எங்க ஊர் பக்கம் எல்லாம் "நினைச்ச விக்கல் வரும், திட்டுனா பொரை ஏறும்" அப்படினு சொல்லுவாங்க.
Type: Posts; User: subhashini; Keyword(s):
எங்க ஊர் பக்கம் எல்லாம் "நினைச்ச விக்கல் வரும், திட்டுனா பொரை ஏறும்" அப்படினு சொல்லுவாங்க.
திருத்தங்களை எடுத்துச் சொன்னதற்கு நன்றி கும்பகோணத்துப்பிள்ளை :)
நன்றி கும்பகோணத்துப்பிள்ளை :)
http://1.bp.blogspot.com/-MqABc8R4eAs/UJ9Xh1ogepI/AAAAAAAAADQ/cFTFO9fFDIw/s320/281791_2187942504270_1418288185_2487097_5183546_n.jpg
BRINDHA வனம் தனிலே
பிச்சிப்பூ மணம் வீச
ARJUNAN மகன்...
நன்றி அருண்... :) அது மின்சாரம் பற்றாக்குறை இருந்த காலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் எழுதுனதுங்க.. :P
நன்றி சுகந்தப்ரீதன் :)
இதை விக்கி, சென்னை நூலகம் போன்ற நம்பகத் தகுந்த தளங்களில் காணலாம். நம்மிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ள நிறைய உண்மைகள் இருக்கும் போது ஏன் பொய் சொல்ல வேண்டும்??? சரி கற்பனை தான் செய்கிறார்கிறாள்....
முதன்முதலாகச் சங்கம் பற்றிய தெளிவான குறிப்பினை நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையில்தான் காண்கின்றோம். 'இறையனார் களவியல்' என்ற நூல் தொல்காப்பியத்திற்குப்பின் எழுந்த அகப்பொருள் இலக்கணநூலாகும். இதன்...
"நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்."
இப்படியாகத் தொடங்கி அச்சு மாறாமல் அதே வரிகளைக் கொண்ட பதிவுகளை...
பாராட்டுக்களுக்கு நன்றி கீதம் :)
நித்திரையில் நினைவிழந்து, அதில்
நித்தம் நித்தம் காத்திருந்து
காதல் கண்மணி அவளைக்
கனவில் கண்டு களிக்கையிலே,
மின்சாரக் கனவில் களிக்கையிலே,
மின்விசிறி சத்தம் நிறுத்த
உறக்கம் கலைந்த அவன்...
அறுமையான கருத்தாக்கம்.
"மாற்றான் மனதில் இவன் எட்டிப்பார்க்க
ஏனோ யாவரும் விரும்பியதில்லை"
மிகவும் உண்மை தான்...
ஆனால் கவிதையில் உரைநடை மிகுந்ததாய் எனக்குத் தோன்றுகிறது.
நான் மிகைத்துக் கூறவில்லை என நினைக்கிறேன். படிப்பதும் பாராட்டுதலையும் விட, ஒரு பதிவில் குறிப்பிடப்பட்ட செய்தியில் தாங்கள் ரசித்தவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது அந்த படைப்புக்குத் தாங்கள் தரும்...
நன்றி சுடர்விழி :)
நன்றி பாரதி :)
என் கண்ணில் நான் கண்ட சில யதார்த்த காட்சிகளின் வெளிப்பாடு தான் இந்த கவிதை. தீபிகா போன்ற பெண்களுக்கான காணிக்கையாக இது அமைய வேண்டும். கவிதைகளைப் படித்து அதற்கு பாராட்டு எழுத நேரம் ஒதுக்கும் தங்களுக்கு...
வார்த்தைக்கு கோர்க்கச்செல்லும் போது அதன் யதார்த்தம் பாழ்படுவதாக எண்ணி தானே சேர்ந்த வார்த்தைகளுக்குள் அதனை விட்டுவிட்டேன். கவிமர்சனத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் :) நன்றி பென்ஸ் :)
பாராட்டுக்களுக்கு நன்றி பென்ஸ் :)
உண்மை தான் கீதம் அவர்களே. ஒருவர் குடுமி தான் மற்றவரிடம். ஆனால் பிடிப்பவர்க்கும் இங்கே வலிக்கிறது. அம்மாக்களுக்கு எவ்வளவு வலிகள் :(
பாராட்டுக்களுக்கு நன்றி கீதம் :)
யானைகள் நாட்டுக்குள் வருவதில்லை. நாம் தான் அவர்களின் காட்டுக்குள் புகுந்துவிட்டோம். அவர்கள் வலசை போகும் வழியினில் வீடு கட்டிக் கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றோம். எங்கோ பிறந்தார்களோ அங்கே இனப் பெருக்கம்...
விக்கும் போது எழுதியது தான். ஆனால் எழுத்துக்கள் விக்கவில்லை. நன்றி :)
நன்றி ஜான் :)
http://sphotos.xx.fbcdn.net/hphotos-ash3/c0.25.403.403/p403x403/547454_438524676170726_1524008017_n.jpg
அது ஒரு கார் காலம்
இலக்கியம் பாடா கார்கில் காலம்....
மணந்தவன் போர்களத்தில், அழுவதா???...
இன்னும் என் அம்மா போன்ற சிலர் இந்த ரெடிமேட் உணவு வகைகளுக்கு மாறவில்லையே
குடிமிப்பிடி சண்டை..
குழாயடியில் இல்லை,
ஆட்டுக்கல்லோடு.... மின்வெட்டு :aetsch013: