Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: அமர(ன்) கவிதைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    அமர(ன்) கவிதைகள்

    வணக்கம் தோழிகளே! தோழர்களே!
    பிறந்த மண் லங்காபுரி விரட்டிவிட என்னை அணைத்துக்கொண்டது பிரான்ஸ் நாடு. பிரான்ஸின் விசால வீதிகளில் தனியாக தனியாகத் திரிந்த எனக்கு இப்போ துணையாக வருவது கவிதைகள். அதுக்குக் காரணம் மன்றத்தின் கவிகள். பரந்து விரிந்த இக்கவிவானில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னாவிட்டாலும் சின்ன நட்சத்திரமாக மினுங்கக் காரணம் ஆதவாவும் இளசுவும். கவிதை எழுதுவது எப்படி என்று ஆதவா ஆரம்பித்த திரியும் அங்கே இளசு இட்ட பதிவும் என்னையும் கவிஞனாக்கியது. ரயில் பயணங்களில் துணையாக இருந்த i-pot என்ற Mp3 player அநாதரவாக அறையிலிருக்க பாரதிதாசனின் கவிதைப்புத்தகமும் புதுவை இரத்தினதுரையின் உணர்ச்சிப் படைப்புகளும் துணையாகிப்போயின.நான் படைக்கும் ஒவ்வொரு கவியும் ஆதவாவுக்கும் இளசுவுக்கும் சமர்ப்பணம். இவர்களை அறிமுகப்படுத்திய தமிழ் மன்றத்துக்கு எனது வாழ்க்கை அர்ப்பணம். கவிதைகளைப் படித்து கருத்துகள் கூறி எனை வளர்க்கும் உங்களுக்கு எனது கவிதைப்பூக்களை காணிக்கையாக்குகின்றேன்.



    அமரன் கவிதைகள்

    அமர கவிதைகள்
    Last edited by அமரன்; 29-07-2007 at 05:28 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவனனும் இளசுவும் வைத்த செடியில் பூத்திருக்கும் முதல் மலர்....

    வாழ்த்துக்கள் அமரன்... கவிதை அழகாகவே உள்ளது... தொடர்ந்து இணைந்திருங்கள்... என்றும் உங்களுடன் இருப்போம்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அமரனின் வார்த்தைகள் எங்களை கொள்ளை கொள்கிறது....
    நல்ல கவிஞர்கள் பலர்
    இன்று மன்றத்தில் மலர்ந்து..
    வாசனை வீசுவது சிறப்பாக உள்ளது.

    உம் பதிப்புகள் இன்னும் தொடரட்டும்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உருவாக்கிய குருக்களுக்கு முதல் வாழ்த்துக்கள்...
    கருவாகி வளர்ந்த அமரனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்....

    அமரன்..!
    உங்கள் முயற்சியும், யாக்கும் அனைத்துப் படைப்புக்களையும் குருக்களுக்கு மனத்தட்சணை செலுத்தும் குணத்திற்கும் தலைவணங்குகின்றேன்.
    மேலும் வளர, சிறப்புப் பெற்றுக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    கவிதை பகுதி உங்கள் களம். கலக்குங்கள் அமரன். வாழ்த்துகள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    வாழ்த்துக்கள் அமரன்... கவிதை அழகாகவே உள்ளது... தொடர்ந்து இணைந்திருங்கள்... என்றும் உங்களூக்கு ஆதரவாய் இருப்போம்!

    அன்பு

    மிக்கி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    உன் கவிதையை படித்து விட்டேன்
    இன்று தான் அறிமுகம் கன்னில் பட்டது தாமதமாக
    அறிமுகம் உன் பூர்வ வரலாற்றை சிறிது கூறி
    கவிதிறன் வர காரனம் கண்டுகொள்ள வைத்தது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி அனைவருக்கும்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமை அமரன் மன்றம் வரும் முன் எனக்கு கவிதை என்பது புரியாத புதிர் சில வற்றை தவிர இன்று அப்படியே மாறி விட்டது என் நிலை
    வாழ்த்துக்கள் தொடர்ந்து கவிதை பயணத்தில் பயணிப்போம்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ம்னோஜ். நீங்கள் சொல்வது உண்மைதான்.
    ஒரு
    ஸ்வீட்
    ஸ்டாலே
    ஸ்வீட்
    சாப்பிடுகின்றது
    என்று ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு ஆச்சிரியக்குறியைக் கடைசியில் போட்டுவிட்டால் அது கவிதை. இப்படிச் சொன்னவர் உன்னருகே நானிருந்தால் திரைப்படத்தில் நம்ம பார்த்திபன் அவர்கள். நான் கூட அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதனை மாற்றி அமைத்து கவிதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கற்பித்து என்னையும் ஏதோ கவிதை என்ற பெயரில் கிறுக்க வைத்தது இத்தமிழ்மன்றம். (இப்பொதும் என் கவிதைகள் அப்ப்டித்தான் இருக்கு என்பது வேறு விடயம்)
    Last edited by அமரன்; 24-05-2007 at 08:16 AM.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    உங்கள் கவிதைகல் இரண்டொன்றை மேலோட்டமாகப் படித்தேன்.
    இன்னும் முழுமையாய்ப் படித்துவிட்டு எழுதுகிறேன்.
    இதுவரை படித்த வகையில் உங்கள் சொல்லாடல் மிக அருமை.
    மீண்டும் கூறுவேன்!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    உங்கள் கவிதைகல் இரண்டொன்றை மேலோட்டமாகப் படித்தேன்.
    இன்னும் முழுமையாய்ப் படித்துவிட்டு எழுதுகிறேன்.
    இதுவரை படித்த வகையில் உங்கள் சொல்லாடல் மிக அருமை.
    மீண்டும் கூறுவேன்!
    இதற்காக எத்தனை பேர் உழைச்சாங்க தெரியுமா? அவர்கள் உழைப்புதாங்க இந்தளவுக்கு என்னை இழைத்தது. நீங்க பாராட்டும்போது அவர்கள் இளைத்து மூச்சு வாங்குவது எனக்குக் கேட்குதுங்க.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •