அவளைக் கவரவே நான்
கவிதையெலுதத் துணிந்தேன்,
அவள் அருகிலிருந்து
கொஞ்சியபொழுது
வராத கவிதைகள்,
என்னை விலகிச்செல் என்று
கெஞ்சியபொழுது வந்தது,
என்னை மறுதலித்து மாற்றானை
அவள் மணமுடித்தால்
அவளை மறந்துவிட்டு கவிதையை
நானின்று கரம் பிடித்தேன்.