குடிமிப்பிடி சண்டை..
குழாயடியில் இல்லை,
ஆட்டுக்கல்லோடு.... மின்வெட்டு
குடிமிப்பிடி சண்டை..
குழாயடியில் இல்லை,
ஆட்டுக்கல்லோடு.... மின்வெட்டு
இசைநிறை
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
ஆட்டுக்கல்லோடு யாரும் குடுமிப்பிடி சண்டை நடத்துவதில்லை. இப்போதுதான் ரெடிமேடு இட்லிமாவு கடைகளில் கிடைக்கிறதே!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
இன்னும் என் அம்மா போன்ற சிலர் இந்த ரெடிமேட் உணவு வகைகளுக்கு மாறவில்லையே
இசைநிறை
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
குடுமிப்பிடி கவிதை ரசிக்கவைத்தது. இந்த குடுமிப்பிடி சண்டையில் ஒரு வித்தியாசம். ஒருவர் குடுமி மட்டுமே மற்றவரிடம்.
குடும்பத்தின் நலன் கருதி குடைகல்லோடு குடுமிப்பிடி யுத்தம் நித்தம் வலித்து வலிசுமக்கும் அம்மாக்களுக்கு வந்தனம்.
ஆட்டுக்கல்லோடு அம்மா போராடியதையும் அழகிய கவிதையாக்கியமைக்குப் பாராட்டுகள் சுபாஷினி.
சின்ன சின்ன நிகழ்வுகளையும் வித்தியாசமாக பார்த்தாலே... கவிதை அல்லவா..??
அருமை..
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
உண்மை தான் கீதம் அவர்களே. ஒருவர் குடுமி தான் மற்றவரிடம். ஆனால் பிடிப்பவர்க்கும் இங்கே வலிக்கிறது. அம்மாக்களுக்கு எவ்வளவு வலிகள் :(
பாராட்டுக்களுக்கு நன்றி கீதம்
இசைநிறை
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பாராட்டுக்களுக்கு நன்றி பென்ஸ்
இசைநிறை
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
இப்பொழுதெல்லாம் ஆட்டுகல்மட்டுமல்ல
அடிக்கல்லும் சுற்றுகிறதே!
என்றென்றும் நட்புடன்!
ரொம்ப பெரிசு படுத்தி பேசாதீங்க; வீட்டுக்கொரு ஆட்டுக்கல் என்று வாக்குறுதி தந்துவிடப்போகிறார்கள்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks