விதிமுறைகளை அனைவரும் கடைபிடித்தால் அமைதி நிலவும்.
விதிமுறைகளை அனைவரும் கடைபிடித்தால் அமைதி நிலவும்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
நன்றி பென்ஸூ அண்ணா!!!!!
முதல் அடி அமரனுக்கு என்றும் எங்கள் ஊரில் சொன்னார்கள்.
--------------------
நண்பர்களே! மிகவும் தேவை என்ற பட்சத்தில் மட்டுமே அடுத்தவர் எழுதியதை பதிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்... நாளை நீங்கள் ஒரு எழுத்தாளனாகவோ அல்லது எழுத்துலகில் நிகழ்ச்சிகளோ நடக்கும் போது உங்களை கம்பர் என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்..
சொந்த பதிவுகளே உயர்வுக்கு வழிவகுக்கும்.....
நன்றி
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நல்ல திரி, தேவையான சமயத்தில் பதிந்துள்ளீர்கள் பென்சு. மிக்க நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விசயம் ஆதவரே.
ஆனால் என்னதான் பதிவு போட்டு சொன்னாலும், சிலர் இதை கண்டுக்கொள்வதே இல்லை,,
மிகவும் வருத்தமான விசயம்.
பதிவுகளின் எண்ணிகைகளை கூட்டுவதற்க்கு இந்த தந்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
அப்படியே வேட்டி ஒட்டிவிடுவதும்.
வேண்டுமென்றே பதிவின் சுட்டியை கொடுக்காமல் விடுவதும்.
சில சமயம் இந்த பதிவை இவரே எழுதியதுபோல் காட்டிக்கொள்வதும்.
இந்த கம்பர்களை கண்டு சிரிக்கமட்டுமே முடியும்.
நன்றி ஆதவரே..
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks