Search:

Type: Posts; User: gans5001; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.06 seconds.

  1. நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் மன்றம்...

  2. வாழ்த்துக்கள் தாமரை

  3. அது ஒரு மழைக்காலம்..

    உனக்கு நினைவிருக்கிறதா?
    அன்றொரு நாள் விருந்தினனாய்
    உங்கள் வீட்டில் நான்...

    மெல்லிய மழையில் நனைந்து
    நான் இரவெல்லாம் ஜலதோசித்துக் கொண்டிருக்க
    இருளில் யாருமறியாமல்
    நீ இதமாய் தடவிய விக்ஸ்..
    ...
  4. ராஜவீதியான மேலவீதி

    நண்பன் சொன்னான்
    நீ தட்டச்சு பயிலுவதாக..
    பேருந்து நிறுத்தத்தில் நின்றால்
    நிமிடம் போல பார்க்கலாமாம்..

    காத்திருத்தல் காதலில் சுகமென
    யார் சொன்னது...
    என் பிரசவ வேதனை
    எனக்கு மட்டுந்தானே தெரியும்..
  5. மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்...

    நீண்ட நாட்களுக்குப் (வருடங்களுக்கு) பிறகு மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்.

    பழைய நண்பர்களுக்கு வணக்கம்.. புதிய நண்பர்களுக்கு சின்னதாய் ஒரு அறிமுகம்.

    சென்னையில் பட்டயக்கணக்காளன்.. தமிழில்,...
  6. மனம் முழுக்க குப்பை அவ்வப்போது சின்ன சின்ன...

    மனம் முழுக்க குப்பை
    அவ்வப்போது சின்ன சின்ன கிளருதல்கள்
    முடை நாற்றம் இன்னமும் தொடர்ச்சியாய்!
    என்னை விட
    அவன் நிலை பரவாயில்லை!
  7. Replies
    15
    Views
    2,433

    சில வரிகளில் மிக அழுத்தமாக கருத்தை...

    சில வரிகளில் மிக அழுத்தமாக கருத்தை சொல்லியிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்
  8. Replies
    15
    Views
    2,094

    பல முறை மீண்டும் படிக்க வைத்தன இந்த வரிகள். ...

    பல முறை மீண்டும் படிக்க வைத்தன இந்த வரிகள்.

    அவளைக் கண்ட பின்புதானே எனது அகராதியில் வார்த்தைகள் அதிகமாயின!
  9. Replies
    12
    Views
    2,112

    "நேற்று மட்டுமே " என்றிருந்தால் மிக சரியாக...

    "நேற்று மட்டுமே " என்றிருந்தால் மிக சரியாக இருக்கும் என்பது என் கருத்து.



    அருமையான வரியாள்கை
  10. அதிக காதல் வசப்பட்டாலே நினைவலைகளை தாண்டுவது...

    அதிக காதல் வசப்பட்டாலே நினைவலைகளை தாண்டுவது கடினம் (எத்தனை ஜென்மம் ஆனாலும்). தேங்கிய குட்டைகள் தெளியக் காத்திருக்கும் மன வலி காதலுக்கு மட்டுமே சபிக்கப்பட்ட வரம்
  11. Replies
    18
    Views
    2,822

    கருத்து செறிவான வரிகள். மிக நீண்ட நாட்களுக்கு...

    கருத்து செறிவான வரிகள்.

    மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான கவிஞரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
  12. Replies
    12
    Views
    2,434

    இதே கருத்தை இன்னொரு கவிதையிலும் எழுதி பதித்து...

    இதே கருத்தை இன்னொரு கவிதையிலும் எழுதி பதித்து இருக்கீறீர்களே.. எண்ணிக்கையை விட தரம் முக்கியம்
  13. இதே கருத்தை இன்னொரு கவிதையிலும் எழுதி பதித்து...

    இதே கருத்தை இன்னொரு கவிதையிலும் எழுதி பதித்து இருக்கீறீர்களே.. எண்ணிக்கையை விட தரம் முக்கியம்
  14. Replies
    6
    Views
    1,593

    இதோடு கவிதையை முடித்திருக்கலாம் என்பது என்...

    இதோடு கவிதையை முடித்திருக்கலாம் என்பது என் கருத்து.
  15. ரவி மனதில் பட்டதை எழுதி முடித்த பின் நீங்களே ஒரு...

    ரவி மனதில் பட்டதை எழுதி முடித்த பின் நீங்களே ஒரு முறை படித்துப் பாருங்கள். திருத்தங்கள் செய்த பின் மன்றத்தில் பதியுங்கள். அப்போது மட்டுமே கவிதைக்கான் வடிவம் வரும்.

    வெறும் உரைநடை கவிதையல்ல.
    ...
  16. ராகிக்கும் ராக்கிக்கும் தொடர்பேயில்லை. சின்ன...

    ராகிக்கும் ராக்கிக்கும் தொடர்பேயில்லை. சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் உங்கள் கவி முயற்சியை பாழாக்கி விடலாம். கவனம் தேவை.
  17. "முதல் காதல் ... முகவரி சரியாக் எழுதப்படாத...

    "முதல் காதல் ...
    முகவரி சரியாக் எழுதப்படாத கடிதம்
    முட்டி மோதி எங்கெங்கோ சென்று விட்டு
    என்னிடமே திரும்பி வந்துவிட்டது" - மு.மேத்தா

    மேத்தாவின் கவிதைக்கு பின்பு உங்கள் சொல்லப்படாத காதலும் என்...
  18. பிப் 14 கொண்டாட முடியாததால் காதலி தங்கை ஆவதா.....

    பிப் 14 கொண்டாட முடியாததால் காதலி தங்கை ஆவதா.. என்ன காதலப்பா இது

    (தங்கையானாள் சரியா? தங்கையானால் சரியா? சிறிது கவனம் தேவை)
  19. மன்னிக்கவும். இதை கவிதை என ஏற்க மனம் மறுக்கிறது.

    மன்னிக்கவும். இதை கவிதை என ஏற்க மனம் மறுக்கிறது.
  20. Replies
    7
    Views
    2,305

    உங்கள் இன்னொரு கவிதைக்கு இப்போது தான் பின்னூட்டம்...

    உங்கள் இன்னொரு கவிதைக்கு இப்போது தான் பின்னூட்டம் எழுதி முடித்தேன். என் எண்ணம் சரியே என்பதை தெளிவாக்கின இந்த வரிகள்.

    வாழ்த்துக்கள்
  21. ரவி.. உங்களின் இந்த சரியான் அணுகுமுறை மிக...

    ரவி.. உங்களின் இந்த சரியான் அணுகுமுறை மிக விரைவில் உங்களில் ஒரு சிறந்த படைப்பாளியை மன்றம் பார்க்கப் போகிறது என்பதை புரிய வைக்கிறது.

    சிவா சொல்வது போல் மற்றவர்களும் புரிந்து கொண்டால் மன்றம் முழுக்க...
  22. இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது என்...

    இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. கவிதையின் அழகு நடை சிறிது பாதை விலகியதாய் தோன்றுகிறது
  23. அகத்தியரும், அக்னியும் மாறி மாறி கலக்குகிறார்களே....

    அகத்தியரும், அக்னியும் மாறி மாறி கலக்குகிறார்களே. வாழ்த்துக்கள்
  24. Replies
    8
    Views
    1,849

    மதுவுண்டு மயக்கத்தில் தாமரையிலேயே சிறையாகி விட்ட...

    மதுவுண்டு மயக்கத்தில் தாமரையிலேயே சிறையாகி விட்ட வண்டு போலத்தான் காதலனும்.

    மயக்கம் தெளிதல் சிறிது சிரமமே.
  25. தவிக்க விடுவதில் தானே காதலியின் வெற்றி...

    தவிக்க விடுவதில் தானே காதலியின் வெற்றி அடங்கியிருக்கிறது.
Results 1 to 25 of 477
Page 1 of 20 1 2 3 4