PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

thempavani
28-07-2005, 05:57 AM
ராகவன் அண்ணா தனிமடல் ப்ளீஸ்....

(தர்மக்கேள்வி கேட்காத பிரதீப்போடு டூ..)

thempavani
28-07-2005, 05:57 AM
எந்த பச்சப்புள்ள பயப்படும். :D :D

நம்ம தங்கை சுவேதாவைத்தான்:D :D :D

pradeepkt
28-07-2005, 05:57 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)
அந்தக் கொலைவழக்கு எதிலும் தீர்ப்பு வழங்கப் படவேயில்லை?

gragavan
28-07-2005, 05:57 AM
அப்ப அதுக்கு மேல கேள்விகள நீங்களே கேப்பீங்களா?
இதெல்லாம் டூ மச்... ஒருத்தன் இங்க மாஞ்சு மாஞ்சு கேள்வி கேக்குறேன்...எல்லாம் நம்ம தருமத்துக்குத்தான பிரதீப். கேள்விகள நீங்களே கேளுங்க. மதிப்பெண்கள நாங்களும் அள்ளிக்கிர்ரொம்.

pradeepkt
28-07-2005, 05:58 AM
ராகவன் அண்ணா தனிமடல் ப்ளீஸ்....

(தர்மக்கேள்வி கேட்காத பிரதீப்போடு டூ..)
வெயிட் பண்ணுங்க சகோதரி,
இன்னும் நாலு கேள்வி இருக்கில்ல?

gragavan
28-07-2005, 06:00 AM
ராகவன் அண்ணா தனிமடல் ப்ளீஸ்....

(தர்மக்கேள்வி கேட்காத பிரதீப்போடு டூ..)எங்க...ஒரு கேள்வி தெரிஞ்ச மாதிரி கேட்டா....அடுத்த கேள்வில தெரியாததக் கேட்டுட்டாரே..............ஆளு கொஞ்சம் மூள உள்ளவரு போல.

பரஞ்சோதி
28-07-2005, 06:02 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)
அந்தக் கொலைவழக்கு எதிலும் தீர்ப்பு வழங்கப் படவேயில்லை?

ஆமாம்

pradeepkt
28-07-2005, 06:04 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 12)
இவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்?

பரஞ்சோதி
28-07-2005, 06:06 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 12)
இவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்?

ஆமாம்

pradeepkt
28-07-2005, 06:08 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
இவர் மனைவிக்கு ஏசுநாதர் செய்த வேலை ரொம்பப் பிடிக்கும்?

pradeepkt
28-07-2005, 06:10 AM
நிச்சயம் அடிதான் வாங்கப் போறேன்...

பரஞ்சோதி
28-07-2005, 06:10 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
இவர் மனைவிக்கு ஏசுநாதர் செய்த வேலை ரொம்பப் பிடிக்கும்?

ஏலே என்னலே கேள்வி இது,

இப்படி எல்லாம் கேட்டால் என்ன சொல்வது, வேற கேள்வி கேளுலே!

(உங்களை மண்டை காய விட்டா, என்னை மண்டை காய விடுறீங்களே)

gragavan
28-07-2005, 06:10 AM
நான் அவுட்....சுத்தம்.........

pradeepkt
28-07-2005, 06:11 AM
சரி அண்ணா மாத்திடுறேன்
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
இவருடைய குடும்பம் இப்போதுகூட வறுமையில் வாடுகிறது?

pradeepkt
28-07-2005, 06:12 AM
நான் அவுட்....சுத்தம்.........
கவலைப் படாதீங்க ஐயா... இன்னும் ரெண்டே கேள்விதான் பாக்கி... எனக்கும் இன்னும் அண்ணா மேல ஒரு சின்ன சந்தேகம் இருக்கு... அவரு வேற யாரையாச்சும் நெனைச்சிருப்பாரோன்னு...

பரஞ்சோதி
28-07-2005, 06:15 AM
சரி அண்ணா மாத்திடுறேன்
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
இவருடைய குடும்பம் இப்போதுகூட வறுமையில் வாடுகிறது?

ஆமாம்

pradeepkt
28-07-2005, 06:18 AM
இப்ப தர்மக் கேள்வி மாதிரி. ஆனா தர்மக்கேள்வி கிடையாது
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)
இவர் பிறந்த ஊர் இருக்கும் மாநிலத்தில்தான் காவிரி உற்பத்தியாகிறது?

thempavani
28-07-2005, 06:21 AM
இப்ப தர்மக் கேள்வி மாதிரி. ஆனா தர்மக்கேள்வி கிடையாது
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)
இவர் பிறந்த ஊர் இருக்கும் மாநிலத்தில்தான் காவிரி உற்பத்தியாகிறது?

என்னையா கேள்வி கேட்கிறாய்...ஏற்கனவே தமிழ்நாட்டுக் காரர் என்றுவிட்டாய்....

ராகவன் அண்ணா வாங்க நாம நம்ம பொழப்ப பார்ப்போம்..

பரஞ்சோதி
28-07-2005, 06:21 AM
இப்ப தர்மக் கேள்வி மாதிரி. ஆனா தர்மக்கேள்வி கிடையாது
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)
இவர் பிறந்த ஊர் இருக்கும் மாநிலத்தில்தான் காவிரி உற்பத்தியாகிறது?

ஆமாம்

பரஞ்சோதி
28-07-2005, 06:23 AM
தம்பி, குழப்புற குழப்பத்தில் நான் மண்டை காய்ந்து போயிருக்கேன்.

உலகிலேயே பெரிய குழப்பவாதி நம்ம தம்பி தான் என்று புரிகிறது.

pradeepkt
28-07-2005, 06:23 AM
என்னையா கேள்வி கேட்கிறாய்...ஏற்கனவே தமிழ்நாட்டுக் காரர் என்றுவிட்டாய்....

ராகவன் அண்ணா வாங்க நாம நம்ம பொழப்ப பார்ப்போம்..
பாத்தீங்களா, அண்ணா ஆமாம்னுட்டார்.
அப்ப நான் கேட்டது சரிதானே... .
கொஞ்சம் யோசிங்க, சட்டுனு புரிஞ்சிரும்.
விடையை அறிஞருக்கு அனுப்பி வையுங்க.

பரஞ்சோதி
28-07-2005, 06:24 AM
என்னையா கேள்வி கேட்கிறாய்...ஏற்கனவே தமிழ்நாட்டுக் காரர் என்றுவிட்டாய்....

ராகவன் அண்ணா வாங்க நாம நம்ம பொழப்ப பார்ப்போம்..

அமைதியின் உருவம் தேம்பாவுக்கே கோபம் வந்தால், ஆத்திரக்காரன் எனக்கு எவ்வளவு கோபம் வரும், இதுவரை இரண்டு கீபோர்ட் உடைந்து போய் விட்டது. :angry: :angry: :angry: :angry:

pradeepkt
28-07-2005, 06:24 AM
தம்பி, குழப்புற குழப்பத்தில் நான் மண்டை காய்ந்து போயிருக்கேன்.

உலகிலேயே பெரிய குழப்பவாதி நம்ம தம்பி தான் என்று புரிகிறது.
அண்ணா என் மேல் இப்படி ஒரு பழியா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கேள்வி கேக்குறேன்

thempavani
28-07-2005, 06:24 AM
பிரதீப்பும் அவன் கேள்வியும்

பரஞ்சோதி
28-07-2005, 06:26 AM
விடையை அனுப்புங்கப்பா,

அப்புறம் எனக்கும் தம்பிக்கும் கண்டன கணைகள் அனுப்புங்க. தற்போதைக்கு நான் எஸ்கேப்பு.

அப்புறம் வேற யாராவது கேள்வி கேளுங்க, மற்றவர்களில் ஒருவர் பதில் சொல்லட்டும், நான் அப்போ அப்போ வந்து வேடிக்கை பார்த்து விடை சொல்கிறேன், கொஞ்சம் வேலை அதிகம்.

pradeepkt
28-07-2005, 06:26 AM
சரி கடைசிக் கேள்வி... கோபப்படாமல் பதில் சொல்லுங்கள். நீங்கள்தானே போட்டி ஆரம்பத்திலேயே தர்மக் கேள்வி கேட்காதே என்றீர்கள்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 15)
இவரது மூன்று குழந்தைகளில் இருவர் மட்டும்தான் உயிருடன் இருக்கின்றனர்?

இதுக்கு மட்டும் இல்லைன்னு சொல்லுங்க... நான் இங்க கீபோர்டை உடைக்கலாம்.

pradeepkt
28-07-2005, 06:27 AM
அண்ணா, அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போங்க.

பரஞ்சோதி
28-07-2005, 06:27 AM
ஆமாம், ஆமாம், ஆமாம்.

- ஆத்திரத்தில் பரம்ஸ்

pradeepkt
28-07-2005, 06:28 AM
பிரதீப்பும் அவன் கேள்வியும்
கொஞ்சமே கொஞ்சம் கேள்விகளைப் பாருங்க... உங்களுக்குச் சட்டுனு புரிஞ்சிரும். :)

பரஞ்சோதி
28-07-2005, 06:35 AM
சரி கடைசிக் கேள்வி... கோபப்படாமல் பதில் சொல்லுங்கள். நீங்கள்தானே போட்டி ஆரம்பத்திலேயே தர்மக் கேள்வி கேட்காதே என்றீர்கள்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 15)
இவரது மூன்று குழந்தைகளில் இருவர் மட்டும்தான் உயிருடன் இருக்கின்றனர்?

இதுக்கு மட்டும் இல்லைன்னு சொல்லுங்க... நான் இங்க கீபோர்டை உடைக்கலாம்.

ஆமாம்.

(என் கீபோர்ட் உடைந்து விட்டது :angry: )

அறிஞர்
28-07-2005, 06:50 AM
சரியான விடை பிரதீப்

pradeepkt
28-07-2005, 06:52 AM
சரியான விடை பிரதீப்
:D :)

pradeepkt
28-07-2005, 06:56 AM
மக்களே,
நேத்திக்கு அறிஞர் எனக்கு ஒரு கோந்து கொடுத்திருக்கார் பாருங்க.
கண்டிப்பா ஒட்டும் ஸ்பெஷல் கோந்து அது

பரஞ்சோதி
28-07-2005, 07:14 AM
பாராட்டுகள் தம்பி.

எனக்கு அறிஞர் பெரிய பதிவை பார்த்ததுமே, தம்பிக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன். அது சரியாகிவிட்டது, காலையில் முதல் கேள்வியிலேயே தெரிந்து கொண்டேன்.

இனிமேல் அறிஞரையும் ஆட்டத்தில் சேர்த்துவிட்டு, நேர்மையின் உருவம் சுவேதாவை நடுவராக்கி விடலாம், விடை சொல்லும் போது அவர் மட்டுமே இருப்பார், கருத்துகள் நம்மை திசை திருப்பாது.

அறிஞர் அவர்களையும் கொஞ்சம் மண்டை காய விடலாம்.

பரஞ்சோதி
28-07-2005, 07:15 AM
எங்கே மற்றவர்கள் விடை அனுப்பவில்லையா?

pradeepkt
28-07-2005, 07:17 AM
அண்ணா,
அறிஞர் புதிதாக எனக்கு எதுவும் கோந்து கொடுக்கவில்லை.
நீங்கள் சொன்ன பதில்களைத்தான் தொகுத்துச் சொல்லி இருந்தார்.
அதைச் சொன்னவுடனேதான் எனக்குச் சட்டென்று புரிந்தது.
அது சரி,
அறிஞரே, நேற்று ஒரு போட்டியின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லையே?

gragavan
28-07-2005, 07:17 AM
லொட்டுவ லொசுகாய குதகும்ப
தட்டுவேஸ்வர குனித புலிங்கிதாயம்பஹ
தேங்காய் பிரசித்தமா
தேங்காய் பிரசித்தமா

pradeepkt
28-07-2005, 07:19 AM
லொட்டுவ லொசுகாய குதகும்ப
தட்டுவேஸ்வர குனித புலிங்கிதாயம்பஹ
தேங்காய் பிரசித்தமா
தேங்காய் பிரசித்தமா
ஏன்யா கோவத்தில என் மேல அறம் பாடப் போறீங்களா என்ன?
இந்த ஒரு தடவை மன்னிச்சு அறிஞருக்குப் பதில் போடுங்க...
அதுக்கு ஏன் சகோதரியை வம்புக்கு இழுக்கறீங்க.

பரஞ்சோதி
28-07-2005, 07:20 AM
லொட்டுவ லொசுகாய குதகும்ப
தட்டுவேஸ்வர குனித புலிங்கிதாயம்பஹ
தேங்காய் பிரசித்தமா
தேங்காய் பிரசித்தமா

தம்பி, நான் அப்போவே சொல்லலை, நம்முடைய போட்டிக்கு அப்புறம், நிறைய பேர் சட்டையை கிழித்துக் கொண்டு அலைய போறாங்கன்னு, இதோ இராகவன் அண்ணா. :D

பரஞ்சோதி
28-07-2005, 07:21 AM
தேம்பா சகோதரி போட்டிக்கு வருகிறீங்களா?

gragavan
28-07-2005, 07:21 AM
ஏன்யா கோவத்தில என் மேல அறம் பாடப் போறீங்களா என்ன?
இந்த ஒரு தடவை மன்னிச்சு அறிஞருக்குப் பதில் போடுங்க...
அதுக்கு ஏன் சகோதரியை வம்புக்கு இழுக்கறீங்க.:angry: அறிஞ அறிஞ அறிஞாய ஞமலியஸ்த திரியம்பகம்:angry:

mania
28-07-2005, 07:25 AM
:angry: அறிஞ அறிஞ அறிஞாய ஞமலியஸ்த திரியம்பகம்:angry:

:confused: :D லம்போதர லகுமிகதா.....அம்பா சுர......
பைத்திய மணியா....:D

பரஞ்சோதி
28-07-2005, 07:33 AM
:confused: :D லம்போதர லகுமிகதா.....அம்பா சுர......
பைத்திய மணியா....:D

அடுத்தது தலை, தம்பி ஜாக்கிரதை.

pradeepkt
28-07-2005, 07:39 AM
ஐயையோ, நான் ஒண்ணுமே பண்ணலை
என்னை ஒண்ணும் பண்ணிராதீங்க...

thempavani
28-07-2005, 07:42 AM
தேம்பா சகோதரி போட்டிக்கு வருகிறீங்களா?

சரி அண்ணா

gragavan
28-07-2005, 07:48 AM
:confused: :D லம்போதர லகுமிகதா.....அம்பா சுர......
பைத்திய மணியா....:Dவர வீணா ம்ருது பாணி வனருக லோச்சனராணி
வைத்திய ராகவன்

gragavan
28-07-2005, 07:50 AM
சரி அண்ணா :-((((((((((((((((((((((((
தேம்பாதே தேம்பதே தேம்பாவணி
பொல்லாத கேள்விகள் நானும் கண்டேன்

பரஞ்சோதி
28-07-2005, 07:51 AM
சரி அண்ணா

சகோதரி, விடையை நான் அறிஞருக்கு அனுப்புகிறேன், கேளுங்கள் உங்கள் கேள்விகளை?

pradeepkt
28-07-2005, 07:52 AM
:angry: அறிஞ அறிஞ அறிஞாய ஞமலியஸ்த திரியம்பகம்:angry:
ஐயா... கோவப்படாதீங்க...
வேண்டாமய்யா... தவறான முடிவெல்லாம் எடுக்காதீர்கள்... சொன்னால் கேளுங்கள்

பரஞ்சோதி
28-07-2005, 07:52 AM
:-((((((((((((((((((((((((
தேம்பாதே தேம்பதே தேம்பாவணி
பொல்லாத கேள்விகள் நானும் கண்டேன்

யாவது மந்திரிச்சி, வேப்பிலை அடித்து, தண்ணீர் தெளியுங்கப்பா,

அண்ணா இன்னமும் அதே நிலையில் இருக்கிறார் :D :D

pradeepkt
28-07-2005, 07:53 AM
:-((((((((((((((((((((((((
தேம்பாதே தேம்பதே தேம்பாவணி
பொல்லாத கேள்விகள் நானும் கண்டேன்
ஐயையோ,
கட்டபொம்மனெல்லாம் வராரே... சாரி, பத்மினியெல்லாம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வராங்களே... சந்திரமுகியா மாறிவிடாதீர்கள் ஐயா...

thempavani
28-07-2005, 07:55 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)

உயிரோடு இருக்கிறார் ?

பரஞ்சோதி
28-07-2005, 07:59 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)

உயிரோடு இருக்கிறார் ?

ஆமாம்

gragavan
28-07-2005, 08:01 AM
ஐயையோ,
கட்டபொம்மனெல்லாம் வராரே... சாரி, பத்மினியெல்லாம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வராங்களே... சந்திரமுகியா மாறிவிடாதீர்கள் ஐயா...பின்ன என்னங்கய்யா நீங்க அரியநாத முதலியாரப் பத்தியா கேள்வியக் கேக்கப் போறீங்க. அவருதான் விஜயநகர சாம்ராஜ்ஜியத்துல இருந்து விசுவநாத நாயக்கரோட மதுரைக்கு வந்தாரு. அப்புறந்தான் நாயக்கர் ஆட்சி தமிழ்நாட்டுல நிலைச்சது. அவரோட சம்சாரம் ஏசுவான்னு எனக்குத் தெரியாது. அரியநாத மொதலியாரோட மக்க இன்னுமா ரெண்டு பேரு உயிரோடு இருக்காக...........அப்போ அவகளுக்கு என்ன ஒரு ஐநூறு வயசிருக்குமா?

thempavani
28-07-2005, 08:07 AM
பின்ன என்னங்கய்யா நீங்க அரியநாத முதலியாரப் பத்தியா கேள்வியக் கேக்கப் போறீங்க. அவருதான் விஜயநகர சாம்ராஜ்ஜியத்துல இருந்து விசுவநாத நாயக்கரோட மதுரைக்கு வந்தாரு. அப்புறந்தான் நாயக்கர் ஆட்சி தமிழ்நாட்டுல நிலைச்சது. அவரோட சம்சாரம் ஏசுவான்னு எனக்குத் தெரியாது. அரியநாத மொதலியாரோட மக்க இன்னுமா ரெண்டு பேரு உயிரோடு இருக்காக...........அப்போ அவகளுக்கு என்ன ஒரு ஐநூறு வயசிருக்குமா?

தம்பி பிரதீப்பு ராகவன் அண்ணாவோட சந்தேகத்தை தீர்த்து வையப்பா..;) ;)

pradeepkt
28-07-2005, 08:08 AM
பின்ன என்னங்கய்யா நீங்க அரியநாத முதலியாரப் பத்தியா கேள்வியக் கேக்கப் போறீங்க. அவருதான் விஜயநகர சாம்ராஜ்ஜியத்துல இருந்து விசுவநாத நாயக்கரோட மதுரைக்கு வந்தாரு. அப்புறந்தான் நாயக்கர் ஆட்சி தமிழ்நாட்டுல நிலைச்சது. அவரோட சம்சாரம் ஏசுவான்னு எனக்குத் தெரியாது. அரியநாத மொதலியாரோட மக்க இன்னுமா ரெண்டு பேரு உயிரோடு இருக்காக...........அப்போ அவகளுக்கு என்ன ஒரு ஐநூறு வயசிருக்குமா?
உங்க பதிவைப் படிச்சவுடனே நான் போட்ட கத்தல்ல ஆபீசே கூடிருச்சு... :D
ஏன்யா இப்படி எக்குத்தப்பா யோசிக்கிறீங்க... அடுத்து விசுவநாத நாயக்கருக்கு ஒரு "ரா ரா" வும் அரியநாத முதலியாருக்கு ஒரு "வாராய்"-உம் பாடிட்டுத்தான் ஓயப் போறீங்க.
ரொம்ப யோசிக்காம ஜஸ்ட் லைக் தட் பாருங்க... அப்புறம் இந்த விடை உங்களுக்கு ரொம்ப சாதாரணமாப் போயிரும்.

thempavani
28-07-2005, 08:08 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)

அரசியல் சினிமா சம்பந்தப்பட்டவர்?

pradeepkt
28-07-2005, 08:09 AM
தம்பி பிரதீப்பு ராகவன் அண்ணாவோட சந்தேகத்தை தீர்த்து வையப்பா..;) ;)
விஷ்ஷ்ஷ்க் ... தீத்துட்டேன்...
ராகவன் சந்தேகத்தை... :D
உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகம் இருந்தா சொல்லுங்க... விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்க்... தீத்துடலாம் :rolleyes:

thempavani
28-07-2005, 08:09 AM
உங்க பதிவைப் படிச்சவுடனே நான் போட்ட கத்தல்ல ஆபீசே கூடிருச்சு... :D
ஏன்யா இப்படி எக்குத்தப்பா யோசிக்கிறீங்க... அடுத்து விசுவநாத நாயக்கருக்கு ஒரு "ரா ரா" வும் அரியநாத முதலியாருக்கு ஒரு "வாராய்"-உம் பாடிட்டுத்தான் ஓயப் போறீங்க.
ரொம்ப யோசிக்காம ஜஸ்ட் லைக் தட் பாருங்க... அப்புறம் இந்த விடை உங்களுக்கு ரொம்ப சாதாரணமாப் போயிரும்.

இப்படித்தான் சொல்கிறாய்..உருப்படியா கோந்து கொடுக்குறதுல்ல:mad: :mad:

thempavani
28-07-2005, 08:10 AM
விஷ்ஷ்ஷ்க் ... தீத்துட்டேன்...
ராகவன் சந்தேகத்தை... :D
உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகம் இருந்தா சொல்லுங்க... விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்க்... தீத்துடலாம் :rolleyes:

எப்பா..புத்திய தீட்டச் சொன்னா..கத்திய தீட்டுற சத்தம் கேட்குது...

பரஞ்சோதி
28-07-2005, 08:12 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)

அரசியல் சினிமா சம்பந்தப்பட்டவர்?



இல்லை

thempavani
28-07-2005, 08:16 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)

விளையாட்டு இலக்கியம் சம்பந்தப்பட்டவர்?

pradeepkt
28-07-2005, 08:17 AM
இப்படித்தான் சொல்கிறாய்..உருப்படியா கோந்து கொடுக்குறதுல்ல:mad: :mad:
விடை தெரிஞ்சப்புறம் உங்களுக்கே தெரியும், நான் எவ்வளவு கோந்து கொடுத்திருக்கேன்னு.

pradeepkt
28-07-2005, 08:19 AM
சகோதரி, இப்ப உங்களுக்குக் கோந்து...
முடிந்த அளவு துறைகளை 5-6 என்று சேர்த்துக் கேளுங்கள்

பரஞ்சோதி
28-07-2005, 08:20 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)

விளையாட்டு இலக்கியம் சம்பந்தப்பட்டவர்?

இல்லை

gragavan
28-07-2005, 08:22 AM
உங்க பதிவைப் படிச்சவுடனே நான் போட்ட கத்தல்ல ஆபீசே கூடிருச்சு... :D
ஏன்யா இப்படி எக்குத்தப்பா யோசிக்கிறீங்க... அடுத்து விசுவநாத நாயக்கருக்கு ஒரு "ரா ரா" வும் அரியநாத முதலியாருக்கு ஒரு "வாராய்"-உம் பாடிட்டுத்தான் ஓயப் போறீங்க.
ரொம்ப யோசிக்காம ஜஸ்ட் லைக் தட் பாருங்க... அப்புறம் இந்த விடை உங்களுக்கு ரொம்ப சாதாரணமாப் போயிரும்.சரி. சரி. எனக்குத் தெரிஞ்ச இன்னோரு பேர போட்டு அனுப்பிச்சிருக்கேன். அறிஞரு கண்டுபிடிக்கிறாரான்னு பாப்போம். மதிப்பெண் கொடுத்தா அறிஞர ஞமலியஸ்த திரியம்பகத்திலருந்து விடுவிக்கிறேன்.

thempavani
28-07-2005, 08:23 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)


இசை தொழில்துறை ஆன்மீகம் சம்பந்தப்பட்டவர்?

பரஞ்சோதி
28-07-2005, 08:26 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)


இசை தொழில்துறை ஆன்மீகம் சம்பந்தப்பட்டவர்?



ஆமாம்

(சகோதரி, கமா உபயோகியுங்கள்).

thempavani
28-07-2005, 08:32 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)

இசையில் சாதனைகள் செய்திருக்கிறார்?

pradeepkt
28-07-2005, 08:35 AM
சரி. சரி. எனக்குத் தெரிஞ்ச இன்னோரு பேர போட்டு அனுப்பிச்சிருக்கேன். அறிஞரு கண்டுபிடிக்கிறாரான்னு பாப்போம். மதிப்பெண் கொடுத்தா அறிஞர ஞமலியஸ்த திரியம்பகத்திலருந்து விடுவிக்கிறேன்.
அனுப்பிட்டீங்களா... அப்ப அது சரியாத்தான் இருக்கும்... :)

பரஞ்சோதி
28-07-2005, 08:36 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)

இசையில் சாதனைகள் செய்திருக்கிறார்?

இல்லை

பரஞ்சோதி
28-07-2005, 08:37 AM
சாப்பாடு, 10 நிமிடங்கள் காத்திருக்கவும். நன்றி.

gragavan
28-07-2005, 08:41 AM
சாப்பாடு, 10 நிமிடங்கள் காத்திருக்கவும். நன்றி.காத்திருக்கவுமுன்னு சொல்லீட்டு காத்திறக்கிட்டு போய்ட்டியே....சரி. சாப்ட்டு வா.

thempavani
28-07-2005, 08:41 AM
தாராளமாகப் போய் வாருங்கள்..காத்திருக்கிறேன்...

thempavani
28-07-2005, 08:42 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

தமிழ் நாட்டில் பிறந்தவர்

gragavan
28-07-2005, 08:42 AM
அனுப்பிட்டீங்களா... அப்ப அது சரியாத்தான் இருக்கும்... :)முருகா முருகா சரியாத்தான் இருக்கனும்.

pradeepkt
28-07-2005, 08:44 AM
பத்தே நிமிடத்தில் சாப்பாடா?
அது சரி, நான் என் இடத்தில் இருந்தபடியே சாப்பிட்டுக் கொண்டேதான் இப்போது உங்களுடன் கதைக்கிறேன்.
இன்றைக்கு அம்மா என்னமோ வித்தியாசமான வெரைட்டி ரைஸ் செய்திருக்கிறார்கள். இன்னும் பெயர் வைக்கவில்லை.

அறிஞர்
28-07-2005, 08:47 AM
தேம்பா சென்ற போட்டிக்கு விடை சொல்லுறீங்களா இல்லையய.. எப்பவும் உங்களுக்குக்கா காக்க வேண்டியிருக்கு

mania
28-07-2005, 08:48 AM
நானும் ஒரு பதிலை அனுப்பியிருக்கேன்....:rolleyes: .
அன்புடன்
மணியா:D
(தேம்பாவின் வயித்தெரிச்சலை கொட்டிக்க):D

அறிஞர்
28-07-2005, 08:48 AM
பழைய போட்டியில் பரம்ஸின் பதில் எச் சி எல் அதிபர் சிவ் நாடார்.

சரியான விடை கூறியோர் பிரதீப், இராகவன், மணியா, தேம்பா.

------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
மணியா - 7
தேம்பா - 6
இராகவன் - 7
பிரதீப் - 5
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
கரிகாலன்ஜி -1
ஜீவா - 0

அறிஞர்
28-07-2005, 08:49 AM
மணியா, இராகவன் விடைகள் சரியானது....

pradeepkt
28-07-2005, 08:50 AM
தேம்பா சென்ற போட்டிக்கு விடை சொல்லுறீங்களா இல்லையய.. எப்பவும் உங்களுக்குக்கா காக்க வேண்டியிருக்கு
அதானே.. .காக்கா வேண்டியிருக்குல்ல :D

pradeepkt
28-07-2005, 08:50 AM
மணியா, இராகவன் விடைகள் சரியானது....
பாத்தீங்களா, நான் அப்பவே சொன்னேனே... சென்னையில எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் வேணும் :D

thempavani
28-07-2005, 08:52 AM
அறிஞரே..சற்று நேரம்....அச்சனிடம் ஒரு விடயமாக பேசிக்கொண்டிருக்கிறேன்..இதோ வந்துவிடுகிறேன்

அறிஞர்
28-07-2005, 08:53 AM
பாத்தீங்களா, நான் அப்பவே சொன்னேனே... சென்னையில எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் வேணும் :Dஎதுக்குப்பா....

pradeepkt
28-07-2005, 08:55 AM
எதுக்குப்பா....
ஐயையோ.. நீங்க பதிவைப் பாத்துட்டீங்களா?
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உளறிட்டேன்...
ராகவன் தலை, நம்ம தனிமடல்ல பேசிக்கிருவோம்.:D

mania
28-07-2005, 08:55 AM
மணியா, இராகவன் விடைகள் சரியானது....

:D நன்றி ஹேமாவுக்கு....மதிப்பெண் எனக்கு.....ஹைய்யா...பரம்ஸும் நானும் ஒரே மார்க்.....:D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
28-07-2005, 08:59 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

தமிழ் நாட்டில் பிறந்தவர்

இல்லை

pradeepkt
28-07-2005, 09:00 AM
தலை இதெல்லாம் நல்லால்லை...
அருமையாக் கேள்வி கேட்டது நானு... நன்றி எனக்கு வேண்டாம்... ஆனால் சென்னையில் நாம் பேசி வைத்தபடி ... :D
எனிவே, வாழ்த்துகள்.

mania
28-07-2005, 09:00 AM
:D இப்போத்தான் புரியது....அடேயப்பா எவ்வளவு கோந்து....:D .உடம்பெல்லாம் பிசு பிசுன்னு ஒட்டுது.....:D
அன்புடன்
மணியா...:rolleyes:

பரஞ்சோதி
28-07-2005, 09:03 AM
தம்பி, தலை, இராகவன் அண்ணாவுக்கு பாராட்டுகள்.

எத்தனை எளிய விடை, இத்தனை கஷ்டமாக யோசித்து, தனிமடல் விளையாடி பதில் சொல்லியிருக்கீங்க, பாராட்டுகள்.

அறிஞரை தவிர யாருக்கும் தனிமடல் அனுப்ப முடியாதபடி செய்ய உதவியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

பரஞ்சோதி
28-07-2005, 09:04 AM
இத்தலைப்பி ஐவர் அணி, எதிர் அணி, மகளிர் அணி எல்லாம் மறந்து விடை சொல்பவர்கள் அணி என்று ஒன்றை புதிதாக உருவாக்கி விட்டீங்க போல இருக்குதே.

thempavani
28-07-2005, 09:04 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

தனியார் நிறுவன்மொன்றின் தலைமைப் பதவியில் இருக்கிறார்

பரஞ்சோதி
28-07-2005, 09:05 AM
:D நன்றி ஹேமாவுக்கு....மதிப்பெண் எனக்கு.....ஹைய்யா...பரம்ஸும் நானும் ஒரே மார்க்.....:D
அன்புடன்
மணியா...:D
சாமியே ஐயப்பா,
ஏற்றிவிடப்பா ஐயப்பா.

- ஐயப்ப பரம்ஸ்

pradeepkt
28-07-2005, 09:06 AM
தம்பி, தலை, இராகவன் அண்ணாவுக்கு பாராட்டுகள்.

எத்தனை எளிய விடை, இத்தனை கஷ்டமாக யோசித்து, தனிமடல் விளையாடி பதில் சொல்லியிருக்கீங்க, பாராட்டுகள்.

அறிஞரை தவிர யாருக்கும் தனிமடல் அனுப்ப முடியாதபடி செய்ய உதவியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.
நீங்க இப்படி ஓவர் எளிமையாக் கேள்வி கேப்பீங்கன்னு யாரு கண்டது?
தனிமடல் இல்லையென்றாலும் தண்ணி மடல் விளையாடும் போல...

mania
28-07-2005, 09:06 AM
:rolleyes: இப்போ தேம்பா அச்சனோட பேசுவாளா......:rolleyes: .கேள்வி கேப்பாளா....:rolleyes: .பதிலை தேடுவாளா.....:rolleyes: .இன்னிக்கு பசங்க அம்புடுதேன்....மணியடிக்க போவாளா.....:rolleyes: ????:D :D
அன்புடன்
மணியா...:D

mania
28-07-2005, 09:08 AM
தம்பி, தலை, இராகவன் அண்ணாவுக்கு பாராட்டுகள்.

எத்தனை எளிய விடை, இத்தனை கஷ்டமாக யோசித்து, தனிமடல் விளையாடி பதில் சொல்லியிருக்கீங்க, பாராட்டுகள்.

அறிஞரை தவிர யாருக்கும் தனிமடல் அனுப்ப முடியாதபடி செய்ய உதவியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

:angry: என் மனைவி கேட்கவேண்டும் இதை......????:angry:
கோபத்துடன்
மணியா....:angry:

பரஞ்சோதி
28-07-2005, 09:11 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

தனியார் நிறுவன்மொன்றின் தலைமைப் பதவியில் இருக்கிறார்

ஆமாம்

thempavani
28-07-2005, 09:17 AM
ஒண்ணும் புரியலை...

பரஞ்சோதி
28-07-2005, 09:19 AM
ஒண்ணும் புரியலை...

என்ன புரியலை.

thempavani
28-07-2005, 09:20 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)

ஆண்?

thempavani
28-07-2005, 09:23 AM
என்ன புரியலை.

பிரதீப்போட கேள்விக்கு பதில் தெரியலைன்னு சொன்னேன்...:mad: :mad:
(தலை சந்தோசமா???)

பரஞ்சோதி
28-07-2005, 09:23 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)

ஆண்?
ஆமாம்

thempavani
28-07-2005, 09:27 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

இவரது நிறுவனம் கண்ணியோடு தொடர்புடையது?

பரஞ்சோதி
28-07-2005, 09:30 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

இவரது நிறுவனம் கண்ணியோடு தொடர்புடையது?

இல்லை

கணினி என்றால் ஆமாம் :D

thempavani
28-07-2005, 09:32 AM
நக்கல்...நான் போன கேள்விக்கே மண்டை காய்ந்து தம்பியைத் திட்டிக் கொண்டிருக்கிறேன்...

mania
28-07-2005, 09:34 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

இவரது நிறுவனம் கண்ணியோடு தொடர்புடையது?

:rolleyes: இது கேள்வி எண் 9....கொஞ்சம் அங்கே இங்கே போக்கு காட்டி ஒரு கேள்வி சம்பாதித்துவிட்டாள் தேம்பா....:D :D
அன்புடன்
மணியா (சி ஐ. டி ):D

thempavani
28-07-2005, 09:35 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)

உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளவர்??

thempavani
28-07-2005, 09:35 AM
:rolleyes: இது கேள்வி எண் 9....கொஞ்சம் அங்கே இங்கே போக்கு காட்டி ஒரு கேள்வி சம்பாதித்துவிட்டாள் தேம்பா....:D :D
அன்புடன்
மணியா (சி ஐ. டி ):D

விளக்கெண்ணெய்...1

thempavani
28-07-2005, 09:36 AM
கணினி என்றால் ஆமாம் :D

அண்ணா மன்னிக்கவும்...கணணி அல்லவா அது...

ஆயினும் நான் எதிர்பார்த்த பதில் கிடைத்தது...

mania
28-07-2005, 09:37 AM
Quote:
Originally Posted by thempavani
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

இவரது நிறுவனம் கண்ணியோடு தொடர்புடையது?


இல்லை

கணினி என்றால் ஆமாம் http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif


:D ஞாபகமா அட்ரெஸ் வாங்கிக்கனும்...ஹி....ஹி....ஹி...:D
ஆசையுடன்
மணியா...:D

thempavani
28-07-2005, 09:37 AM
:rolleyes: இது கேள்வி எண் 9....கொஞ்சம் அங்கே இங்கே போக்கு காட்டி ஒரு கேள்வி சம்பாதித்துவிட்டாள் தேம்பா....:D :D
அன்புடன்
மணியா (சி ஐ. டி ):D

;) ஊடால பேசினால் ஒரு மதிப்பெண் கட்டு என புதிய விதி கொண்டுவருமாறு அறிஞரைப் பணிக்கிறேன்...;) ;)

ஜீவா
28-07-2005, 09:39 AM
விளக்கெண்ணெய்...1

தல.. ஊ ன்னு சொல்லுங்க.. (மீதி உங்களுக்கே தெரியும்.)

இப்படிக்கு

ஜீவா
அசிஸ்டெண்ட் ஆப் மணியா சி.ஐ.டி :D :D :D :D :D

mania
28-07-2005, 09:39 AM
சாமியே ஐயப்பா,
ஏற்றிவிடப்பா ஐயப்பா.

- ஐயப்ப பரம்ஸ்

:D "தூக்கிவிடப்பா ஐய்யப்பா"....:D
அன்புடன்
மணியா...

thempavani
28-07-2005, 09:39 AM
:D ஞாபகமா அட்ரெஸ் வாங்கிக்கனும்...ஹி....ஹி....ஹி...:D
ஆசையுடன்
மணியா...:D

:D :D :D
C/o முண்டைக்கண்
கண் விழி (தெரு)
முகம் (அஞ்சல்)
மனித உடல் (நாடு)

முகவரி போதுமா தலை..;)

thempavani
28-07-2005, 09:40 AM
தல.. ஊ ன்னு சொல்லுங்க.. (மீதி உங்களுக்கே தெரியும்.)

இப்படிக்கு

ஜீவா
அசிஸ்டெண்ட் ஆப் மணியா சி.ஐ.டி :D :D :D :D :D

பெரிய சி.எஸ்.ஐ. கூட்டமின்னு நினைப்பு;)

அறிஞர்
28-07-2005, 09:40 AM
பழைய போட்டியில் பரம்ஸின் பதில் சந்தன கடத்தல் வீரப்பன்.

சரியான விடை கூறியோர் பிரதீப், இராகவன், மணியா

------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
மணியா - 8
இராகவன் - 8
தேம்பா - 6
பிரதீப் - 6
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
கரிகாலன்ஜி -1
ஜீவா - 0

பரஞ்சோதி
28-07-2005, 09:42 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)

உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளவர்??

இல்லை

mania
28-07-2005, 09:42 AM
;) ஊடால பேசினால் ஒரு மதிப்பெண் கட்டு என புதிய விதி கொண்டுவருமாறு அறிஞரைப் பணிக்கிறேன்...;) ;)

:angry: நீ நம்பரை வுடாம கேளும்மா......எங்களை சொல்ல வந்திட்ட....???:angry:
அன்புடன்
மணியா...:D

thempavani
28-07-2005, 09:43 AM
அடப்பாவிகளா..கர்நாடக மாநிலத்துல இருக்கிற..இருந்த எல்லா ஆன்மீகவாதிகளையும் தேடிகிட்டு இருக்கேன்...

(ஹேமா மாமி பெயர் வந்த பின்புதான் ரெம்ப குழம்பிப் போயிட்டேன்..)

pradeepkt
28-07-2005, 09:45 AM
;) ஊடால பேசினால் ஒரு மதிப்பெண் கட்டு என புதிய விதி கொண்டுவருமாறு அறிஞரைப் பணிக்கிறேன்...;) ;)
அதானே வரிசையா உங்க குட்டு வெளிப்படப் போவுது
அப்படியாச்சும் தலை மதிப்பெண்ணைக் குறைச்சு நீங்க அவரை முந்தணுமா?

பரஞ்சோதி
28-07-2005, 09:45 AM
பழைய போட்டியில் பரம்ஸின் பதில் சந்தன கடத்தல் வீரப்பன்.

சரியான விடை கூறியோர் பிரதீப், இராகவன், மணியா

------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
மணியா - 8
இராகவன் - 8
தேம்பா - 6
பிரதீப் - 6
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
கரிகாலன்ஜி -1
ஜீவா - 0

நம்ம ஜீவாவையும் ஏற்றி விட வேண்டுமே.

பாராட்டுகள் தலை, இராகவன் அண்ணா. இப்போ நாம் எல்லாம் ஒன்னு.

pradeepkt
28-07-2005, 09:48 AM
அடப்பாவிகளா..கர்நாடக மாநிலத்துல இருக்கிற..இருந்த எல்லா ஆன்மீகவாதிகளையும் தேடிகிட்டு இருக்கேன்...

(ஹேமா மாமி பெயர் வந்த பின்புதான் ரெம்ப குழம்பிப் போயிட்டேன்..)
அறிஞரே,
சீக்கிரம் அந்தப் போட்டியை முடிங்க..
சகோதரிக்குத் தனிமடல் அனுப்பியாவது ... :D

thempavani
28-07-2005, 09:48 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)


கர்நாடக மாநிலத்தில் இவரது நிறுவனம் உள்ளது?

பரஞ்சோதி
28-07-2005, 09:49 AM
அடப்பாவிகளா..கர்நாடக மாநிலத்துல இருக்கிற..இருந்த எல்லா ஆன்மீகவாதிகளையும் தேடிகிட்டு இருக்கேன்...

(ஹேமா மாமி பெயர் வந்த பின்புதான் ரெம்ப குழம்பிப் போயிட்டேன்..)

இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல ... :D

mania
28-07-2005, 09:49 AM
நம்ம ஜீவாவையும் ஏற்றி விட வேண்டுமே.

பாராட்டுகள் தலை, இராகவன் அண்ணா. இப்போ நாம் எல்லாம் ஒன்னு.

:D நன்றி ப்ரதீப்புக்குத்தான் சொல்லனும்....தேம்பாவை புரிஞ்சிக்கவிடாம சும்மா. குழப்பி குழப்பி கேட்டான் பாரு....அடடா.....:D
அன்புடன்
மணியா....

ஜீவா
28-07-2005, 09:49 AM
என்னால முழுமையா கலந்துக்க முடியாததுனால, இந்த நிலமை..

நம்ம அணி, டாப்ல இருக்கிறத பார்க்கும்போது சந்தோசமா இருக்கும்..

முதலும் நாமே.. முடிவும் நாமே..

பரஞ்சோதி
28-07-2005, 09:50 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)


கர்நாடக மாநிலத்தில் இவரது நிறுவனம் உள்ளது?

இல்லை

mania
28-07-2005, 09:51 AM
நடுவரை இதில் குறுக்கிட்டு கேள்வி எண்ணை சரி செய்ய பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்....
அன்புடன்
மணியா...:D

thempavani
28-07-2005, 09:51 AM
எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கிட்டு இந்த தேம்பா பாப்பாவை ஏமாத்துறீங்க..:mad: :mad: :mad:

pradeepkt
28-07-2005, 09:52 AM
:D நன்றி ப்ரதீப்புக்குத்தான் சொல்லனும்....தேம்பாவை புரிஞ்சிக்கவிடாம சும்மா. குழப்பி குழப்பி கேட்டான் பாரு....அடடா.....:D
அன்புடன்
மணியா....
நான் அவங்க புரிஞ்சிக்கணுமேன்னுதான் கேட்டேன்.. அவங்கதான் புரிஞ்சுக்கலை...
என்ன... அவங்களைக் கொஞ்சம் ஓவர் எஸ்டிமேட் பண்ணிட்டேன்.. :D

thempavani
28-07-2005, 09:52 AM
நடுவரை இதில் குறுக்கிட்டு கேள்வி எண்ணை சரி செய்ய பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்....
அன்புடன்
மணியா...:D

B) :angry: :angry: கேள்வி எண் சரியாத்தான் இருக்கு..கொஞ்சம் அமைதியா இருங்க..:angry:

பரஞ்சோதி
28-07-2005, 09:53 AM
என்னால முழுமையா கலந்துக்க முடியாததுனால, இந்த நிலமை..

நம்ம அணி, டாப்ல இருக்கிறத பார்க்கும்போது சந்தோசமா இருக்கும்..

முதலும் நாமே.. முடிவும் நாமே..

நன்றி

:cool: :) :) :D :D

பரஞ்சோதி
28-07-2005, 09:54 AM
என்னால முழுமையா கலந்துக்க முடியாததுனால, இந்த நிலமை..

நம்ம அணி, டாப்ல இருக்கிறத பார்க்கும்போது சந்தோசமா இருக்கும்..

முதலும் நாமே.. முடிவும் நாமே..

நன்றி ஜீவா,

:cool: :) :) :D :D

thempavani
28-07-2005, 09:55 AM
தர்மக் கேள்வி

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)

அண்மையில் இவர் குடும்பச் சண்டை..ரெம்ப பிரபலமாக இருந்தது..

(அண்ணா இதற்கு வரும் பதிலில்தான் அடுத்த கேள்வி இருக்கு..)

mania
28-07-2005, 09:55 AM
கேள்வி எண் 6 இருமுறை கேட்கப்பட்டிருக்கிறது...:mad:
அன்புடன்
மணியா...:D

thempavani
28-07-2005, 09:55 AM
நான் அவங்க புரிஞ்சிக்கணுமேன்னுதான் கேட்டேன்.. அவங்கதான் புரிஞ்சுக்கலை...
என்ன... அவங்களைக் கொஞ்சம் ஓவர் எஸ்டிமேட் பண்ணிட்டேன்.. :D

நக்கல்..:mad: :mad:

பரஞ்சோதி
28-07-2005, 09:56 AM
தர்மக் கேள்வி

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)

அண்மையில் இவர் குடும்பச் சண்டை..ரெம்ப பிரபலமாக இருந்தது..

(அண்ணா இதற்கு வரும் பதிலில்தான் அடுத்த கேள்வி இருக்கு..)


இல்லை

thempavani
28-07-2005, 09:57 AM
கேள்வி எண் 6 இருமுறை கேட்கப்பட்டிருக்கிறது...:mad:
அன்புடன்
மணியா...:D

ஆமாம் தலை...மன்னித்துக் கொள்ளூங்கள்:p ...இதோ சரி செய்கிறேன்..(சரியான விளக்கெண்ணை ஆசாமியடா...:D )

பரம்ஸ் அண்ணா தாங்கள் கூறப்போகும் பதில் கேள்வி எண் 12க்கு உரியது..

thempavani
28-07-2005, 09:57 AM
இல்லை

இல்லையா:mad: :mad: :mad:

அறிஞர்
28-07-2005, 09:59 AM
ஆமாம் கேள்வி எண் 6 இருமுறை கேட்கப்பட்டுள்ளது....

மேலும் தேம்பாவுக்கு கோந்து தருகிறேன்..
-------
கணினி துறையை பற்றி கேட்டு விட்டு.... எதுக்கு குடும்ப சண்டை உள்ள குடும்பம் பக்கம் செல்கிறீர்.......
------

பரஞ்சோதி
28-07-2005, 10:00 AM
ஆமாம் தலை...மன்னித்துக் கொள்ளூங்கள்:p ...இதோ சரி செய்கிறேன்..(சரியான விளக்கெண்ணை ஆசாமியடா...:D )

பரம்ஸ் அண்ணா தாங்கள் கூறப்போகும் பதில் கேள்வி எண் 12க்கு உரியது..

பரவாயில்லையம்மா, உனக்காக ஒரு கேள்வி அதிகமாகவே கொடுக்கிறேன். சக்திக்கு பிஸ்கெட் கொடுக்கிற மாதிரி. :D

pradeepkt
28-07-2005, 10:00 AM
ஆமாம் கேள்வி எண் 6 இருமுறை கேட்கப்பட்டுள்ளது....

மேலும் தேம்பாவுக்கு கோந்து தருகிறேன்..
-------
கணினி துறையை பற்றி கேட்டு விட்டு.... எதுக்கு குடும்ப சண்டை உள்ள குடும்பம் பக்கம் செல்கிறீர்.......
------
நேத்திக்கு எனக்குக் கோந்து கொடுத்ததால் போனால் போகிறதென்று இதை மன்னிக்கிறேன்...
தலை ஓகேதானே?

பரஞ்சோதி
28-07-2005, 10:02 AM
ஆமாம் கேள்வி எண் 6 இருமுறை கேட்கப்பட்டுள்ளது....

மேலும் தேம்பாவுக்கு கோந்து தருகிறேன்..
-------
கணினி துறையை பற்றி கேட்டு விட்டு.... எதுக்கு குடும்ப சண்டை உள்ள குடும்பம் பக்கம் செல்கிறீர்.......
------

அருமை!! அறிஞர் அவர்களே!

ஆமாம் எப்போ நீங்க கோந்து வியாபாரி ஆனீங்க. :angry:

- பாதிக்கப்பட்ட வியாபாரி பரம்ஸ்

அறிஞர்
28-07-2005, 10:03 AM
பரவாயில்லையம்மா, உனக்காக ஒரு கேள்வி அதிகமாகவே கொடுக்கிறேன். சக்திக்கு பிஸ்கெட் கொடுக்கிற மாதிரி. :D என்னை மாதிரி மண்டைய பிழியற ஸ்டைலில் ஆளை நினைத்துவிட்டு.. இப்படியா.... தேம்பாவுக்கு ஒரு கேள்வி அதிகம்.. பார்ப்போம் கண்டுபிடிக்கிறீர்களா என...

thempavani
28-07-2005, 10:04 AM
தர்மக் கேள்வி

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)

இவர் காதல் மணம் செய்து, இவரது மனைவியும் கணணி நிறுவனத்தில் பணியிலிருக்கிறார்?

அறிஞர்
28-07-2005, 10:04 AM
அருமை!! அறிஞர் அவர்களே!

ஆமாம் எப்போ நீங்க கோந்து வியாபாரி ஆனீங்க. :angry:

- பாதிக்கப்பட்ட வியாபாரி பரம்ஸ் நம்ம மக்கட்கள் பாவம் எனத்தான்.... எல்லாரும் பாயிண்ட் எடுக்கனும் இல்லையா....

நீங்கள் ஆட்சேபித்தால்.. கொடுக்கவில்லை

thempavani
28-07-2005, 10:04 AM
ஆமாம் கேள்வி எண் 6 இருமுறை கேட்கப்பட்டுள்ளது....

மேலும் தேம்பாவுக்கு கோந்து தருகிறேன்..
-------
கணினி துறையை பற்றி கேட்டு விட்டு.... எதுக்கு குடும்ப சண்டை உள்ள குடும்பம் பக்கம் செல்கிறீர்.......
------

அறிஞரே மாற்றிவிட்டேன்...

mania
28-07-2005, 10:06 AM
நேத்திக்கு எனக்குக் கோந்து கொடுத்ததால் போனால் போகிறதென்று இதை மன்னிக்கிறேன்...
தலை ஓகேதானே?

நாட் ஓகே.....
கண்டிப்புடன்
மணியா...:D

thempavani
28-07-2005, 10:06 AM
என்னை மாதிரி மண்டைய பிழியற ஸ்டைலில் ஆளை நினைத்துவிட்டு.. இப்படியா.... தேம்பாவுக்கு ஒரு கேள்வி அதிகம்.. பார்ப்போம் கண்டுபிடிக்கிறீர்களா என...

அது வேற இருக்கா...இருக்குற கொஞ்ச நஞ்ச முடியும் இன்று காலி என நினைக்கிறேன்..

thempavani
28-07-2005, 10:07 AM
நாட் ஓகே.....
கண்டிப்புடன்
மணியா...:D

;) ;) தலை நீங்க ஏன் ஓகேக்கு முடிச்சு(நாட்) போடுறீங்க;) ;)

அறிஞர்
28-07-2005, 10:07 AM
நாட் ஓகே.....
கண்டிப்புடன்
மணியா...:Dஇப்ப கொடுத்த க்ளுவில் உமக்கு என்ன தெரிந்தது.. அன்பரே...

பரஞ்சோதி
28-07-2005, 10:10 AM
நம்ம மக்கட்கள் பாவம் எனத்தான்.... எல்லாரும் பாயிண்ட் எடுக்கனும் இல்லையா....

நீங்கள் ஆட்சேபித்தால்.. கொடுக்கவில்லை

ஆட்சேபம் எல்லாம் ஒன்றுமில்லை, நீங்க கோந்து கொடுப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் தானே, தாராளமாக இப்போ கொடுப்பது போலவே கொடுங்க. :rolleyes: ;)

பரஞ்சோதி
28-07-2005, 10:11 AM
தர்மக் கேள்வி

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)

இவர் காதல் மணம் செய்து, இவரது மனைவியும் கணணி நிறுவனத்தில் பணியிலிருக்கிறார்?

இல்லை

thempavani
28-07-2005, 10:12 AM
அறிஞரோட கோந்தைக் கண்டுபிடிக்க வேறு யாராவது கோந்து தரணும் போல..

(உங்க கோந்து ....இனி வேறு பக்கம் போவேனா..மாட்டேன்,...மாட்டேன்..மாட்டேன்...)

thempavani
28-07-2005, 10:13 AM
இதுவரை கேள்வி எண் 12 முடிந்துள்ளது..இனி கேள்வி எண் 13 தொடரும்...

(பரம்ஸ் அண்ணா கொடுத்த பிஸ்கட்டுடன் சேர்த்து...)

gragavan
28-07-2005, 10:14 AM
தம்பி, தலை, இராகவன் அண்ணாவுக்கு பாராட்டுகள்.

எத்தனை எளிய விடை, இத்தனை கஷ்டமாக யோசித்து, தனிமடல் விளையாடி பதில் சொல்லியிருக்கீங்க, பாராட்டுகள்.

அறிஞரை தவிர யாருக்கும் தனிமடல் அனுப்ப முடியாதபடி செய்ய உதவியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.பரஞ்சோதி.......நெற்றிக்கண்ணை உற்றுப் பார்.

எனக்கு யாரும் எந்த தனி மடலும் அனுப்பவில்லை. நானாக யோசித்துச் சொன்னதுதான். ரொம்பப் பேசினால். ஞமலியஸ்த திரியம்பகம் சபித்து விடுவேன்.:mad:

பரஞ்சோதி
28-07-2005, 10:15 AM
அறிஞரோட கோந்தைக் கண்டுபிடிக்க வேறு யாராவது கோந்து தரணும் போல..

(உங்க கோந்து ....இனி வேறு பக்கம் போவேனா..மாட்டேன்,...மாட்டேன்..மாட்டேன்...)

அடுத்த கேள்வி எங்கேம்மா, எனக்கும் பாயிண்ட் ஆசை வந்தாச்சு. :D

அறிஞர்
28-07-2005, 10:15 AM
சரி இதுக்கு மேல் கோந்து கொடுத்தால் அடிக்கிடைக்கும்...
------
பரம்ஸ் நீங்க குறிப்பிட்ட நபர்... நிறுவனத்தின் தலைவரா என்று எனக்கு தெளிவுபடுத்துங்கள்
------

பரஞ்சோதி
28-07-2005, 10:18 AM
சரி இதுக்கு மேல் கோந்து கொடுத்தால் அடிக்கிடைக்கும்...
------
பரம்ஸ் நீங்க குறிப்பிட்ட நபர்... நிறுவனத்தின் தலைவரா என்று எனக்கு தெளிவுபடுத்துங்கள்
------

அவர் நடத்தும் நிறுவனத்திற்கு அவர் தான் தலைவர்.

thempavani
28-07-2005, 10:19 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
இவர் குறிப்பிட்ட மின்னஞ்சல் இணையதளத்தை உருவாக்கி பின்பு விற்றுவிட்டார்?

பரஞ்சோதி
28-07-2005, 10:21 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
இவர் குறிப்பிட்ட மின்னஞ்சல் இணையதளத்தை உருவாக்கி பின்பு விற்றுவிட்டார்?

ஆமாம் தாயே

(கோந்தா, தனிமடலா தெரியலையே) :angry:

thempavani
28-07-2005, 10:23 AM
அப்பாடா...

பரஞ்சோதி
28-07-2005, 10:24 AM
அப்பாடா...

இந்த பெரும்மூச்சுக்கே புள்ள 2 கிலோ எளச்சி போயிருக்கும். :D

விடையை அனுப்புங்க,

thempavani
28-07-2005, 10:27 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)

இவர் அந்த இணையத்தை ஒரு வெளிநாட்டவருடன் இணைந்து உருவாக்கினார்??

(மேலதிக தெளிவுக்காக)

thempavani
28-07-2005, 10:28 AM
ஆமாம் தாயே

(கோந்தா, தனிமடலா தெரியலையே) :angry:

அண்ணா சுமார் 20 இணைய பக்கங்களைத் திறந்து வைத்துள்ளேன்..இப்படி சொல்லிபுட்டீங்களே...:mad:

gragavan
28-07-2005, 10:29 AM
விடைய யாருக்கு அனுப்பனும்?

thempavani
28-07-2005, 10:30 AM
எல்லாரும் கண்டுபிடிச்சாச்சா???????

பரஞ்சோதி
28-07-2005, 10:31 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)

இவர் அந்த இணையத்தை ஒரு வெளிநாட்டவருடன் இணைந்து உருவாக்கினார்??

(மேலதிக தெளிவுக்காக)


ஆமாம், ஆமாம், ஆமாம்

நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையத் தவிர வேறு எதுவும் இல்லை

pradeepkt
28-07-2005, 10:32 AM
விடைய யாருக்கு அனுப்பனும்?
வேணுமின்னா எனக்கு அனுப்புங்களேன்...
எல்லாரும் அறிஞருக்குத்தான்யா அனுப்பணும்
இருங்க நானும் அனுப்புறேன்.

gragavan
28-07-2005, 10:32 AM
ஆமாம், ஆமாம், ஆமாம்

நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையத் தவிர வேறு எதுவும் இல்லைவிடைய யாருக்கு அனுப்பனுமுன்னும் சொல்லு.

தனிமடல்ல கோந்து ஒட்டுறோமுன்னு சொல்லாத.

அறிஞர்
28-07-2005, 10:33 AM
லொள்ளு மக்காக்களே.... பதில் அனுப்புங்கள்...
-----
கோந்து கொடுப்பதை தொடரலாமா... வேண்டாமா... என பதில் சொல்லுங்கள்..
-----
10 கேள்விகளுக்கு பிறகு ஒரு க்ளு கொடுக்கலாம் என்பது என் எண்ணம்

thempavani
28-07-2005, 10:34 AM
ஆமாம், ஆமாம், ஆமாம்

நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையத் தவிர வேறு எதுவும் இல்லை

நன்றி அண்ணா....சென்று வாருங்கள்...ஆட்டம் முடிந்தது...எனக்கு ரெக்கார்டிங் இருக்கு..நாளை பார்ப்போம்...

pradeepkt
28-07-2005, 10:35 AM
நன்றி அண்ணா....சென்று வாருங்கள்...ஆட்டம் முடிந்தது...எனக்கு ரெக்கார்டிங் இருக்கு..நாளை பார்ப்போம்...
ஒரு பதில் சொன்னவுடனே என்னா ஆட்டம்...
என்னமோ ராமரு மாதிரி இன்று போய் நாளை வான்னில்ல சொல்றீங்க...
நாளைக்கும் அண்ணா இந்த மாதிரி கேள்வி கேப்பாரு...

பரஞ்சோதி
28-07-2005, 10:36 AM
நன்றி சகோதரி, உண்மையில் உங்களை நல்லா மண்டை காயவிடலாம் என்று நினைத்தேன், அறிஞர் சரியான திசையில் உங்களை திருப்பி விட்டுவிட்டார். தப்பிவிட்டீங்க.

அடுத்த போட்டிக்கு யார் ?

pradeepkt
28-07-2005, 10:36 AM
லொள்ளு மக்காக்களே.... பதில் அனுப்புங்கள்...
-----
கோந்து கொடுப்பதை தொடரலாமா... வேண்டாமா... என பதில் சொல்லுங்கள்..
-----
10 கேள்விகளுக்கு பிறகு ஒரு க்ளு கொடுக்கலாம் என்பது என் எண்ணம்
பத்து என்பதை 12 என்று வைத்துக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

thempavani
28-07-2005, 10:36 AM
பரம்ஸ் அண்ணா இன்று நிறைய விடயங்களைத் தெரிந்துகொண்டேன்..மிக்க நன்றி..

pradeepkt
28-07-2005, 10:37 AM
நான் இன்னைக்குத்தான் வெளையாண்டேன்...
அதுனால ராகவனை வேணுமின்னா கூப்பிடுங்களேன்...

பரஞ்சோதி
28-07-2005, 10:38 AM
மக்களே வேற யாராவது விடை அறிஞருக்கு அனுப்புங்க நான் கேட்கிறேன்.

pradeepkt
28-07-2005, 10:39 AM
ராகவா,
ஆமா இல்லை பதில்தானே... அறிஞருக்கு விடையை அனுப்புங்க...
அப்புறமா, ... க்கு விடையை அனுப்புங்க... புரியுதா.

gragavan
28-07-2005, 10:43 AM
நான் விடைய அனுப்பவா? சரி.
அறிஞருக்கு அனுப்புறேன்.

thempavani
28-07-2005, 10:46 AM
ராகவா,
ஆமா இல்லை பதில்தானே... அறிஞருக்கு விடையை அனுப்புங்க...
அப்புறமா, ... க்கு விடையை அனுப்புங்க... புரியுதா.


தம்பி நீதான் புள்ளி ராஜாவா:confused: :D :D

gragavan
28-07-2005, 10:46 AM
அறிஞருக்கு விடைய அனுப்பியாச்சு. யாரு கேக்குறது?

mania
28-07-2005, 10:47 AM
:D மணியடிக்கும் அவசரத்தில் தேம்பா அறிஞருக்கு பதில் அனுப்பினாளா என்று தெரியலை.....:rolleyes: அறிஞரை இன்னும் ஒரு மணி நேரத்திலாவது விடையை அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....:D
நான் கொஞ்ச நேரத்தில் வெளியே போகிறேன். அடுத்த போட்டியின் முடிவை நான் பார்த்த பிறகு அறிவிப்பீர்களா....:rolleyes:
அன்புடன்
மணியா...

pradeepkt
28-07-2005, 10:49 AM
தம்பி நீதான் புள்ளி ராஜாவா:confused: :D :D
என்னா நக்கலு என்னா நக்கலு... (இந்தப் புள்ளியக் கூட வைக்க முடியாமப் பண்ணிட்டீங்களே)

பரஞ்சோதி
28-07-2005, 10:49 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 1)

ஆண் ?

அறிஞர்
28-07-2005, 10:50 AM
சரியான விடை கொடுத்தவர்கள்... தேம்பா, இராகவன், பிரதீப்

மணியாவின் விடை தவறு

gragavan
28-07-2005, 10:52 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 1)

ஆண் ?ஆமாம்

பரஞ்சோதி
28-07-2005, 10:53 AM
சரியான விடை கொடுத்தவர்கள்... தேம்பா, இராகவன், பிரதீப்

மணியாவின் விடை தவறு

அய்யோ தலை.

அங்கே தேம்பா தெம்பா சிரிக்கிறாரே! :D

இருவரும் ஒரே மதிபெண்ணா? :angry:

pradeepkt
28-07-2005, 10:54 AM
சரியான விடை கொடுத்தவர்கள்... தேம்பா, இராகவன், பிரதீப்

மணியாவின் விடை தவறு
நன்றி அறிஞரே...
ஆமா, தலை, சகோதரிதான் திருப்பதிக்குப் போற மாதிரி தர்மக்கேள்வி கேட்டாங்களே, எப்படி விட்டீங்க..?

அறிஞர்
28-07-2005, 10:54 AM
மணியாவின் விருப்பப்படி... மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல்.. பதில் உடனே அளிக்கப்படுகிறது..
---------------
பழைய போட்டியில் பரம்ஸின் பதில் சபீர் பாட்டியா.

சரியான விடை கூறியோர் பிரதீப், இராகவன், தேம்பா
தவறான விடை மணியா : Mr. N. R. Narayana Murthy

------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
இராகவன் - 9
பரஞ்சோதி - 8
மணியா - 8
தேம்பா - 7
பிரதீப் - 7
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
கரிகாலன்ஜி -1
ஜீவா - 0

pradeepkt
28-07-2005, 10:55 AM
அய்யோ தலை.

அங்கே தேம்பா தெம்பா சிரிக்கிறாரே! :D

இருவரும் ஒரே மதிபெண்ணா? :angry:
எப்படியானாலும் ஒரு மார்க்கு கம்மியாத்தானே இருக்கணுமின்னு தலை சிரிக்கிறாரே... :D

பரஞ்சோதி
28-07-2005, 10:55 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

pradeepkt
28-07-2005, 10:57 AM
ராகவா, முதலிடத்துக்கு வந்திட்டீங்களே,
வாழ்த்துகள்.

gragavan
28-07-2005, 10:58 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?இல்லை

gragavan
28-07-2005, 10:59 AM
ராகவா, முதலிடத்துக்கு வந்திட்டீங்களே,
வாழ்த்துகள்.நன்றி நன்றி. முதலும் முடிவும் இல்லாதவன் செயல்

அறிஞர்
28-07-2005, 10:59 AM
இல்லைஇறந்துட்டாராப்பா.... எனக்கு மறந்துவிட்டது

பரஞ்சோதி
28-07-2005, 11:00 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?

thempavani
28-07-2005, 11:01 AM
அய்யோ தலை.

அங்கே தேம்பா தெம்பா சிரிக்கிறாரே! :D

இருவரும் ஒரே மதிபெண்ணா? :angry:

இல்லை அண்ணா...தலைதான் முதலிடத்தில் இருக்கிறார்

thempavani
28-07-2005, 11:02 AM
இறந்துட்டாராப்பா.... எனக்கு மறந்துவிட்டது

கோந்து...

gragavan
28-07-2005, 11:02 AM
இறந்துட்டாராப்பா.... எனக்கு மறந்துவிட்டதுஇதுதான் கிண்டல். சூப்பரப்பு........

பரஞ்சோதி
28-07-2005, 11:03 AM
இறந்துட்டாராப்பா.... எனக்கு மறந்துவிட்டது

அறிஞர் ஆரம்பத்திலேயே வியாபாரம் செய்யத் தொடங்கியாச்சுங்கோ. :D

gragavan
28-07-2005, 11:04 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?ஆமாம்

பரஞ்சோதி
28-07-2005, 11:06 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

gragavan
28-07-2005, 11:07 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?இல்லை

அறிஞர்
28-07-2005, 11:09 AM
அறிஞர் ஆரம்பத்திலேயே வியாபாரம் செய்யத் தொடங்கியாச்சுங்கோ. :Dஅப்புறம் தவறா பதில் சொன்னபிறகு என் தலையை பிய்க்க கூடாது (முன்பே தலையில் ஒன்னும் இல்லை)

பரஞ்சோதி
28-07-2005, 11:10 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 5)

சினிமாவில் நடிப்பு, பாடலாசிரியர், பாடகர், டைரக்ஷன், துறையைச் சார்ந்தவர்

gragavan
28-07-2005, 11:11 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 5)

சினிமாவில் நடிப்பு, பாடலாசிரியர், பாடகர், டைரக்ஷன், துறையைச் சார்ந்தவர்ஆமாம்

gragavan
28-07-2005, 11:13 AM
ஏந்தம்பி....எல்லாந் தருமக் கேள்வியா கேக்குறயே....பிரதீப் போல கேட்டுப் பாரேன். ஒன்னால முடிஞ்சா?

பரஞ்சோதி
28-07-2005, 11:15 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 6)

அவரது திறமைக்காக உலக அளவில் பரிசு கிடைத்தது ?

அறிஞர்
28-07-2005, 11:16 AM
ஏந்தம்பி....எல்லாந் தருமக் கேள்வியா கேக்குறயே....பிரதீப் போல கேட்டுப் பாரேன். ஒன்னால முடிஞ்சா?என்னப்பா.... சீக்கிரம் குட்டு வெளியல வருதா... உம்மை பரம்ஸ் எட்ட வேண்டுமே...

gragavan
28-07-2005, 11:16 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 6)

அவரது திறமைக்காக உலக அளவில் பரிசு கிடைத்தது ?ஆமாம்

gragavan
28-07-2005, 11:17 AM
என்னப்பா.... சீக்கிரம் குட்டு வெளியல வருதா... உம்மை பரம்ஸ் எட்ட வேண்டுமே...அறிஞரே எல்லாரும் வேறொருவரை நினைத்துக் கொள்வார்கள். இவரை மறந்து விடுவார்கள். பரம்ஸ் அந்தத் தப்பைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதைத்தான் செய்கிறார்.

pradeepkt
28-07-2005, 11:19 AM
அறிஞரே எல்லாரும் வேறொருவரை நினைத்துக் கொள்வார்கள். இவரை மறந்து விடுவார்கள். பரம்ஸ் அந்தத் தப்பைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதைத்தான் செய்கிறார்.
யார் எப்படி நினைத்தாலும் பரம்ஸ் அண்ணா கேள்வி கேட்பதை வைத்துத்தான் மற்றவர்களும் பதில் சொல்ல முடியும்...
அண்ணா, கொஞ்சம் கவனிங்க... :)

அறிஞர்
28-07-2005, 11:19 AM
அறிஞரே எல்லாரும் வேறொருவரை நினைத்துக் கொள்வார்கள். இவரை மறந்து விடுவார்கள். பரம்ஸ் அந்தத் தப்பைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதைத்தான் செய்கிறார்.இப்படியே நீரே சொன்னா... அவர் என்ன பண்ணுவார்.. எளிதில் உம்மை எட்டிபிடிப்பார்.

gragavan
28-07-2005, 11:21 AM
இப்படியே நீரே சொன்னா... அவர் என்ன பண்ணுவார்.. எளிதில் உம்மை எட்டிபிடிப்பார்.கோந்தோ கோந்து

pradeepkt
28-07-2005, 11:22 AM
கோந்தோ கோந்து
ஓ, இதில அப்படி ஒரு விஷயம் இருக்கா? சரி சரி

பரஞ்சோதி
28-07-2005, 11:22 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 7)

இவரது மரணம் இயற்கையானது அல்ல?

gragavan
28-07-2005, 11:22 AM
இப்படியே நீரே சொன்னா... அவர் என்ன பண்ணுவார்.. எளிதில் உம்மை எட்டிபிடிப்பார்.எட்டிப் பிடித்தாலும் என் தம்பி மதிப்பெண் பெற்றால் கட்டிப் பிடித்து பாராட்டுவேன்.

pradeepkt
28-07-2005, 11:23 AM
எட்டிப் பிடித்தாலும் என் தம்பி மதிப்பெண் பெற்றால் கட்டிப் பிடித்து பாராட்டுவேன்.
அதுதான் மேட்டரு... நானும் உங்ககிட்ட பாராட்டு வாங்கற மாதிரி சில விஷயம் செய்யுங்களேன் :D

gragavan
28-07-2005, 11:24 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 7)

இவரது மரணம் இயற்கையானது அல்ல?இல்லை

பரஞ்சோதி
28-07-2005, 11:29 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 8)

இவரது குடும்பத்தார் சினிமாத்துறையில் அவர் இருக்கும் காலத்திலேயே இருந்தார்கள்?

gragavan
28-07-2005, 11:31 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 8)

இவரது குடும்பத்தார் சினிமாத்துறையில் அவர் இருக்கும் காலத்திலேயே இருந்தார்கள்?இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முன் நான் அறிஞரைக் கலந்தாலோசிக்க விரும்புகிறேன்.

gragavan
28-07-2005, 11:35 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 8)

இவரது குடும்பத்தார் சினிமாத்துறையில் அவர் இருக்கும் காலத்திலேயே இருந்தார்கள்?ஆமாம்

pradeepkt
28-07-2005, 11:35 AM
இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முன் நான் அறிஞரைக் கலந்தாலோசிக்க விரும்புகிறேன்.
அடிச்சாரய்யா அண்ணா!!!
ராகவா, நல்லா கலந்தாலோசிச்சுச் சொல்லுங்க...
இல்லைன்னா அண்ணாவை, வேற கேள்வி கேக்கச் சொல்லுங்க...
இப்படித்தான் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆடு மேய்ப்பவர் என்று கேட்க, ஏசுபிரான் செய்த வேலை என்ற போது அண்ணா மாற்றச் சொன்னார்...

போ.கு.
பிரதீப்

gragavan
28-07-2005, 11:37 AM
அடிச்சாரய்யா அண்ணா!!!
ராகவா, நல்லா கலந்தாலோசிச்சுச் சொல்லுங்க...
இல்லைன்னா அண்ணாவை, வேற கேள்வி கேக்கச் சொல்லுங்க...
இப்படித்தான் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆடு மேய்ப்பவர் என்று கேட்க, ஏசுபிரான் செய்த வேலை என்ற போது அண்ணா மாற்றச் சொன்னார்...

போ.கு.
பிரதீப்அடக் கொடுமையே....இதுதான் அந்த ஏசுநாதர் வேலையா? தெய்வமே. கர்த்தர் உங்களை மன்னிப்பாராக..........

thempavani
28-07-2005, 11:37 AM
இப்படித்தான் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆடு மேய்ப்பவர் என்று கேட்க, ஏசுபிரான் செய்த வேலை என்ற போது அண்ணா மாற்றச் சொன்னார்...

போ.கு.
பிரதீப்

எப்பா அது ஆடு மேய்ப்பவர் வேலையா..நானு போதிக்கிற வேலைன்னுல்ல நினைத்தேன்...

பரஞ்சோதி
28-07-2005, 11:38 AM
அடிச்சாரய்யா அண்ணா!!!
ராகவா, நல்லா கலந்தாலோசிச்சுச் சொல்லுங்க...
இல்லைன்னா அண்ணாவை, வேற கேள்வி கேக்கச் சொல்லுங்க...
இப்படித்தான் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆடு மேய்ப்பவர் என்று கேட்க, ஏசுபிரான் செய்த வேலை என்ற போது அண்ணா மாற்றச் சொன்னார்...

போ.கு.
பிரதீப்

தம்பி, ஏசுபிரான் நிறைய வேலைகள் செய்தார், அதில் எதை எடுத்து சொல்வது, புரியாததால் கேட்டேன். ஆனால் என் கேள்வி தெளிவானது, அண்ணாவுக்கு தான் குழப்பம்.

gragavan
28-07-2005, 11:38 AM
எப்பா அது ஆடு மேய்ப்பவர் வேலையா..நானு போதிக்கிற வேலைன்னுல்ல நினைத்தேன்...எங்க? பாதிக்கிற மாதிரி இருந்துச்சே.....

karikaalan
28-07-2005, 11:39 AM
வாழ்க பரஞ்சோதிஜி

இந்தப் பகுதி என்னமாக எல்லாரையும் கட்டிப்போடுகிறது! ஒரு நாள் வராவிட்டாலும் கூட 25 பக்கங்களுக்கு மேல் ஓடி விட்டதே!

அப்படியே 7000 பதிவுகளைக் கடந்துவிட்டார் பரஞ்சோதிஜி. அதற்கும் ஒரு வாழ்க!

==கரிகாலன்

பரஞ்சோதி
28-07-2005, 11:41 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 9)

சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலில் ஈடுபட்டவர் ?

பரஞ்சோதி
28-07-2005, 11:42 AM
வாழ்க பரஞ்சோதிஜி

இந்தப் பகுதி என்னமாக எல்லாரையும் கட்டிப்போடுகிறது! ஒரு நாள் வராவிட்டாலும் கூட 25 பக்கங்களுக்கு மேல் ஓடி விட்டதே!

அப்படியே 7000 பதிவுகளைக் கடந்துவிட்டார் பரஞ்சோதிஜி. அதற்கும் ஒரு வாழ்க!

==கரிகாலன்

மிக்க மிக்க நன்றி அண்ணா. :D

pradeepkt
28-07-2005, 11:42 AM
அருமை அருமை
சரி என்னோட வீரப்பன் சண்டையை அப்புறம் வைத்துக் கொள்வோம்.

pradeepkt
28-07-2005, 11:43 AM
எங்க? பாதிக்கிற மாதிரி இருந்துச்சே.....
என்னாங்க சொல்றீங்க... ஏசுநாதரே, நல் மேய்ப்பர் ஆயிற்றே...

பரஞ்சோதி
28-07-2005, 11:44 AM
இராகவன் அண்ணா, வீட்டிற்கு செல்கிறேன், சனிக்கிழமை முடிந்தால் தொடரலாம், நாளை எனக்கு விடுமுறை. நன்றி.

gragavan
28-07-2005, 11:52 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 9)

சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலில் ஈடுபட்டவர் ?இல்லை

gragavan
28-07-2005, 11:52 AM
இராகவன் அண்ணா, வீட்டிற்கு செல்கிறேன், சனிக்கிழமை முடிந்தால் தொடரலாம், நாளை எனக்கு விடுமுறை. நன்றி.சனி அல்ல.....அடுத்த திங்களுக்கு அடுத்த திங்கள்தான்....நான் ஒரு வாரம் விடுப்பு....

gragavan
28-07-2005, 11:54 AM
என்னாங்க சொல்றீங்க... ஏசுநாதரே, நல் மேய்ப்பர் ஆயிற்றே...நான் அவரச் சொல்லல...ஒங்களச் சொன்னேன்.

pradeepkt
28-07-2005, 11:56 AM
சனி அல்ல.....அடுத்த திங்களுக்கு அடுத்த திங்கள்தான்....நான் ஒரு வாரம் விடுப்பு....
என்னய்யா நட்ட நடுவில விட்டுட்டுப் போறீங்களே

gragavan
28-07-2005, 12:08 PM
என்னய்யா நட்ட நடுவில விட்டுட்டுப் போறீங்களேஎன்ன செய்ய....நாளைக்கு இரவு கெளம்புறேன். வியாழன் மாலை சென்னை. ஞாயிறு புறப்பட்டு திங்கள் மாலை பெங்களூரில்.

அறிஞர்
28-07-2005, 01:06 PM
என்னாங்க சொல்றீங்க... ஏசுநாதரே, நல் மேய்ப்பர் ஆயிற்றே...ஆம் நாம் ஆடுகள் என்றால் அவரும் நல்ல மேய்ப்பர்தானே...

என்ன தேம்பா சொல்லுறீங்க...

karikaalan
28-07-2005, 01:08 PM
க்ருஷ்ண பரமாத்மா மாடுகள் மேய்த்தாற்போல் அல்லவா!

gragavan
28-07-2005, 01:39 PM
ஆமா ரெண்டு பேருமே நல் மேய்ப்பர்கள்தான்.

சுவேதா
28-07-2005, 02:37 PM
இதுக்கெல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாது... வேணா சுவேதாவை உங்க ஊருக்கு வரச்சொல்லி விளையாடலாம். அல்லது நீங்க கனடாவுக்குப் போகலாம். அப்படியே அவ அழகு நிலையத்தையும் நீங்களும் அண்ணியும் விசிட் பண்ணலாம். சக்தியை மட்டும் கூட்டிட்டுப் போயிறாதீங்க... நிஜமாவே பச்சப் புள்ள பயந்து போயிரும். :D

அண்ணா..........................

pradeepkt
29-07-2005, 05:26 AM
கோவப் படாத சுவேதா, அனேகமா நீ திங்கட்கிழமை வேளை கெட்ட வேளையில வந்து இந்த கண்டுபிடிக்கவாவை விளையாட வேண்டியிருக்கும்.

சுவேதா
29-07-2005, 12:23 PM
ஓ அப்ப சரி!!!

பரஞ்சோதி
30-07-2005, 04:59 AM
என்ன சுவேதா சகோதரி, நல்லா சாப்பிட்டு தூங்க போயாச்சா?

mania
30-07-2005, 05:14 AM
:rolleyes: எந்த போட்டியை ஆரம்பித்தாலும் முதலில் தொகுத்து வழங்கிவிட்டு மேற்கொண்டு தொடரவும்....:confused:
பை ஆர்டர்
மணியா:D
(நிஜமாவே மண்டை காயுது பரம்ஸ் ):D

பரஞ்சோதி
30-07-2005, 05:28 AM
:rolleyes: எந்த போட்டியை ஆரம்பித்தாலும் முதலில் தொகுத்து வழங்கிவிட்டு மேற்கொண்டு தொடரவும்....:confused:
பை ஆர்டர்
மணியா:D
(நிஜமாவே மண்டை காயுது பரம்ஸ் ):D

ஹா ஹா,

கண்டிப்பாக செய்கிறேன் அண்ணா.

மொத்தம் 3 போட்டிகள் தொங்கிக் கொண்டிருக்குது.

அவற்றை தொகுத்து கொடுக்கிறேன். சுவேதாவின் விடை காண வேண்டும், இல்லை என்றால் குழந்தை அழுது விடும்.

அறிஞர்
30-07-2005, 07:48 AM
இது 2000வது பதிப்பு.. வாழ்த்துக்கள்.. அன்பர்களே...