வாருங்கள் மதுரகன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நாம் அனைவருமே யதார்த்தத்திற்கு உதவாதவர்கள் தான். கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் அனைவரும் இதில் அடக்கம்.
ஆனால் யதார்த்தவாதிகளாக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
வாருங்கள் மதுரகன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நாம் அனைவருமே யதார்த்தத்திற்கு உதவாதவர்கள் தான். கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் அனைவரும் இதில் அடக்கம்.
ஆனால் யதார்த்தவாதிகளாக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
ஒரு முற்போக்கான அறிமுகம்/
அத்தோடு ஒரு "யதார்த்தத்திற்கு உதவாதவன்" என
கூறி மன்றத்தில் அனைவரையும்
எழுத தூண்டிய மதுரகன்
அவர்களே உங்களை
இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சி
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
நன்றி .... நன்றி ..... நன்றி.......
தயவு செய்து என் கவிதைகளையும் விமர்சியுஙகள்...
உங்கள் ஆதரவு தொடர்ந்தும் தேவை
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
மதுரகனுக்கு அன்பான வணக்கங்கள்
வருக வருக வருக
தங்களின் வரவு எங்களின் மகிழ்ச்சி
மை தீரும்வரை எழுதுங்க!!!!முடியாதா....
ம்ம் புரியுது தடச்சு தேயும் வரை.......பதிவு போடுங்க
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
வாருங்கள் நண்பரே!
உங்களை தமிழ்மன்றத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.
பரஞ்சோதி
நன்றிகள் ஓவியா, பரஞ்சோதி...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
சரி! நாம ஏற்கனவே அறிமுகமாகி விட்டோம்................
என்றாலும் வாயிலில் உங்களை வரவேற்பதுதானே முறை.
வாழ்த்தி வரவேற்கின்றேன்.............
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
வந்ததும் கலக்கிட்டிங்க மதுகரன் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நன்றி நாரதரே,மனோ உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன்...
Last edited by மதுரகன்; 27-01-2007 at 04:06 PM.
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
சற்றே பிந்திய வரவேற்புத்தான்!
வாருங்கள் மதுரகன்.. இலங்கையிலிருந்தும் தமிழ் மன்றத்திற்கு புதிய மக்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது
வந்த சில நாட்களிலேயே மன்றத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறீர்கள். பாராட்டுக்கள். நீங்கள் மேன்மேலும் பல படைப்புகளை இங்கே வழங்க வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
மதுரகன் உங்கள் சீரியர் ஒருவர் இங்கே எம்முடன் களனிப் பல்கலையில் படிக்கின்றார்...
நீங்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி உள்ளீர்களாமே!
சொல்லவே இல்லை!!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks