இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ரசிகரே! சிரித்தேவிட்டேன்.... பலமான சிரிப்பு... அப்படியும் முயற்சித்தேன்.... இடித்தது.. விட்டுவிட்டேன்... ஹி ஹி
அண்ணா... என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா போட்டுடைப்பது? இதை அக்கா, அதிலும் என் உ.பி.ச, என் ரத்தத்தின் ரத்தம், பாசமலர், இதைப் பார்த்தால்......... நெஞ்சு வெடிக்கிறது,. கண்கள் பிளிருகிறது... அய்யகோ இதென்ன கொடுமை என்று ஓலமிடமாட்டார்களா?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஆதவா 3 னவது கதையும் சூப்பரப்பு ஒரு நாள் இப்படி ஓயாத நாளாய் இருப்பது அருமை நண்பா
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
என்னவோ இந்தப் பய சொல்றதயெல்லாம் நாம கேக்கணும் என்று டஇருக்கு... எல்லாம் முடிந்து கடைசியில் நான் லண்டன்போகவில்லை என்று சொன்னால்... அப்புறம் நடக்கிறதே வேற!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks