Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: குட்டுக்கதைகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0

    குட்டுக்கதைகள்

    நண்பர்களே,தமிழ் உறவுகளே குட்டுக்கதைகள் என்ற தலைப்பின் கீழ் குட்டுப்போடும் கதைகளை குட்டிக்கதைகளாகப் பதியுங்கள். இதோ எனது முதல் குட்டுக்கதை.

    வயோதிபர் ஒருவர் தெருவால் நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது முதுகு அர்ச்சுனன் வில்லைப் போன்று வளைந்து காணப்பட்டது. விழுந்து விட்ட எதைடோ தேடிக்கொண்டு போவதைப் போல குனிந்த நிலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் சென்ற தெருவின் ஒரு முச்சந்தியில் சில இளைஞர்கள் அரட்டை அடித்தவாறு அப்பன் பணத்துல வங்கிய மோட்டார் வண்டி சகிதம் பந்தாவாக நின்றார்கள். அவர்களைக் கடந்து சென்ற அம்முதியவரின் தோற்றம் அவர்களின் நகைப்புக்குள்ளானது. "பெரியவரே தொலைத்த இளமை எவ்வளவு தேடினாலும் கிடைக்காது" என்ரு கிண்டலாகச் சொன்னார்கள். அதைக் கேட்ட முதியவர் "தம்பிகளா நான் தொலைத்துவிட்ட இளமையைத் தேட இல்லை. நாம் நிமிர்ந்து நின்று உழைத்து வாங்கிய சுதந்திரம் தொலைந்துவிட்டது அதனைத்தான் தேடி அலைகின்றேன். நாம் இந்த வளைவு உழைத்தால் வந்தது.இன்றைய அராயகங்களை தட்டிக்கேட்காது அடிமைகளாக குனிந்து நிற்பதால் உங்க முதுகு வளைந்துகொண்டிருப்பது உங்களூக்குத் தெரியவில்லையா" என்று சொல்லிவிட்டு குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mayooran View Post
    முதியவர் "தம்பிகளா நான் தொலைத்துவிட்ட இளமையைத் தேட இல்லை. நாம் நிமிர்ந்து நின்று உழைத்து வாங்கிய சுதந்திரம் தொலைந்துவிட்டது அதனைத்தான் தேடி அலைகின்றேன். நாம் இந்த வளைவு உழைத்தால் வந்தது.இன்றைய அராயகங்களை தட்டிக்கேட்காது அடிமைகளாக குனிந்து நிற்பதால் உங்க முதுகு வளைந்துகொண்டிருப்பது உங்களூக்குத் தெரியவில்லையா" என்று சொல்லிவிட்டு குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்.
    சாட்டையடி.. பதில் சிந்திக்க வைக்கிறது மயூரன்... இது போல் சிந்திக்க வைக்கும் குட்டுக்கதைகள் பல வரட்டும்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    சாட்டையடி.. பதில் சிந்திக்க வைக்கிறது மயூரன்... இது போல் சிந்திக்க வைக்கும் குட்டுக்கதைகள் பல வரட்டும்.
    நன்றி அறிஞரே. யார் படைப்பானாலும் முதலில் வரவேற்றுக் கருத்துக் கூறுவது நீங்கள்தான். இப்படியான கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    சிந்திக்கத் தூண்டும் இன்றய இளைஞர்களுக்கு உறைக்க வேண்டிய கதை!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான சிந்தனை.
    அனைவரும் யோசிக்க ஒரு கரு.

    பாராட்டுகிறேன்

    நன்றி
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by mayooran View Post
    நண்பர்களே,தமிழ் உறவுகளே குட்டுக்கதைகள் என்ற தலைப்பின் கீழ் குட்டுப்போடும் கதைகளை குட்டிக்கதைகளாகப் பதியுங்கள். இதோ எனது முதல் குட்டுக்கதை.
    அடிமைகளாக குனிந்து நிற்பதால் உங்க முதுகு வளைந்துகொண்டிருப்பது உங்களூக்குத் தெரியவில்லையா" என்று சொல்லிவிட்டு குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்.
    இந்த வரிகள் என்னை ரெம்ப பாதிக்கிறது...... மயூரன்.. நிறைய கொடுங்க..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    இந்த வரிகள் என்னை ரெம்ப பாதிக்கிறது...... மயூரன்.. நிறைய கொடுங்க..
    என்னால் முடிந்தவரை எழுதிக்கொண்டே இருப்பேன் உங்கள் ஆதரவு இருக்கும் வரை.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    "குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்"

    மிகவும் பிடித்த வரி, பார்த்தீபன் ஒரு கவிதையில் " பளிc என்ற இருளில்" என்று இருளின் தன்மையை வர்ணிப்பதுபோல உங்களுடைய இந்த வரியும் நன்றாகவே இருக்கிறெது.

    வளரட்டும் உங்கள் புலமை

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    "குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்"

    மிகவும் பிடித்த வரி, பார்த்தீபன் ஒரு கவிதையில் " பளிc என்ற இருளில்" என்று இருளின் தன்மையை வர்ணிப்பதுபோல உங்களுடைய இந்த வரியும் நன்றாகவே இருக்கிறெது.
    வளரட்டும் உங்கள் புலமை
    நன்றி ஜாவா. உங்க கருத்துக்கள் உற்சாக டானிக்காக தெம்பைத் தருகின்றன.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நல்ல குட்டு.. இன்றைய பொறுப்பற்ற இளைஞர்களுக்கு.. தொடர்ந்து குட்டுங்க மயூ..

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல குட்டு...
    வலிக்க வேண்டியவர்களுக்கு வலித்தால் நலம்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    வலிக்க வேண்டியவர்களுக்கு வலித்தால் நலம்
    ஆம் அவ்வாறு கயப்பட்டு வலிகொண்டவர்களிலிருந்து உதிரும் உதிரத்தில் புதிய சரித்திரம் படைக்கவேண்டும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •