வானத்து சல்லடை
நட்சத்திர ஓட்டையில்
யார் கொட்டினார்கள்
இத்தனை நீர் - "மழை"
குறிப்பு:
பழைய சுவடுகளின் கிறுக்கலில் கிட்டியது.
(பரண் தூசிலிருந்து விடுபட்ட ஒரு துரும்பு தான் இதுவும்..!)
வானத்து சல்லடை
நட்சத்திர ஓட்டையில்
யார் கொட்டினார்கள்
இத்தனை நீர் - "மழை"
குறிப்பு:
பழைய சுவடுகளின் கிறுக்கலில் கிட்டியது.
(பரண் தூசிலிருந்து விடுபட்ட ஒரு துரும்பு தான் இதுவும்..!)
ஆமாம், கீழேயிருந்து எத்தனை வாளிகளில் தண்ணீரை கொண்டு சென்றிருப்பார்களோ தெரியவில்லை. அப்படி அடை மழையாக கொட்டுகிறர்களே.
ம்ம்ம்....
வானம்... அதில் நட்சத்திரங்கள் அந்த ஓட்டைகளாய்.. அதின் வழியே மழை பொழிகிறது...
வளமான கற்பனை...
இரவு நேரத்திற்கு
மட்டும் பொருந்தும்....
'அட' போடவைத்தது..
அட போட வைக்கின்ற கவிதைக்கு பின்னூட்டமிடாமல் இருக்க முடியுமா?
வாழ்த்துக்கள் பூமகள்!
Last edited by ஷீ-நிசி; 04-01-2008 at 02:54 AM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இதேப் பார்வையில் நானும் ஒரு கவிதை எழுதினேன்..
கவிசமர்
பாராட்டுக்கள் பூமகளுக்கு
அன்புடன் ஆதி
அட போங்கப்பா... எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்களோ!
இக்கவிதைகண்டவர்கள்
எல்லாரும்
நட்சத்திரங்களாகின்றனர்.
Last edited by அமரன்; 04-01-2008 at 05:44 PM.
எண்ணற்ற கண்ணுடையாள்
அழுதபடி சிரிக்கும்போது
தோன்றுகிறதோ வானவில்...
Last edited by அமரன்; 05-01-2008 at 08:52 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks