நன்றி மதி அண்ணா!!! ம்.. என்ன செய்ய.. சும்மா ஒரு முயற்சிதான்.... அடுத்த கதையில் உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது என்று எதிர்பார்க்கின்றேன்!!!!!
நெத்தி அடிகளுக்குள் ஒரு ஆறுதல் வார்த்ததை... நன்றி நண்பா... நான் பேய் என்று எங்கும் சொல்லவில்லை... அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது நீ சொன்ன மாதிரி நினைவுகளாகவும் இருக்கலாம்!!!
கதையில் அழுத்தம் போதாது வாசர் மனத்தில் இடம் பிடிப்பதற்கான பஞ் இல்லை என்பதையும் ஏறறுக்கொள்கின்றேன்!!!
அட... அட.. அட.... யாரு பென்சு அண்ணாவா.. வாங்க வாங்க....
உங்க பாணியிலேயே நச்சுன்று ஒரு விமர்சனம்...!!!
புரிகின்றது!
Bookmarks