நண்பர்களே!
மன்றத்தில் சிலருக்கு சில கவிதைகள் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு (?) வந்தது... குறிப்பாக நான் எழுதியது சேர்த்து.... . அம்மாதிரி புரியாதவைகள் இருப்பின் இங்கே வரிகளைப் போட்டு கேளுங்கள்.. இந்த பட்டறையில் வருபவை தங்கம் என்று நிரூபித்துக் கொடுக்கிறோம்... முடிந்தால் அந்தந்த கவிஞர்களே வரிகளுக்கு அர்த்தம் சொல்லலாம்... அல்லது யார் வேண்டுமானாலும் சொல்லலாம்... மொத்தத்தில் விமர்சனம் இல்லாமல் விளக்கம் மட்டும் இங்கே நடக்கும்..
அனைத்து கவிஞர்களும் ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு..
நன்றி..
(யாருப்பா அது முதல் கவிதையை தூக்கிட்டு நிற்கிறது?)
Bookmarks