சரி விட்டுவிடுவோம். இனிமேலாவது நம்ப வம்புக்கு வரவேண்டாம் என்று ஸ்டிர்க்டா சொல்லிப்புடுங்க.
பொதுவாக விஞ்ஞானிகள் முதன் முதலில் ஏதாவது மருந்து கண்டுபிடித்தால் அவற்றை முயலுக்கோ அல்லது எலிக்கோதான் வைப்பார்கள். அதேபோல்த்தான் ஆதவனிற்கு அளிக்கப்பட்ட சமயலுமாக்கும். ஓவியாக்கா ஆதவனில் சமயலை பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள்.
Last edited by விகடன்; 26-07-2007 at 03:58 AM.
நண்பரே1 ஜாவா, நீங்கள் சொல்வது முற்றீலும் உண்மைதான். என்ன செய்ய.. அந்த நேரத்தில் நான் பட்ட கஷ்டங்களை சொல்லு மாளாது...
பிகு: இன்னும் இந்த திரியை சம்பந்தப்பட்டவர் பார்வையிடவில்லை...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks