அவளைக் கவரவே நான்
கவிதையெலுதத் துணிந்தேன்,
அவள் அருகிலிருந்து
கொஞ்சியபொழுது
வராத கவிதைகள்,
என்னை விலகிச்செல் என்று
கெஞ்சியபொழுது வந்தது,
என்னை மறுதலித்து மாற்றானை
அவள் மணமுடித்தால்
அவளை மறந்துவிட்டு கவிதையை
நானின்று கரம் பிடித்தேன்.
அவளைக் கவரவே நான்
கவிதையெலுதத் துணிந்தேன்,
அவள் அருகிலிருந்து
கொஞ்சியபொழுது
வராத கவிதைகள்,
என்னை விலகிச்செல் என்று
கெஞ்சியபொழுது வந்தது,
என்னை மறுதலித்து மாற்றானை
அவள் மணமுடித்தால்
அவளை மறந்துவிட்டு கவிதையை
நானின்று கரம் பிடித்தேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks