மெய்திறந்து மெல்ல விரிகிறது விழிகள்..
நெடுவானம் வீற்றிருக்கும் ஏகாந்தமதி...
சலனமற்ற நீலவானம்..
தீண்டிச்செல்லும் தென்றல்...
மெல்ல அசையும் கீற்று...
ஆழ்ந்த உறக்கத்தின் மடியில் உலகம்!
ஆயிரம்...
Type: Posts; User: வசீகரன்; Keyword(s):
மெய்திறந்து மெல்ல விரிகிறது விழிகள்..
நெடுவானம் வீற்றிருக்கும் ஏகாந்தமதி...
சலனமற்ற நீலவானம்..
தீண்டிச்செல்லும் தென்றல்...
மெல்ல அசையும் கீற்று...
ஆழ்ந்த உறக்கத்தின் மடியில் உலகம்!
ஆயிரம்...
சுமையென புரிந்தும்
சுமந்திட மனம்
ஏதோ ஓர் வளைவில்
மெல்ல சிரிக்கிறது..
எங்கோ ஓர் விலகலில்
நினைவுகளின் நிழல்
மெல்ல தாலாட்டுகிறது
மறந்து போய் இருந்தாலும்
மலர்களின் வாசம் எங்கோ
ஓர்...
வீரிய வரிகள்...
அற்புதமான வரிகளின் கவிதை!
மகள்களை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும்..
பாசம் என்பதன் உண்மையான அர்த்தம்!
சற்று அழுத்தமான வரிகள்...
மென்மையான கவிதைகளுக்கு அழுத்தமான வரிகள் தேவையில்ல...
அருமையான வடிவம்... பாராட்டுக்கள்...
இரவும் நிலவும் தகுந்த தருணங்களில் எப்போதுமே அழகுதான்!!!
அழகான வரிகள் வசிகரிக்கின்றன!! அருமை.
மன்னவனே
மதி வருவதற்குள்
மாலையிட நீ வருவாயென
முப்பொழுதும் உன்கற்பனையில் நான் ...!!
மிக அழகான காதல் வரிகள்....
மாலை நேரத்து மயக்கம்!!!
அழகான நினைவுகள்...
கலையாத கனவுகள்...
வேகமும்... உணர்வுகளும்...
உற்சாகமும்... சோகமும்
சுவையும்... சோபையும்
இனிமையும்... தனிமையும்
இயல்பும்... போலியும்
அற்புதமான சிந்தனை வரிகள்...
இயல்பு கவிதை... இனிய வரிகள்...
பாராட்டுக்கள் கலாசுரன்...
கனவுகள்... கற்பனைகள் எதிர்பார்ப்புகள்.... ஏமாற்றங்கள்.... கவிதைகள்....
அவ்வளவே!!!
நல்லதொரு ஆற்றாமை கவிதை!
பாராட்டுக்கள் திரு நிஷா.
இதழில் புன்னகை...
உன் இதயம் நான் படிக்கிறேன்
கயலில் கோபம்..
ஏனோ இதழில் புன்னகை...
வெடுக்கென நான் சிரித்துவிட
வெடித்து சிதறும்
சிறியதொரு உரிமைப்போர்...
காகிதத்திற்கு கவிதை...
அருமை நண்பரே!
நல்ல சிந்தனை! பாராட்டுக்கள் பல..!
தமிழுக்கு அமுதென்று பேர்...
அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
உயிருக்கு நேர்...!
தூய தமிழில் கவி படி(டை)த்த ஆசிரியருக்கு..
என் மனமார்ந்த வணக்கத்தையும்.. நன்றியையும்...
சில ஆங்கில படங்கள் நினைவுக்கு வந்தது...!
இது ஒரு புதுவித கவிதை, புதிய சிந்தனை...
வாழ்த்துக்கள் சசி..!
மணத்தின் போக்கில்
மனம் போய்க்கொண்டே
இருக்கிறது
இன்றும் ஒருமுறை!
உணர்வுகள் மலர
மலர்வனமாக
ஆகிறது
மீண்டும் ஒருமுறை!
ஆச்சர்யம் தந்த கவிதை..!!!
சசி என்ற உன்னத கவிஞனை வியப்போடு பார்க்கிறேன்...!
இதற்க்கு என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.....!
தொடரட்டும் சசி...!
அகத்தியனின் கவிதை சுகத்தை சொல்லவில்லை... தனிமையும்... வெறுமையான மௌனத்தையும் சொல்வதாக தெரிகிறது...!
இந்த சூழல் நன்கன்று...!
அது ஒரு தேவையற்ற கொடுமையான தனிமை அதில் இருந்து மீள்வதுவே நன்கு..!
வீட்டுல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க அகத்தி...!
(ஒரு அனுபவஸ்தனின் அறிவுரை):):)
சான்சே இல்லீங்க அண்ணா...!
இந்த வருசத்தோட சிறந்த காதல் கவிதை இதுதான்..!
அணைத்து காதலர்கள் சார்பாக...!