Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: சத்தமாய்..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    சத்தமாய்..!!



    பேரலையோடு
    பரள் பேசும்
    புதுக்கவிதை
    சங்கமச் சத்தம்...

    பூ அவிழ
    பூக்காம்பு கேட்டு
    மயங்கும் மரகத
    வனப்புச் சத்தம்..

    இளவெயில் பட்டு
    இலையூஞ்சல் ஆடும்
    குயில் பாட்டு
    குழையும் சத்தம்...

    மூங்கில் காட்டில்
    முட்டும் காற்று
    முத்தம் தந்து
    முனகும் சத்தம்..

    மெல்விரல் படின்
    இலை மூடும்
    தொட்டாச்சிணுங்கி
    நாணிச் சிணுங்கும்
    வெட்கச் சத்தம்...

    காதல் மொழி
    பேசும் அழகு
    பேடைக்கிளி இரண்டும்
    கொஞ்சும் சத்தம்...

    நள்ளிரவு நிலாநேரம்
    நீரின் மேலே
    தவளை தாவும்
    தளுக் சத்தம்...

    வண்டு வரும்
    பூச்செண்டு அறியும்
    ரம்மிய கமக
    ரீங்காரச் சத்தம்...

    கேட்கா சத்தம்
    கேட்கும் நித்தம்
    கேள்விக் குறியாய்
    வாழ்க்கை மட்டும்..

    வாழச் சொல்லி
    வார்த்தை முட்டும்
    சத்தமே சத்தமாய்..
    சொல்லும் மனதின்
    சத்தம்...!!
    Last edited by பூமகள்; 27-08-2007 at 12:12 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    அழகான கவிவரிகள்.சத்தமாய் சொல்லிவிட்டீர்கள்...நன்றி
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by இக்ராம் View Post
    அழகான கவிவரிகள்.சத்தமாய் சொல்லிவிட்டீர்கள்...நன்றி
    நன்றி சகோதரரே...!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மூங்கில் காட்டில்
    முட்டும் காற்று
    முத்தம் தந்து
    முனகும் சத்தம்..

    மூங்கிலை முட்டும் காற்றின் ஓசையை முத்த சத்தமாய் வர்ணித்தது அழகு.
    மெல்விரல் படின்
    இலை மூடும்
    தொட்டாச்சிணுங்கி
    நாணிச் சிணுங்கும்
    வெட்கச் சத்தம்...

    மிக அழகான..நாசூக்கான அந்த சுருங்கலை..நாணத்தோடு ஒப்பிட்ட நயமான வரிகள் பிரமாதம்.
    வாழச் சொல்லி
    வார்த்தை முட்டும்
    சத்தமே சத்தமாய்..
    சொல்லும் மனதின்
    சத்தம்...!!

    முத்தாய்ப்பான இந்த வரிகள்..புத்துணர்ச்சியூட்டும் வரிகள்.
    புதுப்பூவாய் பூத்து நிற்கும் நல் கவிதை பூமகள் அளித்த இந்த புதுக்கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மூங்கிலை முட்டும் காற்றின் ஓசையை முத்த சத்தமாய் வர்ணித்தது அழகு.
    மிக அழகான..நாசூக்கான அந்த சுருங்கலை..நாணத்தோடு ஒப்பிட்ட நயமான வரிகள் பிரமாதம்.
    முத்தாய்ப்பான இந்த வரிகள்..புத்துணர்ச்சியூட்டும் வரிகள்.
    புதுப்பூவாய் பூத்து நிற்கும் நல் கவிதை பூமகள் அளித்த இந்த புதுக்கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.

    முத்தாய்ப்பாக நன்கு புரிந்து கொண்டு தந்த ஆய்ந்த உங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள் சிவா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    ஆம் ஆழிப் பரளாய் ஒரு கவி பூமகளிடமிருந்து..
    பேரலையோடு
    பரள் பேசும்
    புதுக்கவிதை
    சங்கமச் சத்தம்...

    வாழச் சொல்லி
    வார்த்தை முட்டும்
    சத்தமே சத்தமாய்..
    சொல்லும் மனதின்
    சத்தம்...!!
    மௌனமாய் கவியில்,வாழ்க்கையை வாழ இயற்கையோடியியந்து சத்தமாய் சொல்லும் பூ மகளுக்கு ஒரு பாமாலை தொடுக்கலாம் இனிமையாக.
    Last edited by அக்னி; 27-08-2007 at 11:38 AM. Reason: அதிக மேற்கோள்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    செம புகைப்படம். செம கவிதை.. பூமகள் வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    சத்தமான கவிதையை சத்துடன்,அருமையாக படைத்து விட்டீர்கள்.படமும் வெகு அற்புதம்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by jpl View Post
    ஆம் ஆழிப் பரளாய் ஒரு கவி பூமகளிடமிருந்து..
    மௌனமாய் கவியில்,வாழ்க்கையை வாழ இயற்கையோடியியந்து சத்தமாய் சொல்லும் பூ மகளுக்கு ஒரு பாமாலை தொடுக்கலாம் இனிமையாக.
    மிக்க நன்றி சகோதரரே...! தொடந்து விமர்சியுங்கள்..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    செம புகைப்படம். செம கவிதை.. பூமகள் வாழ்த்துக்கள்!
    மிக்க நன்றி ஷீ−நிசி. உங்களின் வாழ்த்து கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சாராகுமார் View Post
    சத்தமான கவிதையை சத்துடன்,அருமையாக படைத்து விட்டீர்கள்.படமும் வெகு அற்புதம்.
    மிக்க நன்றி சாரா அண்ணா..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்றாடம் கேட்கும்.
    பலசத்தங்கள் கவித்துவத்தோடு.
    வாழ்வைக் கற்றுக்கொடுக்கும்
    பல* கருத்துகளோடு.

    இயற்கையிடம் மனிதனும்
    பூமகளிடம் நானும் கற்கப் பல உண்டு.
    பரள் என்பதின் அர்த்தம் அதிலொன்று.
    பாராட்டுக்கள் பூமகள். தொடருங்கள்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •