Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 31

Thread: ஆவிகள் பற்றிக் கண்ணதாசன்

                  
   
   
  1. #13
    புதியவர் விசுவாமித்ரன்'s Avatar
    Join Date
    17 Apr 2007
    Posts
    17
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan View Post
    ஆவிகள் இருக்கின்றனவா என்பதை விட அவை ஆண்டவனிற்கு உட்பட்டவையே எனத் தெளிய வேண்டும். அப்படி ஆண்டவனுக்கு உட்பட்டவை எனில் ஆண்டவனைத் தொழுதாலே போதும்.

    ஆனாலும் ஆண்டவன் விளையாட்டில் நாம் அறிய முடியாதவை எக்கச்சக்கம்.
    [கிருஷ்ணா !; கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது]

    கண்ணதாசனே இதயும் சொல்லி இருக்கிரார்
    வாழ்வே தவம் அன்பே வெஙகடாசலம்

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீராவிதான் இருக்கு
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    ஆவிகள் உண்டு! மேலை நாட்டில் இது குறித்து ஆராய்ச்சி செய்து ஆதார பூர்வமாக நிருபித்து உள்ளனர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by shivasevagan View Post
    ஆவிகள் உண்டு! மேலை நாட்டில் இது குறித்து ஆராய்ச்சி செய்து ஆதார பூர்வமாக நிருபித்து உள்ளனர்.
    ஆவிகளும், குட்டிசாத்தான்களும் இருப்பது உண்மை என் தந்தையிடம் பேய் பிடித்துவிட்டது மந்தரித்து விடுங்கள் என்று பல நபர்கள் வந்து மந்தரித்து சென்றதுண்டு, என் தந்தை பேய் ஒட்டியதை நான் கண்டுள்ளேன். குட்டிச்சாத்தான் எப்படி வசியம் செய்வது என்ற புத்தகம் என்னிடம் உள்ளது ஆனால் ஒன்று அப்படி நாம் சென்றுவிட்டால் குடும்ப வாழ்க்கையை இழக்கவேண்டும். நல்லது செய்தால் சரி கெட்டது செய்தால் ஒரு நாள் கண்டிப்பாக அதுவே திரும்பி செய்தவரை அழித்துவிடும்.

    சாமியார்களுக்கு குடும்பம் இருக்காது ஏன் என்றால் பாவங்கள் அவரின் வாரிசுகளை தொடரும்.

    இதை நாம் சொன்னால் யாரும் ஏற்றுகொள்ளமாட்டார்கள் ஏன் என்றால் உள்ளூர் சரக்கு விலை போகது அதுபோல்தான்

    அப்படி பட்டவர்களுக்காக : http://www.ghostresearch.org/ghostpics/fake/frauds.html
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    வெளி நாட்டில் ஆவிகளின் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம்


    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    ஆவிகள் இருப்பது உண்மைதான்
    நான் பேயை நேரில் பார்த்தேன்
    நடிகை மும்தாஜ் சொல்கிறார்



    சென்னை, ஜூன்.22

    ஆவிகள் இருப்பது உண்மைதான். நான் லண்டன் போய் இருந்தபோது, ஒரு பேயை நேரில் பார்த்தேன் என்று நடிகை மும்தாஜ் கூறினார்.
    பேய் படம்
    மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் டைரக்டர் விஜய டி.ராஜேந்தரால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், மும்தாஜ். இவர், மும்பையை சேர்ந்தவர்.
    குஷி, மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மனாபன் உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
    இப்போது அவர், திக்...திக்... என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இது, ஒரு திகில் படம் ஆகும். ஆவி கதை. இந்த படத்தில், மும்தாஜ் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார்.
    பேட்டி
    இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
    மும்தாஜுடன், பாக்யராஜின் மகள் சரண்யா, புதுமுகம் தருண்பாலா ஆகியோர் நடித்த காட்சிகள் படமாகி வருகின்றன.
    படப்பிடிப்பு இடைவேளையில், நடிகை மும்தாஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பேய் படத்தில் நடிக்கும் நீங்கள் பேயை நேரில் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.
    அதற்கு பதில் அளித்து,மும்தாஜ் கூறியதாவது:&
    லண்டன் பேய்
    நான் ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் போய் இருந்தபோது, அங்குள்ள நீத்ரோ என்ற ஓட்டலில் தங்கியிருந்தேன். இரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். திடீர் என்று எனக்கு விழிப்பு வந்தது.
    என் தலைக்கு பின்னால் யாரோ நிற்பது போல் உணர்ந்தேன். திரும்பி பார்த்தால், வெள்ளையாக ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது. குலை நடுங்கிப்போனேன். என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. பயத்தில், வார்த்தைகள் வெளிவரவில்லை.
    அது, பேய்தான் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் ஆண் பேயா, பெண் பேயா? என்று தெரியவில்லை. என்னை அது ஒன்றும் செய்யவில்லை. நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். மீண்டும் மெதுவாக கண் திறந்து பார்த்தபோது, அந்த உருவத்தை காணவில்லை.
    காய்ச்சல்
    மறுநாள் எனக்கு பயங்கர காய்ச்சல் வந்து விட்டது. உடனடியாக அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு, வேறு ஓட்டலுக்கு போய்விட்டேன். என் வாழ்க்கையில், பேயை நேரில் பார்த்த முதல் அனுபவம் அதுதான்.
    இவ்வாறு நடிகை மும்தாஜ் கூறினார்.


    நன்றி : தினத்தந்தி 22/6/2007
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2

    Talking

    Quote Originally Posted by namsec View Post
    ஆவிகள் இருப்பது உண்மைதான்
    நான் பேயை நேரில் பார்த்தேன்
    நடிகை மும்தாஜ் சொல்கிறார்
    அப்படியா..? மும்தாஜ் சொன்னாரா..? மும்தாஜ் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும்..!! தமிழ்நாட்டிற்கு கட்டிப்புடி, கட்டிப்புடிடா என்று கலாச்சாரம் கட்டிப்பிடித்தவர்.. மன்னிக்கவும்... கற்றுக்கொடுத்தவர் அல்லவா..? அவர் சொன்னால் சரி தான்..!!
    அன்புடன்,
    இதயம்

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    என தோழி 3 வருடம் குட்டிச்சாத்தானுடன் வாழ்ந்தாதாக என்னிடம் கோவிலில் சூடம் அடித்து சத்தியம் செய்தாள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

    நான் பேயை பார்த்ததில்லை, இருப்பினும் சீன பாசை, சக்காய் என்ற ஆதிவாசிகளி காட்டு பாசை மற்றும் ஆங்கில பாசை தெரியாத என் அத்தை என்னிடம் ஆங்கிலத்தில் பேய் பிடித்த பொழுது பேசினார்கள். மற்ற மொழிகளிலும் பொளந்து கட்டினார்......அது எப்படி என்று இன்றும் எனக்கு புரியாத புதிர்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர் ஜோய்ஸ்'s Avatar
    Join Date
    10 Apr 2007
    Location
    மதுரை.
    Posts
    357
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    ஆம்,ஆவிகள் உலகமென்ரொரு உலகமே இருக்கிறது.பேய் ஆவி,குட்டிச் சாத்தான்,பிசாசு என்பதெல்லாம் உண்மைதான்.

    அதை பற்றி நிறய அறிய வேண்டுமெனில், நீங்கள் தமிழகத்தில் விழுப்புரம் அருகிலுள்ள விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்பவர் ஆசிரியராக உள்ள பேசும் ஆவிகள் என்ற மாத இதழை பாருங்கள்.இவை சம்பத்தப்பட்ட அணைத்திர்க்கும் நிச்சயம் விடை காண்பீர்கள்.

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    அப்போ.... ஆள வுடுங்கப்பா நான் ஓடிப் போயிடுறன்..!!!

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan View Post
    அப்போ.... ஆள வுடுங்கப்பா நான் ஓடிப் போயிடுறன்..!!!
    தெரிந்தோ தெரியாமலோ திரியை தொடங்கிவிட்டீர் இனி உங்களை விடாது கருப்பு
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியா View Post
    என தோழி 3 வருடம் குட்டிச்சாத்தானுடன் வாழ்ந்தாதாக என்னிடம் கோவிலில் சூடம் அடித்து சத்தியம் செய்தாள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.
    இதற்கே இப்படி சொல்கிறீர்களே, என் நண்பர்கள் பலர் 10, 15 வருடங்களாக பிசாசுகளோடும், குட்டிச்சாத்தான்களோடும் தான் குடும்பம் நடத்திவருகிறார்களாம்..!! இதற்கு என்ன சொல்கிறீர்கள்..??
    அன்புடன்,
    இதயம்

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •