Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: மாறும்............காதல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0

    மாறும்............காதல்

    மாறும்........காதல்

    மனங்கள் ஒன்றாய், நன்றாய்
    மலர்ந்து விரிந்து மகிழ்ச்சியில்
    துள்ளித்திரிந்து இன்பத்தில் உழன்று
    உறவினில் கலந்து
    உச்சத்தைஅடைந்து


    உரசல்கள் இன்றியும்
    பிரிவினில் அடையவே
    மலருக்கு வந்தது மோகம் மாறியது தேன்
    அடுத்துவந்த அழகியவண்டு
    அடித்துசென்று மகிழ்ந்தது
    முதல்வண்டுக்கு மனம் உண்டு மார்க்கமில்லை


    உண்மையை உணர்ந்தது
    அன்பு பெற்றோரில் கலந்தது
    ஒரு கம் மீறினும் உலகில் நீ இல்லையே
    மனதினில் கொண்ட உறுதியே
    நின்று நிலைத்து வாழவே
    இறைவா கொடுத்த உறுதியில்
    நிலைக்க செய் என்றுமே
    Last edited by மனோஜ்; 30-08-2007 at 03:51 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மனம் உண்டானால் மார்க்கம் உண்டென்பது பழ மொழி.....
    இங்கே மனோஜ் படைத்தது மனமிருந்தும் மார்க்கமின்றிப் போன காதல் புது மொழி...............

    பாராட்டுக்கள் மனோஜ்!

    இன்னும் இன்னும் படையுங்க.........! :nature-smiley-008:

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவிதைகள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    மனம் உண்டானால் மார்க்கம் உண்டென்பது பழ மொழி.....
    இங்கே மனோஜ் படைத்தது மனமிருந்தும் மார்க்கமின்றிப் போன காதல் புது மொழி...............

    பாராட்டுக்கள் மனோஜ்!

    இன்னும் இன்னும் படையுங்க.........! :nature-smiley-008:
    மிக்க நன்றி தங்களின் சேவை எனக்கு தோவை
    இன்னும் இன்னும் படைக்க நன்றி ஓவியரே

    மிக்க நன்றி இலக்கியன்
    Last edited by மனோஜ்; 01-09-2007 at 04:51 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உயிர் தரும் பயன்களில்
    ஒரு பாகமே காதல்..
    இனிப்பான பாகந்தான்..
    இதுவே முழுதுமன்று..

    ஒரு இழப்பை ஈடுகட்ட
    அதுபோல் இன்னொன்று..
    அதைவிட மற்றவையென்று
    எத்தனை உலகில்!

    இன்னொரு துணை..
    இனிய பெற்றோர், நண்பர்
    நல்ல பணி, இசை, வாசிப்பு
    நல்லது செய்ய வாய்ப்பு, வசதி..


    இழந்ததை எண்ணி வருந்தாதே
    இருப்பதை வளர்க்கத் தயங்காதே!


    நல்ல கவிதை மனோஜ்..
    பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இழந்ததை எண்ணி வருந்தாதே
    இருப்பதை வளர்க்கத் தயங்காதே!
    அழகான பின்னூட்டமும் அருமையான கருத்துக்களும் அண்ணா!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மனிதனின் கடிவாளம்,
    மனதிடம்...
    மனமோ முழுதுமாக,
    காதல்வசம்...
    காதல் இருந்தால், கடிவாளம் தட்டிக் கொடுக்கும்...
    காதல் இழந்தால், கடிவாளம் கழுத்தை நெரிக்கும்...

    வாழ்க்கைப் புத்தகத்தின் சகல பக்கங்களும்,
    காதல் என்ற ஒரு பக்கத்தில் கட்டப்படுதல்,
    தவிர்க்கப்படவேண்டும் என்றாலும், பொதுவாக தவிர்க்க முடியாததாகவே,
    மனிதனைக் கட்டிப்போடுகின்றது...

    பாராட்டுக்கள் மனோஜ்...
    Last edited by அக்னி; 31-08-2007 at 10:29 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மிகவும் அழகான கவிதை, இந்த வரிகள் என்னை கவர்ந்தன.

    மலருக்கு வந்தது மோகம் மாறியது தேன்
    அடுத்துவந்த அழகியவண்டு
    அடித்துசென்று மகிழ்ந்தது
    முதல்வண்டுக்கு மனம் உண்டு மார்க்கமில்லை
    உங்க*ள் த*மிழ் வ*ள*ம் மிக*வும் பெருகியுள்ள*து.

    அக்னியின் காத*ல் ஒரு த*விர்க முடியாத* நோய் என்ப*து மிக*வும் அப்ப*ட்ட*மான* உண்மை.

    ந*ன்றி ம*க்க*ளே
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஒன்னும் புரியவில்லை. கருத்து என்னவென்று சொல்லுங்கள்...
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by தங்கவேல் View Post
    ஒன்னும் புரியவில்லை. கருத்து என்னவென்று சொல்லுங்கள்...
    ஒரு பெண்ணை ஒரு வன் காதலிக்கிறான் அவளும் காதலிக்கிறாள் ஆனால் வீட்டில் எதிர்ப்பு மேலும் பிரிவு இதனால் அந்த பெண் மற்ற ஒரு வனை காதலிக்கிறாள் இவனும் மாறி பெற்றோர் முடிவுக்கு விட்டுவிடுகிறான் இது தான் கரு
    Last edited by மனோஜ்; 01-09-2007 at 07:40 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கிட்டாதெனில்..வெட்டென மற...சொல்வது சுலபம்..செயலாக்குவதில் அல்லவா இருக்கிறது ஆயிரம் வேதனை. ஆனால் இந்த கவிதையின் நாயகன்..அதையெல்லாம் தாங்கி..அடுத்த கட்டத்தை எதிர்நோக்கியிருப்பது பாராட்டப் படவேண்டியது. அக்னி சொன்னதைப்போல தவிக்கமுடியாத இந்த காதல் நோயை,கட்டுப்பாட்டுடன் இருந்து அந்த நோயால் பாதிக்கப்படாமல் வாழ்க்கையை வாழத்தொடங்கியவன் வாழ்க.வாழ்த்துக்கள் மனோஜ்.
    Last edited by சிவா.ஜி; 01-09-2007 at 08:22 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    உயிர் தரும் பயன்களில்
    ஒரு பாகமே காதல்..
    இனிப்பான பாகந்தான்..
    இதுவே முழுதுமன்று..

    ஒரு இழப்பை ஈடுகட்ட
    அதுபோல் இன்னொன்று..
    அதைவிட மற்றவையென்று
    எத்தனை உலகில்!

    இன்னொரு துணை..
    இனிய பெற்றோர், நண்பர்
    நல்ல பணி, இசை, வாசிப்பு
    நல்லது செய்ய வாய்ப்பு, வசதி..


    இழந்ததை எண்ணி வருந்தாதே
    இருப்பதை வளர்க்கத் தயங்காதே!


    நல்ல கவிதை மனோஜ்..
    பாராட்டுகள்!
    அண்ணாவின் அறிவுரை கவிதை அருமை மிக்க நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •