Originally Posted by
Hega
முன்பெல்லாம் அதாவது மென்பொருள் மாற்றத்துக்கு முன்பெல்லாம் ஒரு திரியை புதிய பதிவுகள் பகுதியில் திறந்தால் நாம் இறுதியாக பின்னூட்டம் இட்ட பதிவிலிருந்தோ அல்லது அதன் கடைசி பதிவிலிருந்தோதான் பார்க்கலாம்.
மன்ற முகப்பின் மூலம் அல்லது அந்தந்த மன்றங்களின் மூலம் திறந்தால் திரியின் முதல் பக்கஆரம்பமே காட்டும்.
இப்போது எங்கே தி்றந்தாலும் திரியின் முன்பக்கம் முதல் பதிவே காட்டுகிறதே. .. நாம் எங்கே கடைசியாய் பின்னூட்டம் இட்டோம், கடைசிப்பதிவை எங்கே பதிந்தோம் என்பதை தேடிகண்டு பிடிக்க வேண்டி இருக்கிறதே.
எனக்கு மட்டும தான் அப்படி தெரிகிறதா..
Bookmarks