அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன் பெஞ்சமின். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை. கதை கற்பனைதான். சொல்ல வந்த கருத்தைச் சொல்வதற்குப் பயன்படுத்திக் கொண்ட பாத்திரங்கள் பாரதப் பாத்திரங்கள். அவ்வளவே. ஆனால் சொல்ல வந்ததை விட சொன்ன விதம் வீச்சு கொண்டதாயிற்று. இத்தனை நாட்களுக்குப் பின்னால் இது மேலே வந்திருப்பது.....ம்ம்ம்ம்...அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.
Bookmarks