வணக்கம் தோழிகளே! தோழர்களே!
பிறந்த மண் லங்காபுரி விரட்டிவிட என்னை அணைத்துக்கொண்டது பிரான்ஸ் நாடு. பிரான்ஸின் விசால வீதிகளில் தனியாக தனியாகத் திரிந்த எனக்கு இப்போ துணையாக வருவது கவிதைகள். அதுக்குக் காரணம் மன்றத்தின் கவிகள். பரந்து விரிந்த இக்கவிவானில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னாவிட்டாலும் சின்ன நட்சத்திரமாக மினுங்கக் காரணம் ஆதவாவும் இளசுவும். கவிதை எழுதுவது எப்படி என்று ஆதவா ஆரம்பித்த திரியும் அங்கே இளசு இட்ட பதிவும் என்னையும் கவிஞனாக்கியது. ரயில் பயணங்களில் துணையாக இருந்த i-pot என்ற Mp3 player அநாதரவாக அறையிலிருக்க பாரதிதாசனின் கவிதைப்புத்தகமும் புதுவை இரத்தினதுரையின் உணர்ச்சிப் படைப்புகளும் துணையாகிப்போயின.நான் படைக்கும் ஒவ்வொரு கவியும் ஆதவாவுக்கும் இளசுவுக்கும் சமர்ப்பணம். இவர்களை அறிமுகப்படுத்திய தமிழ் மன்றத்துக்கு எனது வாழ்க்கை அர்ப்பணம். கவிதைகளைப் படித்து கருத்துகள் கூறி எனை வளர்க்கும் உங்களுக்கு எனது கவிதைப்பூக்களை காணிக்கையாக்குகின்றேன்.
அமரன் கவிதைகள்
- கல்யாணக் காதல்
- வர்ணஜாலம்
- புலம்பெயர் தமிழன்
- என் வாழ்க்கைப் பாதையில்
- சுடு நிலவே நீ கூறு
- ஆதவனுக்கு ஆச்சரியம்!
- நிர்வாணமே ஆடையாக
- அன்புத் தமிழா கேளடா
- துளிர் கவித் துளி
- பொங்குதமிழ் சாகரமே
- குயில் வீடு
- பூவெல்லாம் உன்வாசம்...
- காதல் நீயடி
- லிகர ளிகர ழிகர கிறுக்கல்
- சாதல் செய்யும் காதல்
- உயிர் வி(ப)ட்ட மரமே
- நம்பி(க்)கை தந்தாளே
- கீழ்வானம் சிவக்கிறது
- மீண்டும் போவோமா
- கற்பு
- தடங்கள் மறை(ற)க்கப்படும்.....!
- ஒரு பூ போதுமடி..
- விசிறி...!
- பிறந்தநாள்
- நான் நீ நிலா.
- வளர்ச்சி
- கனவுகளைச் சுமந்து....!
- அதிர்வுகள்
- வா(க)ன விரட்டிகள்
- தொடு(ம்)வானமாய்.
- தற்கொலை
- வீதி விளக்குகள்
- புரிந்து கொள்(ல்)
- வெங்காயம்
- தீவிர(த)மாய்
- காதல்(அமர்)க்களம்
- கடுதாசி வாழ்க்கை
- மர(ன)ங்கொத்தி
- தடங்கள் மறை(ற)க்கப்படும்.....!
- முகமூடி மனிதர்கள்
- விடியலில் கல்யாணம்
- உயிரோடிரு...சொல்லியனுப்புகிறேன்..!
- எறும்புகள்.
அமர கவிதைகள்
Bookmarks