திமிரு சினிமாவில் வடிவேலுவின் கதியைப் பார்த்திருப்பீர்கள்.. பழமொழியையும் பக்கம் பார்த்து சொல்லணும்
திமிரு சினிமாவில் வடிவேலுவின் கதியைப் பார்த்திருப்பீர்கள்.. பழமொழியையும் பக்கம் பார்த்து சொல்லணும்
Last edited by அமரன்; 18-03-2008 at 09:58 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரிங்கண்ணா இனிமேல் அப்படியே செய்கிறேன்.Originally Posted by stselvan
என்ன இருந்தாலும் அண்ணா அளவுக்கு அனுபவம் இல்ல இல்ல அதான் அப்போ அப்போ இப்படி மாட்டிக்கறேன் என்ன செய்ய.
Last edited by அமரன்; 18-03-2008 at 10:01 AM.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
ஹ்ம்ம்... என்னா சிந்தனை...
காப்பிட்டலிஸ்ட் ராமனும் இன்னும் கம்யூனிஸ்ட் ஆகாத அணிலும் அப்படின்னு தலைப்பு வச்சு அடுத்து யாராச்சும் திண்ணைல கட்டுரை எழுதுவாங்க பாருங்க.
Last edited by அமரன்; 18-03-2008 at 10:00 AM.
பிரதீப்,
நீங்களே எழுதுங்களேன்..!
Last edited by அமரன்; 18-03-2008 at 10:00 AM.
செல்வரே ...
எமாத்துறதுன்னா "பட்டை நாமம்தான்..." என்று சொல்லு சொல் இதில் இருந்துதான் வந்ததா... இல்லை அதற்க்கு எதாவதி கதை இருக்குதா???
Last edited by அமரன்; 18-03-2008 at 10:00 AM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
ஓகோ திண்ணையில அந்த பேர்ல எழுதறது நீங்கதானா???Originally Posted by pradeepkt
Last edited by அமரன்; 18-03-2008 at 10:00 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. இன்று இரவு கொஞ்சம் புராணம் படிச்சு சரியான்னு பார்த்துட்டு சொல்றேன்.Originally Posted by benjaminv
Last edited by அமரன்; 18-03-2008 at 10:00 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
குட்டு வாங்க ஓவியா தயார் போலிருக்கே!!!Originally Posted by ஓவியா
Last edited by அமரன்; 18-03-2008 at 09:59 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஓவியா வேண்டாம்.. தாமரை அண்ணா அவர் பலத்தை எல்லாம் உங்க தலைல காட்டிருவாரு
உஷார் உஷார் உஷார்
Last edited by அமரன்; 18-03-2008 at 09:59 AM.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
மறந்திராம குட்டுங்க அண்ணா......Originally Posted by stselvan
மோதிர கையால் எத்தனை குட்டு வேனும்னாலும் வாங்களாம்...
Originally Posted by meera
மீரா,
செதுக்க செதுக்கதானே......கல் சிற்ப்பமாகும்.....செதுக்கட்டும்........
முடிவில் நான் ஒரு அழகிய சிலையாய்....
Last edited by அமரன்; 18-03-2008 at 09:59 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
நான் சிற்பியல்ல, கல்குவாரித் தொழிலாளி. என்கையால் உடைபட்டவர்கள் சல்லியாய்..Originally Posted by ஓவியா
(ஆமாம்,
சல்லி கூட
சாலையாய்தானே !)
Last edited by அமரன்; 18-03-2008 at 09:59 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
Originally Posted by stselvan
கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களேவா....
சரி நல்லாதான் இருக்கு கவிதை.......
Last edited by அமரன்; 18-03-2008 at 09:59 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks