தாயை விட்டு பிரிந்த பிள்ளை நீண்ட நாளைக்கு
பிறகு தாயை தேடி வந்துள்ளது / தமிழ் தாயே மன்னிப்பாயா
தாயை விட்டு பிரிந்த பிள்ளை நீண்ட நாளைக்கு
பிறகு தாயை தேடி வந்துள்ளது / தமிழ் தாயே மன்னிப்பாயா
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
மன்னிப்பு கேட்போர் வரிசையில், நானும் ஒருவனாகிறேன், மனோ அண்ணா!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
என்னையும் சேர்த்துக்கோங்க..!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
அடடா... இந்த மன்னிப்பு கேட்கும் சங்கம் மிகப்பெரிதாயிருக்கும் போல
ஆஹா, மயூ நீங்களுமா?
வாங்க, வந்து வரிசையில் உட்காருங்க!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
திரும்பியது பெரிதல்ல ! தினமும் ஒரு பதிவாவது இட்டு , என்றும் மன்றத்தோடு இணைந்திருப்போம் !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
உங்கள் கருத்தினை ஆமோதிக்கின்றேன், ஜெகதீசன் அவர்களே..!!
நல்லதே நடக்கும் என நினைப்போம்..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
எனக்குப் பின்னால் யாரு
நானும் சங்கத்துல இணைந்துவிட்டேன்...ஜெகதீசன் ஐயா சொன்னதைப்போல பதிவுகள் இட வேண்டும். இடுவேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வரே வா. இனி (பிள்ளை)கள் என்று சொல்லுங்க
வாங்க வாங்க... எல்லோரும் வாங்க...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
நானு நானு..............
நானும்தான்............................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks