Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: நீ யாரோ..?!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    நீ யாரோ..?!

    தூரத்தில் புள்ளியாய்
    வானத்தில் பலவிதமாய்
    நரம்புகளில் விரைந்தோடும்
    இரத்தத்தின் சிறுதுளியாய்...
    என்பாலைவன படுகையிலே
    பாய்ந்தோடும் ஜீவநதியாய்..
    நினைவுகளில் நிறைந்தோடி
    சிந்தனைகளில் சிதறும்...
    சின்னப்பூவே நீ யாரோ..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வேறு யார்....? நாளை...மாலையாகக் காத்திருக்கும் கன்னிப்பூதான். கட்டுப்பாடின்றி ஓடும் காட்டாற்று வாழ்க்கைக்கு கரைகளாய் வரப்போகும் நிறைமகள்தான். வாழ்த்துகள் சுபி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பாலைவன படுக்கையிலே பாய்ந்தோடும் ஜீவநதி.... நல்ல வித்தியாசமான வரியமைப்பு....

    ஜீவநதி ஓடிவந்தாயிற்று... இனி அது பாலைவன படுக்கையல்லவே....

    வாழ்த்துக்கள் ப்ரீதன்!
    Last edited by ஷீ-நிசி; 29-07-2008 at 02:28 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் தெரிஞ்சிடப் போகுது சுகு??!!

    கனவுல தானே இத்தனையும் பார்த்தே??!!
    (சும்மா லுலுவாய்க்கு... )

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    வருங்காலத்துக்காக
    வரவேற்புக் கம்பளமா??!!

    கடந்த காலத்தின்
    வழியனுப்பு திருவிழாவா??!!

    எதுவாகினும்... நிம்மதியும் சந்தோசமும்..
    வானத்து நீலம் போல்
    என்றும் நிலைக்க வாழ்த்துகள் சுகு...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தூரத்துப் பறவையாய்
    பிறந்து..
    வானத்தில் பலவிதமாய்
    பறந்து..
    உன் உதிரத்தில் பரந்து..
    உளத்தில் நிறைந்திருக்க..
    எங்கே தேடுகிறாய்?

    உன்னை நீ அறியலையோ??
    Last edited by அமரன்; 29-07-2008 at 06:41 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அந்த ஃபீலீங்க்சை அப்படியே அமிர்தமாய் வடித்துள்ளாய். சபாஷ்.

    ரசித்தேன்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    தினமும் இப்படி கேள்வியா கேட்டுக்கிட்டு இருந்தா....
    சிவாண்ணா சொல்றது உண்மைன்னா.. வாழ்த்துகள்..

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    கண்ண முழிச்சி உலகத்த பாருங்க.....

    யாருன்னு புரியும்..(உங்கட அம்மா தண்ணீர் ஊற்ற முன் எழும்பிடுங்க)
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ''தமிழ் மன்றம்'' என ஒளிரும்
    கணினித் திரையா சுகந்தா?




    கவிதைக்கு வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    தூரத்தில் புள்ளியாய்
    வானத்தில் பலவிதமாய்
    நரம்புகளில் விரைந்தோடும்
    இரத்தத்தின் சிறுதுளியாய்...
    என்பாலைவன படுகையிலே
    பாய்ந்தோடும் ஜீவநதியாய்..
    நினைவுகளில் நிறைந்தோடி
    சிந்தனைகளில் சிதறும்...
    சின்னப்பூவே நீ யாரோ..?!
    தூரத்தில் - சுத்தவெளியில்(வெட்டவெளியில்)
    புள்ளியாய் - அருளொளியாய்
    வானத்தில் பலவிதமாய் - பருவெளியில்(Material Space) அண்டங்களாய்(Universes), நட்சத்திர மண்டலங்களாய்(Galaxies), நட்சத்திரங்களாய்(Stars, Suns), கிரகங்களாய்(Planets), உபக்கிரகங்களாய்(Moons)
    நரம்புகளில் விரைந்தோடும் - அறிவாய்(மனமாய்)
    இரத்தத்தின் சிறுதுளியாய்... - உணர்வாய்(இருதயமாய்)
    என்பாலைவன படுகையிலே - மெய்யாய்(அது மெய்யாகவே மெய்யாய் நிலைக்கும் வரை வரண்டது தானே!)
    பாய்ந்தோடும் ஜீவநதியாய்.. - அன்பின் வெள்ளமாய்
    நினைவுகளில் நிறைந்தோடி
    சிந்தனைகளில் சிதறும்... - எண்ணங்களில் நிறைந்து வழியும்
    சின்னப்பூவே நீ யாரோ..?! - ஆன்ம நேய ஒருமையோ?!

    சின்னப்பூ ஆன்ம நேய ஒருமையால் மட்டுமே மலர்விக்க முடிந்த தைமஸ் சுரப்பியைக்(Mystic Heart, Sacred Heart, Etheric Heart, தூய இருதயம்) குறிக்கிறது!

    ஆழமான குறியீட்டுக் கவிதையைத் தந்து மெய்ஞ்ஞானம் புகட்டி அசத்தி விட்டாயே சுகந்தத் தம்பி! சபாஷ்! கவிதை நனி மிகச் சிறிது, அது சொல்லும் மெய்ஞ்ஞானம் அரிது, பெரிது! ப்ரீதத் தம்பி, அண்ணன் தலை வணங்குகிறேன், நன்றி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    அண்ணாச்சி வயசுக்கு வந்துட்டார்.. அவருக்கு காதல் வந்துடுச்சி... வாழ்த்துகள்... சீக்கிரமே முடிவ கேட்டு எங்களுக்கும் தெரியப்படுத்துங்க :P

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    உங்க அவதாருக்கு ஏத்த கவிதை தான். முகம் மூடி வெக்கம் வந்தது இதனால் தானா?

    ம்ம் தொடரட்டும் சுகந்தன்....
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •