Search:

Type: Posts; User: பென்ஸ்; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.06 seconds.

  1. Replies
    14
    Views
    65

    என் மனைவி: "எப்ப பாத்தாலும் கம்பூட்டரை...

  2. Sticky: கல்யாணம் ஆயிட்டாலே இப்படிதான்...

    கல்யாணம் ஆயிட்டாலே இப்படிதான்...
  3. Replies
    11
    Views
    3,421

    தாமரை... எனக்கு பிடித்தமான உணவு... நான்...

    தாமரை...
    எனக்கு பிடித்தமான உணவு... நான் முக்கியமா, தோசையில் முட்டை விட்டு "முட்டை தோசையாக" சாப்பிடுவேன்...

    ஓவியா : தோசை மாவு புளிக்க ஈஸ்ட் உதவுகிறது...
    இந்த பெர்மன்டேசன் நடக்கு மாவு 25 முதல்...
  4. நட்பு.. காதல்.. காமம்... இதில் ஒன்றை...

    நட்பு..
    காதல்..
    காமம்...
    இதில் ஒன்றை வலியாதாகவும்
    மற்றொன்றை முறையற்றதாகவும்
    பிரித்து பார்க்கும் சமுதாய கண்ணாடி
    வழியாக பார்த்தால் எல்லாம் பிழைதான்...

    தாமரை கூறியது போல்
    ஒரு உறவு எதற்காக...
  5. Replies
    15
    Views
    4,092

    ஹா ஹா... இட்டலிக்கு கிடைத்த பாராட்டு , ...

    ஹா ஹா...

    இட்டலிக்கு கிடைத்த பாராட்டு ,
    இட்டலி சுட்டவருக்கு தெரியுமா..??

    அப்படியே ஒரு சந்தேகம்..
    அது இட்லியா
    இல்லை இட்டலியா..??
  6. Replies
    3
    Views
    1,550

    ஜகதீசன்.. நல்ல கவிதை... புத்திசாலி......

    ஜகதீசன்..

    நல்ல கவிதை...

    புத்திசாலி...
    தேவையில்லாத ஒன்று
    சுமை என அறிந்தவான்..

    பயந்தவன்...
    சுமையானலும்
  7. Replies
    15
    Views
    4,598

    பானை சுட்டவன் வாங்கியவன் என்று பாகுபாடு...

    பானை
    சுட்டவன் வாங்கியவன்
    என்று பாகுபாடு பார்ப்பதில்லை...


    கவிதை கருத்து நன்று...
    நண்பர்களின் அலசல் கவிதையை இனிமையாக்குகிறது...
  8. Replies
    14
    Views
    65

    சச்சின் மாதிரி ரெக்காட் அடிக்க மட்டும்...

  9. வாங்க வாங்க... எல்லோரும் வாங்க...

    வாங்க வாங்க... எல்லோரும் வாங்க...
  10. மன்ற உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  11. பிறிதொரு நாளில்...

    பிறிதொரு நாளில்...


    பிறிதொரு நாளின் அந்தி பொழுதில்
    கூடு திரும்பும் பறவைகளை வேடிக்கை காண நான்...
    கூடியிருக்கும் பறவைகளின் கூட்டத்தில்
    சிறு கல்லெறிந்து கலைந்து செல்லுவதை
    வெகுளியாய் மட்டும்...
  12. விரல்களுக்குள்...

    யவரும் காணாத எதோ ஒரு படைப்பின்
    அழகை தேட வைக்கும் பிரபஞ்சத்தையும்...
    தொடரும் பயணங்களில் மெருகேறி
    அழகாகி போகும் இந்த உலகையும்...
    தேடி தேடி அடங்காத என் கால்களையும்
    உன் பிஞ்சு விரல்களுக்குள் அடக்கி...
  13. ஒரே காதலில் பிரிவும் நிரந்தரமானது அல்ல..

    ஒரே காதலில் பிரிவும் நிரந்தரமானது அல்ல..
  14. ஆனால்... நிங்கள் எழுதாமல் இருப்பதுமட்டும் எனக்கு...

    ஆனால்... நிங்கள் எழுதாமல் இருப்பதுமட்டும் எனக்கு வருத்தம்...

    முக புத்தகத்தில் மறைவகவோ இல்லை நெரடியாகவோ சொல்லியாயிற்று... மீண்டும் இங்கு பதிக்கிறேன்...

    ப்ரியன், ஆதவன், ஷி-நிஷி இவர்கள் கவிதைகள்...
  15. ஜோடிக்கபட்ட இந்த நாடக உலகில் எல்லோரும் தெரிந்த...

    ஜோடிக்கபட்ட இந்த நாடக உலகில் எல்லோரும் தெரிந்த தோற்று போகிறோம்...

    நீண்ட நாட்களுக்கு பின் வந்த பிறகு லெலினின் புது பதிவு...
    மற்றவர்கள் எல்லாம் சரியாதான் வருகிறர்கள் நான் தான் வருவதில்லை என்ற...
  16. இது பாரதி கண்ட பெண்ணின் சாடலா..??? இல்லை, கல்யாண...

    இது பாரதி கண்ட பெண்ணின் சாடலா..??? இல்லை, கல்யாண சந்தையில் விலை போகாத ஒரு முதிர்கண்ணியின் சாடலா... ????
    சொல்ல வந்த கருத்து அருமை... ஆனாலும், இந்த சாடல் வித்தியாசமாக காட்ட பட்டிருகலாமோ..???
  17. திருமணம் என்பதை திரு"பணம்" என்று நினைத்து...

    திருமணம் என்பதை திரு"பணம்" என்று நினைத்து கொண்டார்களோ என்னவோ..???

    அப்படியே...சார்... மனம் பார்த்துதான் திருமணம் என்றால் எல்லோரும் நித்திய பிரம்மசாரிதான்...
    அதை நம்மாலையே புருஞ்சுக்க முடியல,
    ...
  18. Replies
    3
    Views
    1,268

    என்ன கொடுமை சார் இது... !!!! எதை விரும்புகிறயோ...

    என்ன கொடுமை சார் இது... !!!!
    எதை விரும்புகிறயோ அதுவே நினைவுகளாய்...

    கேள்வி: எதை சார் கண்டு பயந்தீங்க... எதுக்கும் அம்மன் கோவிலில் மந்திருச்சு போடுங்க.. சரியாகுதான்னு பாக்கலாம்.. இல்லைனா வெட்டிர...
  19. Replies
    6
    Views
    1,553

    அலையும் மேகம் விலகும் காத்திருந்தால்......

    அலையும் மேகம் விலகும்
    காத்திருந்தால்...
    காத்திருப்பில் மோகம் விலகாமல்
    இருந்தால் தவிர...


    கேள்வி: மேகம் யாரது.. அவ அண்ணனா, அப்பாவ இல்லை கணவனா..???
  20. துளி- 15 காதலுக்கு கண் இல்லை என்பதை விட...

    துளி- 15

    காதலுக்கு கண் இல்லை
    என்பதை விட அறிவில்லை என்றாய்.
    யோசிக்க ஆரம்பித்து விட்டாயோ...
    காதலோடு நீயில்லையே...!!!
  21. கழுத்தை தராமல் கத்தியை தருவார்கள் மும்பை...

    கழுத்தை தராமல்
    கத்தியை தருவார்கள்
    மும்பை நாதன்...
  22. துளி- 14 ஒவ்வொரு பிரிவின் துவக்கத்திலும்,...

    துளி- 14


    ஒவ்வொரு பிரிவின்
    துவக்கத்திலும், நீ ஆறிவாய்...
    நிரந்தரமானதல்ல...
    இந்த பிரிவை போல்...
    நம் காதலும்...!!!
  23. துளி-13 காதல் கொடுத்தால் பிரிவை...

    துளி-13


    காதல் கொடுத்தால்
    பிரிவை கொடுத்தாய்...

    கை கொடுத்ததால்
    அழுகை கொடுத்தாய்...

    என்னை கொடுத்தால்
  24. நீ எதை தேடுகிறாயோ அதுவே கிடைக்கும்... (சில...

    நீ எதை தேடுகிறாயோ அதுவே கிடைக்கும்...
    (சில குப்பைகளை கிளறின தேடாததும் கிடைக்கும்.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்)...


    பிடித்திருந்தாலும், பிடிக்காமலிருந்தாலும்... ஒரு முறை பிடித்து போயிட்டா......
  25. நேற்று உங்கள் கவிதையை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசி...

    நேற்று உங்கள் கவிதையை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தேன்...


    சில கவிதைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன,,,,
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4