ஒரு பாதையில் இருவர் சென்றுகொண்டிருக்கின்றனர். ஒருவர் கூறினார் தனக்குப் பின்னே இன்னொருவர் வருகிறார் என்று, மற்றவரும் கூறினார் தனக்குப்பின்னேயும் இன்னொருவர் வருகிறார் என்று. ஆனால் மொத்தமாக அவ்வீதியில் இருவர் மாத்திரமே சென்றுகொண்டிருக்கின்றனர்.எனின் அவர்கள் எந்த ஒழுங்குமுறையில் சென்றுகொண்டிருக்கின்றனர்?
ஏற்கனவே இப்புதிரை நீங்கள் அறிந்திருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.
அன்புடன் சாம்.
Bookmarks