அஜித் குமாரை 'தல' என்று சொல்லித் தலையில் வைத்துக் கூத்தாடிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழர்களின் கன்னத்தில் தனது பிய்ந்துபோன பழைய செருப்பை எடுத்து அடித்திருக்கிறார் அவர்களது 'தல!'.
சினிமா நடிகர்களுக்கு தமிழர்களின் பணம்வேண்டும் ஆனால் அவர்களது உணர்வுகள் எக்கேடு கெட்டால் என்னவென்பதுதான். அதுதான் சட்டென்று வார்த்தைகளாக வந்திருக்கிறது.
பின்னர் தங்களது எதிர்கால வசூல்களுக்காக சமாளிபிகேஷன் பண்ணியிருக்கிறார்கள்.
இனியும் இவர்களைத் 'தல'யில் வைத்துக் கூத்தாடுபவர்களை என்ன செய்வது?
நண்பர்களே
ஏகன் சுமாருக்கும் கீழே உள்ள படம், அஜீத் அழகாக இருக்கிறார், இயக்கத்தில் பல ஓட்டைகள், ராஜு சுந்தரத்தின் கடைசி படமாக இப்படம் இருந்தாலும் ஆச்சிரியப்படுவதர்க்கில்லை, அஜீத் எப்பொழுதும் இயக்குனர்களின் நடிகன், அவர் இயக்குனர் சொல்வதை அப்படியே செய்வார். மற்ற துறைகளிள் அவர் தலையிட மாட்டார், (இசை, காமிரா, இயக்கம், சண்டை அமைப்பு) இது தான் அவரின் பலவீனமே, இயக்குனர்கள் அஜீத்திடம் சொல்லும் கதையை எடுப்பது இல்லை, பாவம் அவரை ஏமாற்றி விடுகிறார்கள்.ஜீ படத்தில் இருந்து இதே கதை தான், ஏகன் ஒரு முறை கூட பார்க்க முடியாது.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!
அஜீத் மீண்டும் நக்கீரனைத் தொடர்புகொண்டு தானும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறார். தான் முன்பு வெளியிட்டக் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.
இனி இதைப் பற்றி தயவுசெய்து இந்த திரியில் விவாதிக்க வேண்டாமே. விமர்சனம் தொடர்பாக, திரைப்படம் தொடர்பாக பேசுவோம். நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
படத்தை பற்றி மட்டுமே அலசுங்கள் .
தேவை இல்லாதவற்றை இங்கு விவாதிக்க வேண்டாம்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
எதிர்பார்க்காத அஜித்..
அதை பயன்படுத்தி தனக்கும்.. கல கல நடிப்பு வரும் என்று நிருபீத்திருக்கிறார்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்!!!
நல்ல சினிமாவை பார்க்கணுமா...???
ஆரென் அன்பு இடத்தில் அமரனை வைத்துப் பாருங்கள் அவர் தரும் தலைப்பு என்னவாக இருக்கும்.......
'ஓம் கலகலா ஓம்'
(அமரன் வர்றதுக்குள்ள எஸ்கேப்.....)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks