மன்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனது பெயர் மனோஜ் தமிழ்நாட்டில் திருச்சிப்பகுதியை சேர்ந்தவன் தற்பொழுது ரியாத் சவுதியில் 2007.
எனது அறிமுகம்
எனக்கு கவிதை என்பது அடுக்கு மொழி கவிதை மட்டுதான் அதை அதிகமாக விரும்பி எழுதுவேன் ஆனால் தமிழில் வார்த்தைக்கு வார்த்தை தவறுகள் வரும் அதனால் எழுதுவதற்கு மிகவும் தயங்குவேன்.தமிழ் மன்றம் வந்த பிறகு கொஞ்சம் தவறு இல்லாமல எழுத முயற்சி செய்கிறேன் ஆனாலும் பிழைகள் வரும்.
கவிதைகள் என்பதை அவ்வளவாக எழுதி பழக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் மன்றத்தில் உள்ள நமது கவிகளின் கவிதையை படித்து படித்து எனக்கும் எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தது அப்படி எழுதியவைதான் இந்த கவிதைகள்.
இப்பபொழுது அதிகமான கவிதை எழுதி பழுகிவிட்டதால் நல்லகவிதைகள் எனக்குள்ளும் பிறக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோன் அனைத்தும் தமிழ்மன்றதையே சாரும் என்றும் நன்றியுள்ளவன் தமிழ் மன்றத்திற்கு
என்னை அதிகமாக கவிதை எழுத ஊக்குவித்த இளசு அண்ணா அறிஞர் பெஞ்சமின் அண்ணா ஓவியா ஆதவன் ஷீ நிசி ஆகியோருக்கும் மற்ற அனைத்து பகுதியில் ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
எனது கவிதைகளை
ஊக்கத்துடன் தொடர்கிறோன்....
முதல் கவிதை
மனது - மனதின் மாற்றங்கள் ஒரு கவிதையாய்
விலங்குகளும் மனிதனும் − விலங்குகள் மனிதனுக்கு கற்றுதரும் பாடங்கள்
அன்னை
என் அன்னைக்கு ஒரு வாழ்த்துக்கவி
இறைவனின் அன்பு
மனதில் உறுதியுடன் - கதைக்கான கவிதை
காதல் பரிசு- கதைக்கான கவிதை
மாறும் காதல் − காதலில் ஒரு மாற்றம்
தமிழ்மன்றம்- 3000 மவது பதிப்பு
இளம் தென்றல்- இளம் வயதின் இஞர்களுக்கு ஒரு எச்சரிக்கை
மன்றத்து சொந்தங்கள்-ஒரு ஆண்டு முடிவின் நன்றி கவிதை
மெல்ல தொடரும்...........
Bookmarks