Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 47 of 47

Thread: ஒரு வெள்ளிக் கிழமை விடியல்...........!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நண்பரே பதிவு பதைக்கவைத்துவிட்டது இன்னும் எத்தனை எத்துனை சின்ன உள்ளங்கள் பாடுபடுகிறது
    இறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    உங்கள் 6000 ஆம் பதிப்பு இன்று தான் என் கன்னில் பட்டது.
    இத்தனை நாள் என் கன்னில் படாமல் இருந்தது என் துர்பாக்கியமே.
    (மனதில் விடும் பின்னூட்டம் 60000 வரிகளை தாண்டலாம் சகோதரரே)
    இதெல்லாம் ஒரு பிரச்சினையா நண்பரே இப்போது நம் மன்றத்தில் ஒரு நாளில் பதிக்கப்படு எல்லாப் பதிவுகளையும் முழுமையாகப் படிக்க நம் வாழ் நாளே போதாது போலுள்ளது.

    உங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் நண்பரே!.


    Quote Originally Posted by அறிஞர் View Post
    துஸியின் துடிப்புகளை கண் முன் கொண்டு வந்தீர்.. எங்கிருந்தாலும் அந்த நல்ல தோழன் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்...
    உண்மைதான் அண்ணா!

    உங்கள் வாழ்த்துக்கள் அவருக்குத் தேவையே.......
    நன்றிகள் கோடி உங்கள் பின்னூட்டத்திற்கு............


    Quote Originally Posted by மனோஜ் View Post
    இறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ
    உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கடும் மனோஜ்!
    மிக்க நன்றிகள்.......

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #39
    இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
    Join Date
    16 Sep 2007
    Location
    ஐக்கிய இராட்சியம்
    Posts
    398
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    2
    Uploads
    0
    ஓவியன்
    நான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................
    என்றுதான் விடியும் எங்களுக்கு
    Last edited by என்னவன் விஜய்; 10-10-2007 at 04:00 PM.
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

  4. #40
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    இத்தனை ரணமா...
    இத்துணை வலியா...
    நித்தம் நித்தம்
    ரத்தக் களரியா ...
    இழப்பும் இறப்பும்
    பழகித் தான் போனதோ...
    குலைந்துத் தான் போனேன் .

    விடியல் ...
    வரட்டும் அது விரைவில் !
    வானம் வசப்படட்டும்
    உங்களுக்கே உங்களுக்காய்... !

    பிரார்த்தனையுடன்.....
    Last edited by சாம்பவி; 10-10-2007 at 08:31 PM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சாம்பவி View Post
    இத்தனை ரணமா...
    இத்துணை வலியா...
    நித்தம் நித்தம்
    ரத்தக் களரியா ...
    இழப்பும் இறப்பும்
    பழகித் தான் போனதோ...
    குலைந்துத் தான் போனேன் .

    விடியல் ...
    வரட்டும் அது விரைவில் !
    வானம் வசப்படட்டும்
    உங்களுக்கே உங்களுக்காய்... !

    பிரார்த்தனையுடன்.....
    மிக, மிக தாமதமான பின்னூட்டத்துக்கு என்னை முதலில் மன்னியுங்கள் சாம்பவி...

    நிதம் நிதம் ஏற்படுத்தப் படும்
    இழப்புக்கள், திட்டமிடப் பட்டவை...

    உணர்ச்சிகளின் கொந்தளிப்பை
    பயத்தால் அடக்கும் முயற்சி அது...

    ஆனால், அதர்மம் ஒரு போதும்
    தொடர்ந்தே ஜெயிக்காதே
    தர்மமும் ஒரு நாள் தலை நிமிர்த்தும்..

    அந்த ஒரு நாளுக்காவே நாமெல்லாம்
    நாளெல்லாம் இழப்புக்களுடன்........

    உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சாம்பவி...!!
    Last edited by ஓவியன்; 20-01-2008 at 01:47 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by என்னவன் விஜய் View Post
    ஓவியன்
    நான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................
    என்றுதான் விடியும் எங்களுக்கு
    கவலை வேண்டாம் என்னவன்விஜய்...
    விரைவிலேயே விடிவு கிட்டும்...

    நம்பிக்கை தானே வாழ்க்கையே...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ஓவியரே.. விடியக் காத்தால இந்தப் பதிவை வாசித்து நெஞ்சு கனத்து விட்டதப்பா!!!

    பல தடவை முயன்று முடியாமல் போனாலும் கடைசியில் ஆனைஇறவை, தமிழீழ தேசியப்படை கைப்பற்றியது என்பதையும் இங்கே நினைவு படுத்துகின்றேன்!!!

    துசிக்காக நான் பிரார்த்திக்கின்றேன்!!! எம் வெற்றி விழாவில் துஷியும் கலந்துகொள்ளும் காலம் வரட்டும்.

  8. #44
    இளம் புயல் பண்பட்டவர் logini's Avatar
    Join Date
    18 Mar 2008
    Posts
    111
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம்
    இதென்ன ஒரு தேச சூழல்.? பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு.? எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்..? இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா..? ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா..? இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது.? என்ன ஒரு பரிதாபம்..? ஓவியன் பயின்ற பள்ளியினருகில் குண்டு விழுந்து அவர் வீசியெறியப்பட்டபோது, அந்த நொடி என் இதயமும் அல்லவா இரணப்பட்டது. உயிருக்குயிரான நண்பனுக்குள் உள்ளுணர்வால் வரப்போகும் வன்கொடுமையை உணர்த்தியது எது..? இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல.? நட்புக்கு இத்தனை சக்தி உண்டா.? கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே..! அவர்கள் மனிதர்களா..? அரக்கர்களா..??
    இத்தனைக்கும் மத்தியில் நம்மவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது நினைத்து நாம் பெருமை பட வேண்டும்.
    நமக்கான விடியல் தொலைதூரத்தில் இல்லை.... அதுவரை காத்திருப்போம்....
    Last edited by ஓவியன்; 27-03-2008 at 07:08 AM. Reason: மேற்கோள் திருத்தம்

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நன்றி லோஜினி, எதனையும் தடுக்க, தடுக்கத் தான் ஆவேசம் இன்னும் இன்னும் பொங்கிப் பிரவாகிக்கும் - நம்மவர் கல்வியும் அப்படித்தான்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #46
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    நண்பரே, நாங்கள் ஈழத்தின் கொடுமைகளை படித்து தான் அறிந்திருக்கிறோம். நீங்களெல்லாம் அனுபவித்து இருக்கிறீர்கள்.
    "எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை, எறிகணைகளே எமை எழுப்புவது வழக்கம்"
    என்ற அமரனின் வரிகள் அங்குள்ள நிலையை மேலும் விளக்குகிறது.
    நீங்கள் குறிப்பிட்டது போல் போராளிகளாய் யாரும் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள்.
    விடியாத இரவில்லை. நிச்சயம் இந்த நிலை மாறும்.
    நல்ல படைப்புக்கு நன்றிகள்.

    கீழை நாடான்

  11. #47
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    அழுகையில் நனைகிறது எனது கண்கள்...

    உங்களுக்கு ஒரு துஷி போல எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.

    பாரிசவாதத்தால' பாதிப்படைந்த தனது தாயை குளிக்க வைத்து தூங்கவைத்து..தனது பிஞ்சுக்கரங்களினால் தூக்கித்தூக்கி முன்னாண் நரம்பு வெடித்துப்போ உடலின் கீழ்பாகம் எதுவும் சரியாக இயங்காத நிலையில் 6 மாதங்கள் அல்லலுற்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்த போது எனது பெயரை உச்சரித்ததாக தாதிகள் சொன்னார்கள்...

    அது நிகழ்ந்து 8 ஆண்டுகளாகின்றன...

    அவனது பெயர் ஹைசான்..

    கிரிக்கெட் போட்டியொன்றில் இருவரும் இணைந்து எங்கள் அணி வெல்ல காரணமாயிருந்த அந்த தினமும் ஒரு வெள்ளிக்கிழமைதான்...

    டாக்டராகி பாரிசவாதத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்ற அவனின் நம்பிக்கைக்கு என்னவாயிற்று...????

    ஒர நாள் கனவில் வந்து எனது தங்கைக்கு 500 ரூபா காசு கொடு என்று சொன்ன போதுதான் அவனை கடைசியாக பார்த்தேன்(இறப்புக்குப்பின்..)

    ஓவியனே எனது பசுமை நினைவொன்றை மீட்க உதவினீர்கள்..

    நன்றி கலந்த பாராட்டுக்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •