Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: ஊடல்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    16 May 2007
    Location
    B'lore
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0

    ஊடல்

    நாம் காதல் செய்த தருணங்களை விட,
    ஊடல் கொண்ட தருணங்களே அதிகம்.

    சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
    என் வாடிக்கை என்பாய்,
    மரண தண்டனையாக உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
    எப்படி புரிய வைப்பேன் என் உயிர் நீ என்று.

    எத்துனை முறை, நீ என்னை நிராக*ரித்தாலும்,
    ஓயாது என் காதல்,
    கரை தொடும் அலை போல.

    உன் நினைவுகள் இன்றி வாழ்வதே கொடிது,
    அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வது.

    ஊடல் இல்லா காதலும்
    கூடல் இல்லா காதலும் காதலன்று,
    நமக்கும் இது விதிவிலக்கன்று.


    அன்புடன்,
    சங்கர்.
    Last edited by shangaran; 23-05-2007 at 08:40 AM.

  2. #2
    புதியவர்
    Join Date
    22 May 2007
    Location
    Sri Lanka
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ஊடல் தான் காதலின் வளர்ச்சி
    அருமையான கவிதை வாழ்த்துக்கள் தொடர..
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    16 May 2007
    Location
    B'lore
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    தேவகி & மனோஜ்,
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல ஆரம்பம். அருமை.

    (சும்மா ஒரு குரும்பு)
    ஊடல் அதிகமானால் காதல் சாதல்தான்
    கூடல் அதிகமானால் காதல் கசமுசாதான்.....ஹி ஹி
    கசமுசா அதிகாமானால் காதல் கன்றாவிதான்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by shangaran View Post

    உன் நினைவுகள் இன்றி வாழ்வதே கொடிது,
    அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வது.

    அன்புடன்,
    சங்கர்.
    இந்த வரிகள் நல்ல ரசனை. பாரட்டுக்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல கவிதை சங்கர். பாராட்டுகள் இக்கவிதை எழுதிய உங்கள் திறமைக்கு. நன்றிகள் பல இதை நாமும் படிப்பதற்காக தந்ததற்கு.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அனுபவம் பேசுது போல

    ஊடல் இருக்கலாம் காதல் இருக்கலாம்
    ஆனால் நாவடக்கம் வேண்டும்
    வார்த்தை கொட்டிவிட்டால் காதலியே விரோதி ஆவாள்
    (இது என் அனுபவம்)
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    சங்கரன், மனதை கொள்ளையடித்து விட்டீர்கள்.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  10. #10
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    16 May 2007
    Location
    B'lore
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    என் கவிதை வாசித்து ஊக்கப்படுத்திய மன்றத்து நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by sarcharan View Post
    சங்கரன், மனதை கொள்ளையடித்து விட்டீர்கள்.
    அனுபவமாய் இருக்குமோ??????

    நல்ல கவிதை நண்பா..

    ஊடல் இல்லாமல் காதல் ஏது? ஊடல் இல்லாவிட்டால் காதலின் உணர்வே இல்லை!!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சங்கர்... சில கவிதைகள் மிக உயரத்தில் வைக்கப்படுவதற்கான காரணம் என்னவெனில் அதன் புதுமை... புதுமையான எழுத்துக்கள்... அல்லது கருக்கள்... கிட்டத்தட்ட இம்மாதிரி கவிதைகள் ஏராளம் படித்துவிட்டேன்... அதோடு உங்களை நான் குறை சொல்லவில்லை... மிகக் கேவலமாக கவிதை எழுதி மன்றத்தில் நுழைந்தவன் நான்... சிலர் சீர்படுத்த படுத்த ஏதோ பேர் சொல்லும்படி எழுதுகிறேன்... உங்கள் சிலரையும் வேண்டுகோளாய் கேட்பது என்னவென்றால் உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது எனும்போது நீங்கள் ஏன் காதலை விட்டு வ்ரக்கூடாது? யோசியுங்கள்... இந்த பதில் உங்களை வருத்தமுறச் செய்யுமானால் என்னை மன்னியுங்கள்..

    -----------------------
    இறுதி வரிகளை நிதர்சனமாக என்னால் ரசிக்க முடிகிறது. கருத்து விளையாட்டு அரங்கேறியிருப்பதும் அழகு.... 50 பொற்காசுகள்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •