்கங்கள்..! பூமகள் என்னை மன்றத்துதாய் மடி கவிதாயினியாய் ஏற்றுத் தாலாட்டியதற்கு கவி பாடும் குழந்தையின் நன்றிகள் கோடி.
தமிழ் ஆர்வம் என்னுள் ஆரம்பித்தது என் ஆரம்பக் கல்வி நாட்களில்.. என்னுள் தமிழ் திறன் வளர்த்த பெருமை மகாக்கவியையும் பாவேந்தரையுமே சாரும்.
இசையார்வம் அதிகமாதலால், மகாகவியின் கவியே என் இசையாய் உருவெடுக்கும் பள்ளி போட்டிகளில்.
கட்டுரை போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என அனைத்தும் தமிழ் தீயை வளர்த்தன என்னுள்..
கல்லூரி வாழ்க்கையின் பிடியில் சிக்கி, தமிழ் படைக்க இயலாதவள் ஆனபோது நிஜமாய் மனம் அழுதது இன்னும் என் நினைவில்...
மகிழ்ச்சி தந்தது நம் தமிழ் மன்றம் என்னை தம் குழந்தையாக ஏற்று...
எனக்கு பிடித்தமான கவிஞர் வைர கவிஞர் வைரமுத்து அவர்களே.
அவரின் முதல் நாவல் கவி "தண்ணீர் தேசம்" என் தமிழ்த் தாகத்தை தணித்தது.
அவரின் "கொஞ்சம் தேனீர் நிறைய வானம்", "வைரமுத்து கவிதை தொகுப்புகள்" ஆகியன என் மனம் கவர்ந்த படைப்புகள்.
அவரின் சுயசரிதை கவியான "இதுவரை நான் வைரமுத்து" அவரை எனக்கு மேலும் அறிமுகப்படுத்தியது..
என் குட்டிப் படைப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
1.அறிமுகம்
2. புதிய கவிதைகள்
கருத்த காலம்..!
ஈரவெளிக் காற்று..!
ஐஸ்கிரீமும் நானும்..!
முள்ளாகும் முல்லைகள்..!
பரணின் தூசிலிருந்து..! - நானும் கனவும்
என்னாடி......!! (குறுங்கவி)
மழை..! (குறுங்கவி)
கிளை தேடி..!
ஓடாத கணங்கள்..!
மழை!-(கவிதைப் போட்டி கவி)
தாய்க்கிழவியின் தவிப்பு..!
இருளும் ஒளியும்
தீபத் திருநாள்..!!
வௌவால் காவியம்..!!
மழை வேண்டி..!!
பிறவா பிறையே...!!
தேடல்...!!
அம்மா...!!
ஏன் போனாய்??
அவசரம்...!!
பிச்சைக்காரி..!
தோழியே உனக்காக..!
முகமூடி மனிதர்கள்..!!
பஞ்சு மேகம்..!!
சத்தமாய்...!
வெளிச்சம் தேடி..!!
தாய்த்தொடர் வண்டி..!!
ஒரு பத்திரிக்கையாளன் நிலை (போட்டிக் கவி)
சிறு பூவிற்கு வாழ்த்து..!
நேசத்தின் சுகந்தம்
நிதர்சனம்
இயற்கையின் கைதி
3. காதல் கவிதைகள்
உறைந்த நிமிடம்..! (மன்றத்தில் ஒட்டிவைத்த என் முதல் கவி..!)
நான்(ண்)!
காதலித்துப் பார்...!!
காதல் பரணி..!
ஏனடி இப்படி??
மௌனம்....!!
பிரிவு
பத்திரமா உன்னிடம்...??
சுடும் நிஜம்
பிரபஞ்ச பிரயாசை
அன்பே
4. பண்பட்டவர் படைப்பு
வலியின் விழி நீர்..!
5. இதர படைப்புகள்
4000பதிவு-பூ பெற்ற பூச்செண்டு..!!
பூங்கிளி கதை...!!
அதிகம் நீரருந்தினால் ஆபத்தா...??
மின்னிதழாசிரியருக்கு பூவின் பரிசு..!
கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!
தமாசு : சூடான செய்திகள்
பாரத விலாசில் பூ...!!
கிருஸ்த்மஸில் பூ வைத்த செ(கே)க்..!
3000ஆவதுபதிவு-பூவின் முதல் அ(ப)டி..!
நகரும் தாஜ்மகால்??(நிஜம்-ஆதாரத்துடன் பூ)
விமான நிலையமும் பூவகமகிழ்வும்..!
உலகின்"பெரிய"தலைகளைகண்டுபிடிக்கவாங்க!
காந்தி ஜெயந்தி கவியரங்கத்தில் வைரமுத்து
அரிய தாவரங்களின் படங்கள்..!
சுகிசிவத்தின் "வெற்றி நிச்சயம்!" இ-புக்
2000வது பதிவு-பூவின் புதுப் பொ(லிவு)ழுது..!
அந்நிய முதலீடுகள் : பகற்கொள்ளையின் மறுபெயர்
பூவின் குறும்பாககுண்டாகலாம் வாங்க! - 2
பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க...!!(படங்களுடன்)
கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்...!!(பொது விவாதம்,அலசல் கண்ணோட்டம்)
சிரிங்கப்பூ...............!!(புதுநகைப்பூ..!!)
500வது படைப்பு − கொக்கரக்கோ குமாங்கோ பூமகளைக் காணலைங்கோ..!!!
எங்கே நிற்கிறாய் இப்போது?-கார்ட்டூன் படங்கள்
நகைச்சுவைப் படங்கள்
வாழ்வியல் நியதி − கார்ட்டூன் படங்கள்
6. சிறு கதை/ தொடர்கதைகள்
ஒரு மாலை இளவெயில் நேரம்..! - (சிறுகதை)
பருவநட்சத்திரங்கள்....! - ( முதல் தொடர்கதை)
1000ஆவது பதிப்பு-"வழி மாறா பயணம்.......!!"(முதல் சிறுகதை)
6. திரை விமர்சனங்கள்
ஆர்டிஃபிசியல் இண்டலிஜெண்ட்(AI) - விமர்சனம்
BHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம்
ஓம்சாந்திஓம்-விமர்சனம்-பூவின் பார்வையில்
7. ஒ(லி)ளிப்பூக்கள்
பூவின் ஒ(லி)ளிப்பூக்கள்...!!
மாவீரன் லொள்ளரின் காதல் கீர்த்தனை
(V) பூவின் அசை இசை நகை கலவை...!!
பூவின் அன்பு மன்ற அண்ணாக்களுக்காக...!!
நன்றிகளோடு,
Bookmarks