மௌனமே வலிது
தேசத்தின்
ஓலங்களை விட
எமது மக்களின்
மௌனமே வலிது
மௌனமே வலிது
தேசத்தின்
ஓலங்களை விட
எமது மக்களின்
மௌனமே வலிது
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
வலிது தான்
பெண்ணே
ஈட்டியின்
கூர்முனையை
காட்டிலும்
உன்
விழிப் பார்வை
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
உன் விழிப் பார்வைக்காக
காத்திருந்தன என்
கண்கள்
உன் ஒரு சொல் வார்த்தைக்காக
விழித்திருந்தன என்
செவிகள்.
ஆனால் நீ வீசியதோ
ஏளனப் பார்வையும்,
சுடுஞ்சொற்களும் தானே?
Last edited by ஓவியன்; 20-05-2007 at 06:48 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தானே வருவதா காதல்
இல்லை என்பேன் நான்
முகம் பார்த்து
உளம் அறந்து.
கற்பனையில் உன்னை
மனைவியாக்கி குடும்பம் நடத்தி
அதில் நம்பிக்கை உண்டானால்தான்
காதல் வரும்!
காதல் வரும்!
காதல் வரும் என்று
உன் பின்னே திரிந்தேன்.
வந்ததோ உன்
அப்பனும் அண்ணனும் தான்.
காதலல்ல.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதலல்ல நீ சொன்னது.
வாழ்தல்லல்ல எனக்கிருப்பது.
காதலுண்டு என்வார்த்தையில்.
வாழ்வில்லை உன் உதட்டில்
Last edited by அன்புரசிகன்; 20-05-2007 at 07:19 AM.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
உதட்டில் ஓர் வார்த்தை
செயலில் ஒரு வார்த்தை
அடுக்குமா பெண்ணே?
பெண்ணே!
என்னிடம் உன்
எச்சங்கள் ஏராளம்.
உன் காதலைத் தவிர.
பி.கு-தபு சங்கரின் வரிகளை என் பாணியில் மாற்றியது இந்தக் கவிதை.
Last edited by ஓவியன்; 20-05-2007 at 07:33 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதலை தவிர வேறில்லையா?
சாதனைக்கு எண்ணமில்லையா?
சாதல் தான் வேண்டுமா?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வேண்டுமா
வெற்றி உன் வாழ்க்கையில்?
காதலித்துப் பார்.
Last edited by ஓவியன்; 20-05-2007 at 07:35 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதலித்துப்பார் உன் விம்மம் உடையுமாம்.
உள்ளத்தின் விம்பம் தெரியும் நீ காதலிக்கப்பட்டால்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
காதலிக்கப்பட்டால்
ஜென்ம பலன்
காதலித்தால்
ஆத்ம பலன்
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks