http://asia.pg.photos.yahoo.com/ph/m...an_1/my_photos
சரி மக்களே நீங்களும் பாருங்கள் அங்கு அப்படி மோசமாக ஒன்றும் இல்லை.. குளப்பிய ஆதவா!!!!!!
என்ன நடந்தது என்று புரியவில்ல...
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
உன்மைதான் யாரும் முயலுவது இல்லையே ஏன்.
வித் லவ்
மார்ஷ்
அடடே!
என்னே ஒரு பெருந்தன்மை!
இதிலே ஒரு பெண்ணை எனக்குத் தெரியும் கொஞ்சம் பொறுங்கோ போட்டுக் குடுக்கிறன்.
நல்லாக் கழுவுவீங்களோ (காரைத் தான்)
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஓவியா எந்தப் பொண்யைத் தெரியும்... என்னத்தைப் போட்டுக் குடுக்கப் போறியள்!!! இதுக்கெல்லாம் பயப்படற ஆள் என்றால் எப்பவோ மன்றத்தை விட்டு ஓடியிருப்பன்....
இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு!?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அடடே! படமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கே!! எனக்கு திரும்பவும் இலங்கைக்கு வந்துடலாம் போல இருக்கு!
தோழமையுடன்
சுபன்
ஆமாம்!
பல்கலைக் கழக நாட்கள் ஒரு வசந்த காலம் போல!
அதில் இழந்தவை ஏராளம், பெற்றவை ஏராளம்!
மயூரேசனின் படங்கள் என்னை மீண்டும் எனது பல்கலைக் கழக நினைவுகளைக் கிளறி என் மனதைக் கனமாக்கி விட்டன.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மயுரேசனிற்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன ஓவியன் தானும் பல்கலைக் கழகம் ஏறியவர் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருவருக் அவரைக் கண்டுகொள்ளவில்லையே!எனது பல்கலைக் கழக நினைவுகளைக் கிளறி...
மனதை கனமாக்கி விட்டதென்றால் ஓவியனிற்கு காதல் மலர்ந்திருக்குமா??
சரி சரி. இத்தோடு விடுகிறேன். பின்னர் மயுரேசனின் திரியில் நான் கூத்தடிப்பதாக முடியும்...
பல்கலைக் கழகத்தில் எப்படி ஏறுவது யாவா?
கயிறு கட்டி பிடித்து பிடித்து ஏற வேண்டுமா? - இல்லை சும்மாவே ஏறலாமா?
பி.கு - நான் ஒரு போதும் எந்தவொரு பல்கலைக் கழகத்தின் மீதும் ஏறியதில்லை அப்படி ஏறியதாகக் ஒரு போதும் கூறியதும் இல்லை .
:nature-smiley-008: :nature-smiley-008: :nature-smiley-008:
Last edited by ஓவியன்; 28-03-2007 at 05:10 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஹேய்... என்னய்யா நடக்குது இங்கே???
ரொம்பத்தான் ஓவரா இருக்கே...
நான் யாரோ புது மயூரேசன் வந்திருக்காப்புலன்னு நினைச்சேன்..
Last edited by pradeepkt; 28-03-2007 at 06:53 AM.
புதுசில்ல,
பழசைத் தான் கிளறிட்டிருக்கம் - சும்மா!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks