சிலவற்றை எண்ணவே கூடாதென
பலமுறை எண்ணுகிறேன்
ஒருமுறை கண்டதற்கே
கலங்கி நிற்க
கனவிலே பலமுறை
வருவது ஏன்?
சிலவற்றை எண்ணவே கூடாதென
பலமுறை எண்ணுகிறேன்
ஒருமுறை கண்டதற்கே
கலங்கி நிற்க
கனவிலே பலமுறை
வருவது ஏன்?
ராஜபாண்டியன்
கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
தவறுகள் திருத்தப்படும்
தவறான எண்ணங்கள் மாற்றப்படும்
என்ன கொடுமை சார் இது... !!!!
எதை விரும்புகிறயோ அதுவே நினைவுகளாய்...
கேள்வி: எதை சார் கண்டு பயந்தீங்க... எதுக்கும் அம்மன் கோவிலில் மந்திருச்சு போடுங்க.. சரியாகுதான்னு பாக்கலாம்.. இல்லைனா வெட்டிர வேண்டியதுதான்... கடாவை சொன்னேன்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அருமை....அருமை..
எண்ணவே கூடாதென்பதுதான் அடிக்கடி எண்ணத்தில் உதயமாகுமாம்.
மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்றாராம் வைத்தியர்.
மருந்து சாப்பிடும் ஒவ்வொரு வேளையிலும் மறவாமல் குரங்கை நினைப்பது மனக்குரங்கின் குணம்.
கனவு காணுங்கள். இலட்சியத்தை அடைவீர்கள் என்றாரே கலாம்.
மனத்தின் ஆழத்தில் பதிந்ததை அவ்வளவு எளிதில் பெயர்த்துவிட இயலாதே...
மறக்க நினைத்து மனம் படும் பாட்டை அழகுற எடுத்துரைக்கும் வரிகள். பாராட்டுகள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks