Results 1 to 7 of 7

Thread: நற்பண்புக்கதைகள் (கதை-1)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    நற்பண்புக்கதைகள் (கதை-1)

    மாணவர்கள் பலர் இருக்கும் ஒரு குருகுலத்தில் குருவானவர் நற்பண்புகளிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாணவன் ஒருவனுக்கு பரிசளிப்பத்து அவன் திறமைக்கு மரியாதை செய்வது வழக்கம். அதுபோல யக்னவாகி எனும் ஒருவரிடம் பரந்த அதிகாரமும் பொன் பொருளுடன் அரசுக்கட்டிலும் இருந்தும்கூட எளிய முறையில் வாழ்ந்த ஜனகன் என்கின்றா மன்னன் குருகுலம் பூண்டான்.அவனது திறமையும் கற்றபடி ஒழுகும் பண்பும் குருவை அவனிடத்தில் அதிக பற்றுக்கொள்ள வைத்தது. இதனால் மற்றைய மாணவர்கள் குருவின் மேல் அதிருப்தி அடைந்தனர். ஒரு முறை எல்லாமாணவர்களும் ஒன்றாக இருந்து குருவின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். திடீரென ஆசிரமத்தைச் சுற்றி தீப்பிடித்துக்கொண்டது. இதனைக்கண்ட மாணவர்கள் கல்வியை விட்டு விட்டு தம் உடமைகளை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆனால் ஜனகர் மட்டும் தன்னையும் சுற்றத்தையும் ஏன் சகலதையும் மறந்து குருவின் போதனையில் லயித்திருந்தார். தீப்பிளம்புகள் குருவையும் ஜனகரையும் நெருங்கவே இல்லை. இதனைக்கண்ட மற்றய மாண்வர்கள் இது குருவின் திருவிளையாடல் என உணர்ந்தார்கள். தமது தவறை உணர்ந்தார்கள். இவ்வாறு சிறந்த பண்புடைய ஜனகனுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசாகத் தந்தார் குரு. ஜனகர் தன் மகள் சீதாதேவியை ராமனுக்கு மணம்முடித்துக் கொடுக்கும்போது அம்மோதிரத்தையும் கொடுத்தார். அம்மோதிரம்தான் பின்னாளில் அனுமாரை சீதாப்பிராட்டிக்கு அடையாளம் காட்டியது.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    இதெல்லாம் கேட்க நல்லாக இருக்கும்.. நடைமுறைக்குச் சாத்தியமா???
    அப்போ தீப்பிடித்து பொசுங்கிய அந்த பச்சிளங் குளந்தைகளின் கதி என்ன?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இதெல்லாம் கேட்க நல்லாக இருக்கும்.. நடைமுறைக்குச் சாத்தியமா???
    அப்போ தீப்பிடித்து பொசுங்கிய அந்த பச்சிளங் குளந்தைகளின் கதி என்ன?
    நண்பா கரும்பின் சக்கையையும் சேர்த்தா சாப்பிடுகின்றோம். இல்லையே. அதுபோல தேவையானதை எடுத்துக்கொள்ளலாமே.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அட நான் இங்க எழுதின விமர்சனத்தைக் காணோமே?.......

    அருமையா இருக்குங்க நக்கீரன்... குழந்தைகளுக்கான கதையா இருக்கே!! பலே!! கிளைக்கதை பிள்ளைக் கதையாக ஜொலிக்கிறது.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அட நான் இங்க எழுதின விமர்சனத்தைக் காணோமே?.......
    எழுதியதை திருடிய அன்பானவன் யார்? இழுத்து வாருங்கள் அவனை மன்றத்துக்கு.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    இவ்வாறு சிறந்த பண்புடைய ஜனகனுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசாகத் தந்தார் குரு. ஜனகர் தன் மகள் சீதாதேவியை ராமனுக்கு மணம்முடித்துக் கொடுக்கும்போது அம்மோதிரத்தையும் கொடுத்தார். அம்மோதிரம்தான் பின்னாளில் அனுமாரை சீதாப்பிராட்டிக்கு அடையாளம் காட்டியது
    புதிய தகவல் எனக்கு நன்றி நக்கீரன்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இன்று இரவு தூங்கு முன் என் குழந்தைக்கு சொல்ல ஒரு கதை கிடைத்தது.

    நன்றி.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •