Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 55

Thread: இவளின் விடுதலை

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by gragavan
    மயூரேசா, இந்தக் கதைக்கு என்னுடைய கருத்தைச் சொல்ல வேண்டுமா! :-) நீ அறிவாய். நல்ல கதை.
    நன்றி இராகவன் அண்ணா! உங்களைப் போன்ற ஒரு பண்பட்ட எழுத்தாளர் நிறைகளை விடுத்து குறைகளை எடுத்து இயம்புவீர்களானால் நான் என்னை மேலும் திருத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்குமே!!!

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by benjaminv
    மயூரேசா....
    சொல்லவந்த விஷயமும் விதமும் அருமை...
    நல்ல படைப்பு இது....

    ஒரு சில குறிப்புகள் மட்டும்...
    கதையில் பேச்சு வார்த்தைகளை மட்டும் யாழ்ப்பான தமிழில் வைத்துவிட்டு மீதியை தூயதமிழில் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும்
    பேச்சு வழக்கை கதையில் கொண்டுவருன்ம் போது சரியான இணைப்பை கொடு.
    எழுத்து பிழை சரி செய்யவும்....
    பென்ஸூ அண்ணா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னது எனக்குப் புரிகின்றது. கதையில் பேச்சுத் தவிர்ந்த மற்றய இடங்களில் எழுத்துத் தமிழைப்பாவித்து இருக்கலாம். உண்மையில் நான் அப்படித்தான் எழுதத் தொடங்கினாலும் கதை எழுதத் தொடங்கியபின் ஈழத்தமிழ் என்னையும் மீறி எழுத்தில் நுழைந்து விட்டது. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் சரியே!!!

    Quote Originally Posted by benjaminv

    மற்றபடி ஓக்கே...
    யப்பா ராகவா... நல்லாஇருக்குன்னு மட்டும் சொல்லாம ... நல்லா எழுதுறதுக்கும் உதவி பன்னலாமே...
    அதே! அதே!

    Quote Originally Posted by benjaminv
    செல்வரே இந்த பையனையும் கொஞ்சம் கடித்து குதறவும்...
    ஐயையோ!!!!!!!!!!!!!!!!!!!!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by stselvan
    நாகலிங்கம் என்று ஒரு மனிதர் யார் அவர் என்ன உறவு? ஏன் தான் பிடித்த மீனை பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
    காலில் உள்ள சங்கிலி
    கனத்தாலும்
    வேலைக்கு உணவு
    உண்டென்றால்
    யானைக்கு விடுதலை
    என்று கொள்ளலாமா?
    சுற்றியுள்ள மானுடங்களை
    கண்திறந்து பாராமல்
    சொந்தங்கள் மட்டுமே
    சொர்க்கங்கள் என்பது
    மண் மறைத்த கண்
    ஆதரவு நாடுவது
    விடுதலை அல்ல
    ஆதரவு தருவதே
    விடுதலை
    (பென்ஸு உமக்கு இப்ப நிம்மதியா?)
    கருத்துக்களுக்கு நன்றி செல்வன் அண்ணா!
    நாகலிங்கம் அதே கிராமத்தவன். கிராமத்து மக்கள் இவளுடன் இரண்டரக் கலந்து விட்டதைக்காட்டவே நாகலிங்கம் அண்ணாவின் வருகை. அத்துடன் அவள் வாழ்ந்து வருவது ஒரு மீனவக் கிராமம் என்பதை இந்த நாகலிங்கம் அண்ணா இன்னும் அழுத்தமாக வாசிப்பவர்களுக்குத் தெரிவிப்பார் என்பதாலேயே சேர்த்தேன். உங்கள் கவிதை வழமை போல நச்சுன்னு இருக்கு.

    கடைசி நான்கு வரிகள் என்னவெல்லாமோ சொல்கின்றது.... பல சந்தர்ப்பங்களிற்குப் பலவாறு பொருந்தக் கூடிய வரி!!!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by meera
    மயு கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்கு தான் இலங்கை தமிழ் புரிய கொஞ்சம் தாமதம் ஆச்சு.

    தாமரை நீங்க சொன்ன மாதிரி எனக்கும் நாகலிங்கம் யாருனு கேள்வி இருக்கு.
    நன்றி மீரா அவர்களே!
    நாகலிங்கம் யாருன்னு சொல்லிட்டம்... அடுத்து உங்களிற்கு ஈழத்தமிழ் புரியாமை பற்றியது. இதில் கவலைப்படத் தேவையில்லை. நான் எழுதுவது உங்களிற்குப் புரிகின்றதல்லவா. அதுவே பெரும் புண்ணியம். நான் ஒரு தடவை இராகவன் அண்ணாவின் தூத்துக்குடி பேச்சு வழக்கில் அமைந்த கதையை வாசித்தேன் அதை வாசித்து முடிக்கையில் பெரும் துன்பப்பட்டு விட்டேன்.

    இச்சந்தர்ப்பத்தில் நான் ஒரு சம்பவத்தைக் கூற வேண்டும். எனது அம்மாவுடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் பரிசோதனைக் குளாய் முறையில் குளந்தை பெற்றுக்கொள்ள சென்னை வந்தார். அப்போது அவருடன் பேசுவதற்காக நாம் இங்கிருந்து தொலைபேசி அழைப்பு எடுப்போம். அனேகமாக நான்தான் அழைப்பை மேற்கொள்ளுவேன்.

    இப்படித்தான் எங்களின் பேச்சு அமையும்
    ஹல்லோ! நந்தினி ரீச்சரோட கதைக்கலாமே?

    ஹல்லோ...? (மறுபக்கம் அவர்களிற்கு ஒன்றுமே புரியவில்லை)

    ஹல்லொ... நாங்கள் ஸ்ரீ லங்காவில இருந்து..

    (அரைவாசியில் இடை மறித்து)

    ஆ... அப்டீங்களா பொறுங்க

    ஸ்ரீ லங்கா என்றா வார்த்தையைக் கேட்டதும் அவர்கள் உசாராகி நந்தினி ரீச்சரைக் கூப்பிட்டு விடுவார்கள். ஒரு வருடம் கழிந்து நந்தினி ரீச்சர் இலங்கை வந்ததும் அவரிடம் நான் கேட்டேன் தமிழ்நாட்டில் நாங்கள் ஃபோன் பண்ணினா என்ன சொல்லுவாங்க என்று . அதற்கு அவர் சொன்னார் இதுதான் தமிழக அன்பர்களின் பதில் என்று

    யாரே! தமிழ்ழ பேசறாங்க!! அனேகமா உங்க ஊரு காரங்களாத்தா இருக்கும். எனக்குன்னா ஒன்னுமே புரியல

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    கதை என்பது உன்போக்கில் வரவேண்டும். பின்னர் நீ கதையின் போக்கில் செல்ல வேண்டும். உன் வாய்மொழியில் நாங்கள் கதை கேட்பது போன்றே இருக்கிறது. இதுவே எனக்கும் பிடித்தம். எனவே நீ இப்போது போன்றே ஈழத் தமிழிலேயே எழுது. வசனங்கள் உட்பட!

    பென்ஸூ, தூய தமிழ் என்று ஒன்று இருக்கிறதா என்ன?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan

    யாரே! தமிழ்ழ பேசறாங்க!! அனேகமா உங்க ஊரு காரங்களாத்தா இருக்கும். எனக்குன்னா ஒன்னுமே புரியல

    இங்கே லன்டனிலும் இப்படிதான் நடக்குது......
    நாங்கள் பிரிடீஷ் தமிழ் என்று சொல்கின்றனர்...
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #19
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அடடா..தமிழ் நாட்டுக்குள்ள தான் இத்தன தமிழ்-னா..உலகமெல்லாம் ஒவ்வொரு தமிழா..?..

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by mayooresan
    கருத்துக்களுக்கு நன்றி செல்வன் அண்ணா!
    நாகலிங்கம் அதே கிராமத்தவன். கிராமத்து மக்கள் இவளுடன் இரண்டரக் கலந்து விட்டதைக்காட்டவே நாகலிங்கம் அண்ணாவின் வருகை. அத்துடன் அவள் வாழ்ந்து வருவது ஒரு மீனவக் கிராமம் என்பதை இந்த நாகலிங்கம் அண்ணா இன்னும் அழுத்தமாக வாசிப்பவர்களுக்குத் தெரிவிப்பார் என்பதாலேயே சேர்த்தேன். உங்கள் கவிதை வழமை போல நச்சுன்னு இருக்கு.

    கடைசி நான்கு வரிகள் என்னவெல்லாமோ சொல்கின்றது.... பல சந்தர்ப்பங்களிற்குப் பலவாறு பொருந்தக் கூடிய வரி!!!
    வீட்டுக்குள் இருந்தபோது
    உறவே ஊரானது.
    வெளியே வந்தபோது
    ஊரே உறவானது.
    விடுதலை எதில்?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by pradeepkt
    கதை என்பது உன்போக்கில் வரவேண்டும். பின்னர் நீ கதையின் போக்கில் செல்ல வேண்டும். உன் வாய்மொழியில் நாங்கள் கதை கேட்பது போன்றே இருக்கிறது. இதுவே எனக்கும் பிடித்தம். எனவே நீ இப்போது போன்றே ஈழத் தமிழிலேயே எழுது. வசனங்கள் உட்பட!

    பென்ஸூ, தூய தமிழ் என்று ஒன்று இருக்கிறதா என்ன?
    எழுத்தாளனின் தாக்கம் கதையில் தெரியும் தானே அது மாதிரித்தான் எங்க ஊருப் பேச்சு வழக்கு கதையில் அதிகம் செல்வாக்கு செலுத்து விட்டது.

    தூய தமிழைப் பற்றித் தெரியாது ஆனால் செ.தமிழ் இருக்கின்றது.

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by Rajeshkumar
    மயூரேசா...!
    அழகான கதை...அற்புதமான நடை...!
    வாழ்த்துக்கள்..!
    நன்றி மதி அண்ணா!!

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஓவியா
    இங்கே லன்டனிலும் இப்படிதான் நடக்குது......
    நாங்கள் பிரிடீஷ் தமிழ் என்று சொல்கின்றனர்...
    அவர்கள் தங்கள் தமிழ் அடயாளத்தை மறக்காதவரை என்ன தமிழராக இருந்தாலும் பரவாயில்லை.

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by Rajeshkumar
    அடடா..தமிழ் நாட்டுக்குள்ள தான் இத்தன தமிழ்-னா..உலகமெல்லாம் ஒவ்வொரு தமிழா..?..
    தமிழ் ஒன்றும ஆங்கிலம் மாதிரி நேற்றுப் பிறந்த மொழி அல்லவே!!
    இதில் இப்படி இருப்பதில ஆச்சரியம் இல்லை.

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •