காதல்
அது
இரு உள்ளங்களின்
உரசல்
கண்டதென்னவோ
அவள்
விழிகள்
அதில்
விண்டதென்னவோ
என் இதயம்.
காதல்
அது
இரு உள்ளங்களின்
உரசல்
கண்டதென்னவோ
அவள்
விழிகள்
அதில்
விண்டதென்னவோ
என் இதயம்.
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
உங்கள் ஆரம்பக் கவிதை அழகாய் உள்ளது மென்மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
நல்லதொரு காதல் கவிதை நண்பரே! வாழ்த்துக்கள்... விண்டதென்னவோ என்பதின் பொருள் என்னவென்று கொஞ்சம் விளக்குங்கள் நண்பரே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ரோஜாவின் நறுமணம் கவிதைத் தளத்திலிருந்து கமழத் தொடங்கிவிட்டது...
தொடருங்கள்...
விண்டதென்னவோ என்பது, சிதறிப்போன, உடைந்துபோன என்ற பொருள்கள் தரக்கூடியது.
Last edited by அக்னி; 01-05-2007 at 05:32 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
விண்டதென்னவோ என்றால் உடைந்தது என்று அர்த்தம்
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
நன்றி நண்பர்களே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
உழைப்பும் விடாமுயட்சியும் எனது வெற்றியின் திறவுகோல்
அன்பும் அரவணைப்பும் எனது வெற்றியின் எணிப்படி.
என்றும் தங்களின் அன்பை நாடும்
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!! வாழ்த்துக்கள்!!!
சிறிய அருமையான கவிதை;
ஆகா ரோஜாவின் ஒரு பரிமானம் மன்றத்திலே பரவத் தொடங்கி விட்டது.
கவி ரோஜா, அதுவும் காதல் ரோஜா!
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தூள் கவிதை. நன்றி.
விழிகளை காணாமல் காதால் வராதா!!!!!!
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
காதலின் துவக்கம் விழிகள் சந்தித்தல்.
விழிகள் பேசும் மொழிகள்
காதலர்களுக்கே உரியவை.
பொதுவாகவே
விழியின் மொழிக்கு
வலிமை அதிகம்
ஆனால்அதை
சரியாக
இடம்,பொருள்,ஏவல்
அறிந்து
பயன்படுத்த வேண்டும்.
இல்லையென்றால்
தரும அடிதான்.
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
காதலர்களுக்கே உரிய விழிமொழியை நானும் கற்றுக் கொள்ளலாமா?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks