Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: கூலி...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12

    கூலி...

    கூலி...

    கடலில் ஒரு பாலம்
    கட்டின குரங்குகள்..

    சின்னஞ்சிறிய அணிலும்
    சித்தாளாய் மண்சுமந்து
    சீராய் பணி செய்ய..

    மண் சுமந்த அணிலை
    மலர்ந்த தன் கையில் எடுத்து
    வருடினார்
    முதலாளி இராமன்..


    முதன் முதலாய்
    முதுகில்
    பட்டை நாமம்
    தொழிலாளிக்கு கிடைத்த கூலி..
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:56 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட அட..!
    ராமாயணத்தை இப்படியெல்லாம் யோசிச்சு பாக்க உம்மால மட்டும் தான் முடியும்..!
    ஆயினும் வானரங்களும் அணிலும் கூலிக்காய் பாலம் கட்டவில்லையே..!
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:01 AM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by Rajeshkumar
    அட அட..!
    ராமாயணத்தை இப்படியெல்லாம் யோசிச்சு பாக்க உம்மால மட்டும் தான் முடியும்..!
    ஆயினும் வானரங்களும் அணிலும் கூலிக்காய் பாலம் கட்டவில்லையே..!
    வானரங்கள் தன் மன்னனின் கட்டளைக்காய் செய்தன.. அணில் அப்படி அல்ல..
    அணில் கூலிக்காக வேலை செய்ய வில்லைதான்,. ஆனால் இராமன் போன்ற ஒருவர், (தனக்கு உதவி செய்த எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் கைமாறு செய்து...) அணிலுக்கு கொடுத்தது முதுகில் மூன்று வரிகள்.
    (சுக்ரீவனுக்கு ஆட்சியும் மனைவியும், விபீடணனுக்கு பதவியும், ரங்க விமானன்மும், அனுமன் சிரஞ்சீவியாய் இருக்க, குகன் குடும்பத்தில் ஒருவனாகவே ஏற்றுக் கொண்டார்..)
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:56 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    பிரம்படி பட்ட சிவனுக்கும் மண்சுமக்க பேசிய கூலி பிட்டு. ஒப்"பிட்டு" பாருங்கள்
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:56 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    தாமரை கலக்கறீங்க போங்க!!!!!!!!!!

    ராமன் பாசமாய் வரைந்த கோலம். அது கூலியல்ல.
    சிவன் வேண்டுமானால் கூலிக்காய் மண்சுமந்திருக்கலாம்.இந்த அணில் அப்படி இல்லையே
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:57 AM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கோடு போட்டது இராமர்.. மக்கள் ரோடு போட்டுட்டாங்களே
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:57 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by meera
    தாமரை கலக்கறீங்க போங்க!!!!!!!!!!

    ராமன் பாசமாய் வரைந்த கோலம். அது கூலியல்ல.
    சிவன் வேண்டுமானால் கூலிக்காய் மண்சுமந்திருக்கலாம்.இந்த அணில் அப்படி இல்லையே
    அணில் கூலிக்குச் சுமக்கவில்லையெனில் அதற்கு இன்னும் நிறைய பெருமை செய்திருக்க வேண்டும். நாமம் போட்டா அனுப்புவது. அதுவும் அழியாத நாமம்.
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:57 AM.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan
    அணில் கூலிக்குச் சுமக்கவில்லையெனில் அதற்கு இன்னும் நிறைய பெருமை செய்திருக்க வேண்டும். நாமம் போட்டா அனுப்புவது. அதுவும் அழியாத நாமம்.
    மோதிர கையால் குட்டுபட வேண்டும் என்பார்களே அது போல நாமமானாலும் போட்டது ராமனல்லவா அதுவே பெருமை தானே
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:57 AM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    மோதிர கையால் குட்டுபட்டால் வலிக்காதா என்ன?
    நானும்தான் மோதிரம் போட்டிருக்கேன்
    உங்களைக் குட்டவா?

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கண்மணி
    மோதிர கையால் குட்டுபட்டால் வலிக்காதா என்ன?
    நானும்தான் மோதிரம் போட்டிருக்கேன்
    உங்களைக் குட்டவா?
    அதானே! மோதிரம் போட்ட உடனே குட்டுகிற உரிமை வந்து விடுமா என்ன?

    குட்டுற குட்டில் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தின் வைரம் தெறித்து விழும் என்ற நப்பாசையா?

    சொல்லுங்க.. முன்னால் தாமரைகனி போட்டிருந்த சைஸில் மோதிரம் போட்டுக்க இந்தத் தாமரையும் ரெடி..
    Last edited by அமரன்; 18-03-2008 at 09:57 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    தாமரை அண்ணா,

    சூப்பர் கவிதை....

    அப்படியே ராமாயணத்தில்
    நடந்த ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும்
    இங்கே இப்படி குட்டி கவிதையாய் கொடுக்கலாமே....
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:01 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி
    மோதிர கையால் குட்டுபட்டால் வலிக்காதா என்ன?
    நானும்தான் மோதிரம் போட்டிருக்கேன்
    உங்களைக் குட்டவா?
    கண்மணி உங்கள் சோதனைக்கு நான் தானா கிடைத்தேன்
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:01 AM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •