Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: வண்ணத்துப் பூச்சி!!!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    வண்ணத்துப் பூச்சி!!!

    எத்தனை முறை தேடினாலும்
    வாக்காளர் பட்டியலில் எப்படி
    உனது பெயர்இருக்கும்?
    வண்ணத்துப் பூச்சிகளுக்கெல்லாம்
    வாக்குரிமை கிடையாது
    என்பது உனக்குத் தெரியாதா?

    வண்ணத்துப் பூச்சியின் அவதாரமா நீ?
    காப்பியை விடுத்து
    தே(ன்)நீரை மட்டுமே நீ திரும்பத் திரும்ப
    குடிக்கும் போதே எனக்கு சந்தேகம்!

    உனக்கு மட்டும் எப்படி பஞ்சுக் கைகள்?
    இறக்கையாய் இருந்திருக்க வேண்டியவை
    இரு கையாய் இருப்பதால் தானோ?

    உன்னை வண்ணத்துப் பூச்சியாக்கியதில்
    எனக்கு ஒரு சந்தோஷம்!
    பூவாக என்னை இந்த ஒரு கவிதையிலேனும்
    உருவகப் படுத்த முடிந்ததால்!

    வண்ணத்து பூச்சி நீ ஆனது அவதாரம்!
    உன்னிடம் நான் மாட்டியது அபராதம்!
    இப்படி நீ முறைகாதே! அப்பப்பா... செம காரம்!

    உன் விரல் தொட இந்தப்பூ ஏங்க....
    எப்போது கேட்பாய் என்னிடம் ஏகப்பட்ட "ஏங்க....?"*

    ---- x ------

    * - மனைவி கணவனை அழைப்பது.."ஏங்க...! இங்க வாங்களேன்...". அந்த ஏங்க தான் இந்த இரண்டாவது ஏங்க.... :-)
    Last edited by lenram80; 04-02-2010 at 03:45 PM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அசத்தல் லெனின்.

    தே(னீ)நீரைக் குடிக்கும் வண்ணத்துப்பூச்சி, இரு கைகளான இறக்கை சூப்பர்.

    கடைசி வரி இளமைக் குறும்பு.

    கலக்கலான காதல் கவிதை. வாழ்த்துகள் லெனின்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நன்றி சொல்வதை கேட்பதற்கு முன்பே சிவாஜி சென்று விட்டாரே!! ஓ...வண்ணத்துப் பூச்சி பிடிக்கவா?
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா.....பூச்சிபிடிக்கவா போனேன்...?

    அதுவும் ஒரே நிறத்து பூச்சியை எப்படி வண்ணத்துப்பூச்சி எனச் சொல்லமுடியும் லெனின்?

    (நான் இருப்பது நைஜீரியா....இங்கு எல்லாமே ஒரே நிறம்...கறுப்புதான் எனக்கு தெரியும் கலரு...)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    வருத்தமாக உள்ளது சிவாஜி.
    ஒரு தமிழ் கற்புப் பெண்களைப், அங்கே உள்ள கறுப்புப் பெண்களின் வழியே நீங்களே கற்பனை செய்து பார்க்கவும்.


    குறிப்பு: Butterfly என்று ஆங்கிலத்தில் மாற்றினாலும், பட்டர் வெள்ளையாகத் தானே இருக்கும்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வண்ணத்து பூச்சியில் உங்கள் எண்ணத்தை பூச்சி ஏங்க வைக்கிறீங்களே எங்களையும் உங்களோட சேர்ந்து... இதெல்லாம் நியாயமாண்ணா..?!

    வாழ்த்துக்கள் லெனின் அண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    வண்ணத்து பூச்சியில் உங்கள் எண்ணத்தை பூச்சி ஏங்க வைக்கிறீங்களே எங்களையும் உங்களோட சேர்ந்து... இதெல்லாம் நியாயமாண்ணா..?!

    வாழ்த்துக்கள் லெனின் அண்ணா..!!
    வயசு...வயசு...எல்லாம் வயசு பண்ற வேலை.....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    கற்பனை வளம்
    சிறகடிக்கிறது
    சிறைபடாமல்
    பறக்க வாழ்த்துகள்
    கவிஞரே...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    வண்ணத்துப்பூச்சி தலைப்பைப் பார்த்ததும் படிக்கத் தூண்டியது. நல்ல சிந்தனைக் கவிதை. வாழ்த்துக்கள்

  10. #10
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நன்றி சுகந்த ப்ரீதன், சிவாஜி, யவனிகா & ஈஸ்வரன்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    9,523
    Downloads
    133
    Uploads
    0
    Quote Originally Posted by lenram80 View Post
    வண்ணத்து பூச்சி நீ ஆனது அவதாரம்!
    உன்னிடம் நான் மாட்டியது அபராதம்!
    இப்படி நீ முறைகாதே! அப்பப்பா... செம காரம்!

    உன் விரல் தொட இந்தப்பூ ஏங்க....
    எப்போது கேட்பாய் என்னிடம் ஏகப்பட்ட "ஏங்க....?"*
    இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. கவிதையின் அழகு நடை சிறிது பாதை விலகியதாய் தோன்றுகிறது

  12. #12
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நீங்கள் சொல்வது சரி தான் கண்ஸ். கடைசியாக அந்த வரிகளைச் சும்மா லந்துக்காகச் சேர்த்தேன்...! :-)
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •