எப்பொழுது என்பது கடவுளுக்கு மட்டும் தெரிந்தது....Originally Posted by oveyah
பரீட்சைக்கு நன்றாக படியுங்கள்.. விடுமுறை நாட்களில் வந்து தங்களின் பங்கை அளியுங்கள்
எப்பொழுது என்பது கடவுளுக்கு மட்டும் தெரிந்தது....Originally Posted by oveyah
பரீட்சைக்கு நன்றாக படியுங்கள்.. விடுமுறை நாட்களில் வந்து தங்களின் பங்கை அளியுங்கள்
Originally Posted by Rajeshkumar
மன்னிக்கவும்,,,,
உங்களின் செய்தி எனக்கு புரியவில்லை ,,,,ஒரு முறை விலக்கினால் நலம்
நன்றி
சி.ஓவியா,,,,,
Originally Posted by அறிஞர்
வணக்கம்,,,,அறிஞர்
நாளை பரிட்சை இப்பொழுதும் படித்து கொன்டு தன் இருக்கின்ரென்
சி.ஓவியா,,,,,
பரிட்சையென்றால் நலமில்லாமல் போகுமோ..??Originally Posted by oveyah
அதான் வேறேதும் சோகமோ என்றேன்..
Originally Posted by Rajeshkumar
ஆமம் இனொரு சோகம்,,
கனவில்.....காதல் தொல்வி,,,
அன்புடன்
ஓவிய
இதற்கு சந்தோசப்பட வேண்டும்..Originally Posted by oveyah
கனவில் மட்டும் தானே காதற்தோல்வி.
புதிய பூ...
வணக்கம்! வரவேற்புகள்!
வாழ்த்துகள்!
வாங்க வாங்க வாழ்த்துகள். மன்றத்தில் மணம் பரப்புங்கள்.
வாங்க ஓவியா ( சரிதானா? அல்லது ஓவிய வா?) வந்து தமிழ் மணம் பரப்புங்க
--தமிழ்வாசன்
எப்பவுமே பூதானே வண்டை மயக்கும்??????Originally Posted by jptheepan
மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமற்றது நண்பரே... அதனால் ஒரு சேன்சிற்கு வண்டுக்கு கூட பூக்கள் மயங்கக்கூடும்....
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
Originally Posted by Rajeshkumar
நன்றி ராஜேஷ்......
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks