1) "மச்சான்..டேய்..
நீ சிரிச்சா ரஜினி!...
பேசினா வைரமுத்து!!...
ஆடுனா பிரபுதேவா!!!...
பாடுனா ஜேசுதாஸ்!!!!..
படுத்தா உசிலைமணி !!!!..
வெயிட்டைக் குறைடா மாப்ளே "
2) "மச்சான்!
நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்.
நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!
ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி
ஏப்பம் விடுட்டியேடா...
நீ நல்லா இருப்பியா?"
அன்பர்களே இன்னும் வரும் நிறைய,,,
நீங்களும் தொடரலாம்,,, ,,,
Bookmarks