அ : ஹிந்தியில ஸாஸ் என்றால் மாமியார். அப்ப பிசாசுன்னா மருமகளா?
ஆ : இல்லை மாமனார். ஏன்னா பிசாசில சாஸ் அடக்கமில்லையா?
அ : மாமியாரை அடக்குவது மாமனாரா இல்லை மருமகளா? சும்மா கதை விடாதே!
ஆ : ???
அ : ஹிந்தியில ஸாஸ் என்றால் மாமியார். அப்ப பிசாசுன்னா மருமகளா?
ஆ : இல்லை மாமனார். ஏன்னா பிசாசில சாஸ் அடக்கமில்லையா?
அ : மாமியாரை அடக்குவது மாமனாரா இல்லை மருமகளா? சும்மா கதை விடாதே!
ஆ : ???
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
முடியல...
ஏன்...?????
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அண்ணோவ் கடைசீல சிரிக்கிறது மட்டும் நீங்கன்னு புரியுது. அ, ஆ யாருங்க? அக்னி? ஆதவா?
Last edited by அமரன்; 20-12-2007 at 07:01 AM.
இதற்கு யாரவது மாமியாரா இருப்பவர்கள் இல்லை மருமகளா இருப்பவர்கள் அல்லது இவர்களை வேடிக்கை பார்க்கும் மாமனார் வந்து தான் பதில் சொல்லனும்
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
அப்பா தாமரை கிறுக்கு உங்க பதிலை படிச்சிட்டு வந்து இத படிச்சா தாங்க முடியல நல்லா பல்லு பதிந்து விட்டது. ஹாஸ்பிட்டலுக்கும் போகனும்
"இந்த மாமியார் மருமகள் சண்டை எவ்வளவிற்கு தாமரை அண்ணாவை பாதித்திருக்கிறது!!!"
என்று எண்ணுகையில் சிரிப்பு தாங்க முடியவில்லை.
இதில் இன்னும் தாமரை தொடரலாமே...
தாமரை
அப்போ இதில
தாஸ்
யாரு? நீங்களா???
Last edited by IDEALEYE; 10-01-2008 at 05:19 AM.
மனிதம் வாழட்டும்
எண் கண்ணை உத்துப் பாருங்க... ஆனந்தக் கண்ணீர்!!!!
எப்படிங்க இதெல்லாம்???
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks