அமரனின் கவிதை விளக்கம் அருமை, கவிதையும் அருமை.
Type: Posts; User: kavitha; Keyword(s):
அமரனின் கவிதை விளக்கம் அருமை, கவிதையும் அருமை.
மரபுத்தமிழ் பாட்டுக்காக 100 இபண அன்பளிப்பு. இன்னும் பல மரபுக்கவி எழுத வாழ்த்துகிறேன். :))
செல்வி (யார்?) பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் குணமதி
பொங்கு நதி போல் கவிதை வரிகள் மிக இயல்பாக இருக்கின்றன மஞ்சு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20160 -- லியூகோடெர்மா/விடிலிகோ ( Leucoderma/Vitiligo): ( நன்றி இளசு அண்ணா.) வாகவும் இருக்கலாம். ராஜா அவர்கள் சொல்வதை போல புளிப்பு மற்றும் 'டின்'...
அதெப்படி மனோ அண்ணா... இந்த தேதிகளை எல்லாம் மறக்காமல் இருக்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கொரு பாராட்டு விழா எடுக்கலாம்.
12 வயதில் தந்தையை இழந்தவள் என்பதால் எனக்கும் அந்த ஏக்கம் புரிகிறது...
உயிர்ப்பூவில் நறுமணம் சுரப்பதை போல, உயிருள்ளவர்களில் அன்பு என்ற ஒன்று சுரக்கும்வரை சுற்றி இருப்பவர் யாவரும் சுற்றத்தாரே! கலங்காதே தோழி!
காட்சி பாக்கள் அழகு.
ரயில் பாதைக்கு பக்கத்தில் தான் உங்கள் வீடா? தொடர் வண்டி போல கவிதைகள் தொடர்ந்து வரட்டும். வாழ்த்துக்கள்
இறுதி இரண்டு வரிகள் அபாரம்.
முத்து ராமலிங்கம் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. ஆதவா வின் நண்பர் என்றால் இனி உங்கள் காட்டிலும் கவிதை மழையா? தொடர்ந்து எழுதுங்கள்.ஆவலோடு காத்திருக்கிறோம்.
எனது பெயரில் கிடைத்த தோழிக்கு,
உங்களது எளிமையான நடை தான் வெற்றியின் ரகசியம். நன்றாக எழுதுகிறீர்கள். போக போக வடிவம் வந்து விடும். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய 50 கள் அடைய வாழ்த்துக்கள்.
யாருப்பா ஜெசிகா? :)
கவிதைகள் நன்றாக இருக்கின்றன கார்த்திக் :)
இரங்கல் பா நன்று
காசினி அருமை.