மயூ, அக்கினி, மனோஜ் உங்கள் கூட்டு படைப்பு அருமை. கலக்கறீக..
கடைசி வரியில் கோணி ஊசி வச்சு முடிகறதே மயூவின் சிறுகதை தந்திரம். நல்லா இருக்குலே.
ஆமாம் மயூ நீர் ஏன் என் சிறுகதையை படிச்சு ஒரு பின்னூட்டங்கூட போடலே??
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8976
இதுதான் ஓவியா அவர்களின் முதற்கதை...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி அக்கினி!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks