நான் இறக்கும்வரை
உன்னைத்தான்
நினைத்திருப்பேன்...
அன்பே..!
நான் இக்கணமே
இறந்துவிடத்தான்
துடிக்கின்றேன்...
நான் இறக்கும்வரை
உன்னைத்தான்
நினைத்திருப்பேன்...
அன்பே..!
நான் இக்கணமே
இறந்துவிடத்தான்
துடிக்கின்றேன்...
Last edited by அக்னி; 19-10-2007 at 11:04 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நான் இறக்கும்வரை உன்னைதான் நினைத்திருப்பேன்...அன்பே இக்கணமே இறந்துவிடத்தான் துடிக்கின்றேன். வித்தியாசமாக இருக்கின்றது. இறந்து விட்டாளா? இல்லை, அவளின் நினைப்பு கொல்கின்றதா? எப்படி? விபரமாய் சொல்லுங்களேன்.
மறக்க முடியாமல் இறக்கத் துடிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... (காதல்)
சேர்ந்து வாழ விரும்பாமல், பிரிவதற்காகவே இறக்கத் துடிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... (ஊடல்)
Last edited by அக்னி; 19-05-2007 at 01:12 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இறக்கும் வரை நினைக்க முடியுமா?
அப்போ ஏதற்கு
இறக்க இத்தனை துடிப்பு
உம்மேலே நம்பிக்கை இல்லையே!!!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
சேர்ந்து வாழ முடியவில்லையே என்றால் சரியாக வரும்.சேர்ந்து வாழவிருபாமல்...பிரிவதற்காகவே...எப்படி? புரியவில்லை. முடிந்தால் தெளிவு படுத்துங்களேன்.
ஹா.. ஹா.. பரவாயில்லை!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உயிரோடு இருக்கும் வரை உனது நினைவுகள் இருக்கும். உன்னை மறக்கச்சொல்லி நீ சொன்னதால் நான் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றீரோ அக்னி.
Last edited by அக்னி; 19-05-2007 at 07:55 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி அக்னி கவிதையின் கருவைச் சொன்னதற்கு.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks