PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 [20] 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

gragavan
08-09-2005, 11:45 AM
சொல்லீருவேன். அப்புறம் ரொம்ப வெக்கப் படுவீங்க.. :Dநீங்க மொதல்ல பிரியாணி சாப்புட்டுட்டு வாங்க. நம்ம மெள்ளப் பேசிக்கிருவோம்.

pradeepkt
08-09-2005, 11:47 AM
அப்பச் சரி,
இப்பத்தான்யா ஒடம்பு கொஞ்சம் தேறி இந்த வாரக் கடைசியில பிரியாணியக் கொஞ்சம்போல வயித்துக்குக் காட்டலாமின்னு இருக்கேன். (ராஜேஷ் குமார் பாதிப்பு)

பரஞ்சோதி
08-09-2005, 11:48 AM
நீங்களும் பிரதீப்பும் ஆரம்பிங்க, நடுவர் சுவேதா.

gragavan
08-09-2005, 11:50 AM
நீங்களும் பிரதீப்பும் ஆரம்பிங்க, நடுவர் சுவேதா.ஆகா! மாட்டி விட்டுட்டியே பரஞ்சோதி கொளுத்தி விட்டுட்டியே.

சரி. நான் ரெடி. கேள்வி கேக்க பிரதீப் தயாரா?

pradeepkt
08-09-2005, 11:57 AM
சரிய்யா கேக்குறேன்.
ஆனா எவ்வளவு நேரம் இருப்பேன்னு தெரியாதே?
இப்பவே ஆரம்பிக்கலாமா?

pradeepkt
08-09-2005, 11:58 AM
நானும் வெளையாண்டு ரொம்ப நாளாச்சு.
அதுவும் தர்ம பாயிண்ட் கெடைக்க ஆரம்பிச்சப்புறம் வெளையாடாம ஒதுங்கி நின்னு மார்க்கு வாங்குறதில சொகங்கண்டு போச்சு...

gragavan
08-09-2005, 12:07 PM
கேள்வியத் தொடங்குங்க......தொகுப்பு போட இப்பவே பதிவு செஞ்சு வெச்சுக்கோங்க. நான் சுவேதாவுக்கு அனுப்புறேன்.

pradeepkt
08-09-2005, 12:07 PM
சரிய்யா...

ராகவனுடன் கேள்வி 1)
ஆண்?

gragavan
08-09-2005, 12:10 PM
சரிய்யா...

ராகவனுடன் கேள்வி 1)
ஆண்?ஆமாம்

pradeepkt
08-09-2005, 12:12 PM
ராகவனுடன் கேள்வி 2)
அரசியல், சினிமா, விஞ்ஞானம், அரசாங்கம் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), இசை, நடனம் - இத்துறைகளில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சேர்ந்தவர் ?

gragavan
08-09-2005, 12:13 PM
ராகவனுடன் கேள்வி 2)
அரசியல், சினிமா, விஞ்ஞானம், அரசாங்கம் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), இசை, நடனம் - இத்துறைகளில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சேர்ந்தவர் ?ஆமாம்

karikaalan
08-09-2005, 12:14 PM
நடுநடுவே வந்து குழப்பிவிட்டுச் செல்பவர்களுக்கு என்ன மதிப்பெண்ணோ!!

gragavan
08-09-2005, 12:15 PM
நடுநடுவே வந்து குழப்பிவிட்டுச் செல்பவர்களுக்கு என்ன மதிப்பெண்ணோ!!மதிப்பெண்ணில்லை மாறாக மிதிப்பேன் என்கிறார் பரஞ்சோதி அடிகள்.

pradeepkt
08-09-2005, 12:17 PM
ராகவனுடன் கேள்வி 3)
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கே ரஜினிகாந்தும் குஷ்பூவும் சேஷனும் தமிழ்நாட்டவர்கள்தான், தெரியுமில்லையா?

karikaalan
08-09-2005, 12:18 PM
மிதிச்சாத்தான் திராட்சையும் கள்ளாகும்!

pradeepkt
08-09-2005, 12:18 PM
நடுநடுவே வந்து குழப்பிவிட்டுச் செல்பவர்களுக்கு என்ன மதிப்பெண்ணோ!!
கரிகாலன் அண்ணா,
நன்றாகக் குழப்புங்கள், நானும் என்னால் இயன்ற அளவு அந்தக் குழப்பத்தில் மீன் பிடிக்க முயல்கிறேன். :D

pradeepkt
08-09-2005, 12:19 PM
மிதிச்சாத்தான் திராட்சையும் கள்ளாகும்!
அடடா... என்னா உதாரணம்
மிதிச்சாத்தான் பேரீச்சையும் வெல்லமும் பஞ்சாமிர்தமாகும்...
இது என் பங்குக்கு :D

gragavan
08-09-2005, 12:20 PM
ராகவனுடன் கேள்வி 3)
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கே ரஜினிகாந்தும் குஷ்பூவும் சேஷனும் தமிழ்நாட்டவர்கள்தான், தெரியுமில்லையா?இல்லை

gragavan
08-09-2005, 12:24 PM
மிதிச்சாத்தான் திராட்சையும் கள்ளாகும்!அப்போ கள்ளுக்கடை மறியல்தான்.

pradeepkt
08-09-2005, 12:25 PM
ராகவனுடன் கேள்வி 4)
உயிரோடதானே இருக்காரு?

gragavan
08-09-2005, 12:27 PM
ராகவனுடன் கேள்வி 4)
உயிரோடதானே இருக்காரு?ஆமாய்யா ஆமா

karikaalan
08-09-2005, 12:28 PM
கள்ளுக்கடைல பொறியல் அல்லவா கிடைக்கும்... மறியல் என்ன?!!

pradeepkt
08-09-2005, 12:29 PM
கள்ளுக்கடைல பொறியல் அல்லவா கிடைக்கும்... மறியல் என்ன?!!
கரிகாலன் அண்ணா,
இன்னைக்கு ஒரு ஃபார்மில இருக்கீங்க போல?

pradeepkt
08-09-2005, 12:29 PM
ராகவனுடன் கேள்வி 5)
அரசியல், சினிமாவைச் சேர்ந்தவர்?

pradeepkt
08-09-2005, 12:30 PM
ஆமாய்யா ஆமா
நல்ல வேளை ... இல்லைன்னு சொல்லியிருந்தீங்கன்னா, வாங்க ரெண்டு பேருமாச் சேந்து பரதேசம் போகலாமின்னு கூப்பிட்டிருப்பேன்.

பிரியன்
08-09-2005, 12:31 PM
கள்ளுக்கடைல பொறியல் அல்லவா கிடைக்கும்... மறியல் என்ன?!!

â 츢ȣ. ġ áú Ȣ ġ :p :p :p :p

pradeepkt
08-09-2005, 12:36 PM
கரிகாலன்ஜி கலக்கிறீங்க. நமக்கும் இரண்டு கிலோ திராட்சைரசமும் பொறித்த சுண்டல் கால்கிலோவும் அனுப்பி வையுங்கோ :p :p :p :p
நீங்களும் மேண்டரினுக்கு மாறியாச்சா?
அதென்னய்யா உங்க அணியினருக்குத் திஸ்கி மேல விஸ்கி மாதிரி ஒரு ஒட்டுதல்?

karikaalan
08-09-2005, 12:37 PM
பிரியன்ஜி

வர்ற சனிக்கிழமையன்னைக்கு தலை மணியாஜியை சந்திக்கலாம்னு ஒரு ப்ளான் போட்டேன்... ஹ¥ம் நடைமுறையாகலை. அதான்.....

===கரிகாலன்

பிரியன்
08-09-2005, 12:40 PM
நீங்களும் மேண்டரினுக்கு மாறியாச்சா?
அதென்னய்யா உங்க அணியினருக்குத் திஸ்கி மேல விஸ்கி மாதிரி ஒரு ஒட்டுதல்?


கள்ளு கிள்ளுன்னு சுதி ஏத்திவிட்டுட்டு ஆளுங்களைப் பாருய்யா... இப்ப விஸ்கி குடிக்கிறது இல்ல திஸ்கியில் அடிக்கிறத விட்டுட்டேன்:D :D :D

பிரியன்
08-09-2005, 12:41 PM
பிரியன்ஜி

வர்ற சனிக்கிழமையன்னைக்கு தலை மணியாஜியை சந்திக்கலாம்னு ஒரு ப்ளான் போட்டேன்... ஹம் நடைமுறையாகலை. அதான்.....

===கரிகாலன்

அப்படியா. மணியா அண்ணா ஒரு நடமாடும் நகைச்சுவை பெட்டகம்...

நேரில் மிகவும் ரசித்தேன்

pradeepkt
08-09-2005, 12:42 PM
இதெல்லாம் போக எனக்குப் பதில் சொல்ல வேண்டிய ஆளைக் காணோம்?
ஏற்கனவே இவரு யார நினைச்சிருக்காருன்னு நெனைச்சே எனக்குக் கதி கலங்குது?

pradeepkt
08-09-2005, 12:43 PM
தலை
என்ன நைஸா வந்து வேடிக்கை மட்டும் பாக்கறீங்க?

gragavan
08-09-2005, 12:45 PM
ராகவனுடன் கேள்வி 5)
அரசியல், சினிமாவைச் சேர்ந்தவர்?ஆமாம்

gragavan
08-09-2005, 12:45 PM
நல்ல வேளை ... இல்லைன்னு சொல்லியிருந்தீங்கன்னா, வாங்க ரெண்டு பேருமாச் சேந்து பரதேசம் போகலாமின்னு கூப்பிட்டிருப்பேன்.ஹா ஹா ஹா

பிரியன்
08-09-2005, 12:46 PM
இதெல்லாம் போக எனக்குப் பதில் சொல்ல வேண்டிய ஆளைக் காணோம்?
ஏற்கனவே இவரு யார நினைச்சிருக்காருன்னு நெனைச்சே எனக்குக் கதி கலங்குது?

வந்துட்டாருய்யா.. அப்பப்பா ஒரு நிமிடம் கூட பிரிய முடியலையா. கொடுத்து வச்சவர் நீர். முதல் போட்டியே ராகவனுடன்.. அப்புறம் சுதந்திரமா திரியலாம்:D :D :D

gragavan
08-09-2005, 12:47 PM
அப்படியா. மணியா அண்ணா ஒரு நடமாடும் நகைச்சுவை பெட்டகம்...

நேரில் மிகவும் ரசித்தேன்பெட்டகமே நகைக்காகத்தான் எனும் போது சுவைக்கு மட்டும் குறைவா என்ன?

thempavani
08-09-2005, 12:47 PM
பரதேசிகளா..ச்சீ பரதேசம் போற கூட்டங்களா..ஒழுங்கா விளையாடுங்க..நாங்க மதிப்பெண் எடுக்கணும்..

pradeepkt
08-09-2005, 12:47 PM
ராகவனுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?

pradeepkt
08-09-2005, 12:48 PM
பரதேசிகளா..ச்சீ பரதேசம் போற கூட்டங்களா..ஒழுங்கா விளையாடுங்க..நாங்க மதிப்பெண் எடுக்கணும்..
தப்பித்தவறி எனக்கு மட்டும் விடை தெரியட்டும், அப்புறம் கவனிக்கிறேன் உங்களை :mad:

thempavani
08-09-2005, 12:48 PM
பெட்டகமே நகைக்காகத்தான் எனும் போது சுவைக்கு மட்டும் குறைவா என்ன?

அப்போ தலை ஒரு நடமாடும் நகைக்கடை என்று சொல்றீங்களா...

(எத்தனை சவரன் நகை என்றும் சொல்லிவிட்டால் தேவலை..)

பிரியன்
08-09-2005, 12:49 PM
ராகவனுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?

ஒரு சந்தேகம் ஒரிசா தென்மாநிலமா ...
அப்பாடி மதிப்பெண்ணுக்கு அடி போட்டாச்சு..:D :D

pradeepkt
08-09-2005, 12:49 PM
பெட்டகமே நகைக்காகத்தான் எனும் போது சுவைக்கு மட்டும் குறைவா என்ன?
அடடா... என்ன சுவை என்ன சுவை.
ஆனால் தலை போலும் ஒரு cheer leader காண்பது மிக மிக அரிது.
ஆமாம், இந்த ஆங்கிலப் பதத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப் பதம் இருக்கணுமே?

gragavan
08-09-2005, 12:49 PM
ராகவனுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?ஆமாம்

thempavani
08-09-2005, 12:49 PM
வந்துட்டாருய்யா.. அப்பப்பா ஒரு நிமிடம் கூட பிரிய முடியலையா. கொடுத்து வச்சவர் நீர். முதல் போட்டியே ராகவனுடன்.. அப்புறம் சுதந்திரமா திரியலாம்:D :D :D

பிரியன்..பிரதீப்பு முதலிலேயே சட்டையை கிழிக்கப்போவதை;) இவ்வளவு நகைச்சுவையாக சொல்லியதற்கே உங்களுக்கு ஒரு மதிப்பெண் கொடுக்கலாம்..:p :p :p

thempavani
08-09-2005, 12:50 PM
தப்பித்தவறி எனக்கு மட்டும் விடை தெரியட்டும், அப்புறம் கவனிக்கிறேன் உங்களை :mad:

அதைத்தானே நானும் சொல்றேன்..தனிமடலில் கவனி தம்பி..

pradeepkt
08-09-2005, 12:50 PM
ஒரு சந்தேகம் ஒரிசா தென்மாநிலமா ...
அப்பாடி மதிப்பெண்ணுக்கு அடி போட்டாச்சு..:D :D
அதெல்லாம் கிடையாது. நான் தென்மாநிலம்னு நினைக்கிறதை எல்லாம் பட்டியலிட்டிருக்கிறேன்.
இதில அந்தமான், லட்சத்தீவு எல்லாம் இல்லை, அதுக்காக :D

மார்க்(விடாக்)கண்டேயன்,
பிரதீப் :D

karikaalan
08-09-2005, 12:51 PM
அப்போ தலை ஒரு நடமாடும் நகைக்கடை என்று சொல்றீங்களா...

(எத்தனை சவரன் நகை என்றும் சொல்லிவிட்டால் தேவலை..)

கொஞ்சம் விட்டால் மணியாஜியை ஆதிகேசவன் என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே தேம்பாஜி?!!

gragavan
08-09-2005, 12:51 PM
வந்துட்டாருய்யா.. அப்பப்பா ஒரு நிமிடம் கூட பிரிய முடியலையா. கொடுத்து வச்சவர் நீர். முதல் போட்டியே ராகவனுடன்.. அப்புறம் சுதந்திரமா திரியலாம்:D :D :Dஅடக் கடவுளே நம்ம பெருமை அந்த அளவுக்குப் போயிருச்சா..........

pradeepkt
08-09-2005, 12:51 PM
பிரியன்..பிரதீப்பு முதலிலேயே சட்டையை கிழிக்கப்போவதை;) இவ்வளவு நகைச்சுவையாக சொல்லியதற்கே உங்களுக்கு ஒரு மதிப்பெண் கொடுக்கலாம்..:p :p :p
அப்பா.. .இந்த ஜிங்சக் சத்தம் தாங்க முடியலை சாமி...
அப்ப உங்களுக்கு எதுவும் மதிப்பெண் வேணாமாக்கா?
ஆமா உங்க அட்மின் உங்களைத் தேடிக்கிட்டு இருக்காராமே, உண்மையா :D

gragavan
08-09-2005, 12:52 PM
கொஞ்சம் விட்டால் மணியாஜியை ஆதிகேசவன் என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே தேம்பாஜி?!!இவரைத்தான் நினைக்கலாமுன்னு நினைச்சேன். ஹி ஹி

pradeepkt
08-09-2005, 12:52 PM
ராகவனுடன் கேள்வி 7)
அரசியல்வாதி?

pradeepkt
08-09-2005, 12:53 PM
இவரைத்தான் நினைக்கலாமுன்னு நினைச்சேன். ஹி ஹி
யாரு தலையா ஆதிகேசவனா?

karikaalan
08-09-2005, 12:53 PM
ஒரு சந்தேகம் ஒரிசா தென்மாநிலமா ...
அப்பாடி மதிப்பெண்ணுக்கு அடி போட்டாச்சு..:D :D

மஹாராஷ்டிரா தென்மாநிலமென்றால், ஒரிஸ்ஸாவும் தென்மாநிலமே!

gragavan
08-09-2005, 12:53 PM
ராகவனுடன் கேள்வி 7)
அரசியல்வாதி?இல்லை

pradeepkt
08-09-2005, 12:54 PM
மஹாராஷ்டிரா தென்மாநிலமென்றால், ஒரிஸ்ஸாவும் தென்மாநிலமே!
அப்படிச் சொல்லுங்க கரிகாலன் அண்ணா
ஏதாச்சும் ஒரு கேள்வி நானே மனசு வந்து கேக்குறேன்.. இவங்க என்னடான்னா? :confused:

gragavan
08-09-2005, 12:54 PM
யாரு தலையா ஆதிகேசவனா?ஆதி கேசவனத்தான்.....

thempavani
08-09-2005, 12:54 PM
கொஞ்சம் விட்டால் மணியாஜியை ஆதிகேசவன் என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே தேம்பாஜி?!!

:D :D அண்ணா குடுங்க கையை..ஆனால் நான் இலைமறை காயாக சொன்னதை நீங்க இப்படி போட்டு உடைத்திருக்கக் கூடாதுதான்..;) ;)

thempavani
08-09-2005, 12:55 PM
ஆமா உங்க அட்மின் உங்களைத் தேடிக்கிட்டு இருக்காராமே, உண்மையா :D

தம்பி நீ கேட்பது புரியலையே:mad:

பிரியன்
08-09-2005, 12:56 PM
இவரைத்தான் நினைக்கலாமுன்னு நினைச்சேன். ஹி ஹி

:D :D :D :D :D :D :D

pradeepkt
08-09-2005, 12:57 PM
ராகவனுடன் கேள்வி 8)
இவர் பெரிதும் அறியப்பட்டது - இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - இவர்களில் ஒருவராக. என்னாங்கறீங்க?

pradeepkt
08-09-2005, 12:58 PM
தம்பி நீ கேட்பது புரியலையே:mad:
உங்களுக்குப் புரிஞ்சதுங்கறதைத்தானே :mad: சொல்லுது.
அவர் மெயில் ஐடி இருந்தால் இந்திய நேரத்தில் உங்களுக்கு மட்டும் இப்பகுதிகளை முடக்கச் சொல்லலாமேன்னுதான்...

thempavani
08-09-2005, 12:58 PM
எப்பா பிரதீப்பு இப்படி கேள்வியால் ராகவன் அண்ணாவைத் திட்டுவது சரியில்லைப்பா..

thempavani
08-09-2005, 01:00 PM
உங்களுக்குப் புரிஞ்சதுங்கறதைத்தானே :mad: சொல்லுது.
அவர் மெயில் ஐடி இருந்தால் இந்திய நேரத்தில் உங்களுக்கு மட்டும் இப்பகுதிகளை முடக்கச் சொல்லலாமேன்னுதான்...

தம்பி பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து நம்ம மன்றத்துக்கு சிறப்பு அனுமதி வாங்கிவிட்டேன்..

(இருநாளாத்தான் சந்தோசமா மன்றத்திற்கு வந்து செல்கிறேன்..அது பொறுக்கலையா உனக்கு...இரு..இரு..உங்க டேமேஜர் ஐடி வாங்கி உனக்கு வைக்கிறேன் வேட்டு...)

pradeepkt
08-09-2005, 01:01 PM
எப்பா பிரதீப்பு இப்படி கேள்வியால் ராகவன் அண்ணாவைத் திட்டுவது சரியில்லைப்பா..
ஆரம்பிச்சிட்டீங்களா, உங்க போ.கு. வேலையா
ராகவன் என்ன இதுக்கெல்லாம் அசந்து போற ஆளா?
இப்ப முதல் முதல் பாயிண்ட் வேற அவரே வாங்கப் போறாரு...

pradeepkt
08-09-2005, 01:01 PM
தம்பி பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து நம்ம மன்றத்துக்கு சிறப்பு அனுமதி வாங்கிவிட்டேன்..

(இருநாளாத்தான் சந்தோசமா மன்றத்திற்கு வந்து செல்கிறேன்..அது பொறுக்கலையா உனக்கு...இரு..இரு..உங்க டேமேஜர் ஐடி வாங்கி உனக்கு வைக்கிறேன் வேட்டு...)
ஐயையோ... அனுமதி வாங்கிட்டீங்களா... ச்சே...
சரி அடுத்த பிளாட் தயார் பண்ணுறேன். :D

gragavan
08-09-2005, 01:03 PM
:D :D அண்ணா குடுங்க கையை..ஆனால் நான் இலைமறை காயாக சொன்னதை நீங்க இப்படி போட்டு உடைத்திருக்கக் கூடாதுதான்..;) ;)தலைமறைவாகும் முன்னாடி ஒங்க எல்லாருக்கும் கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ் செஞ்சிஞ்ட்டு போயிட்டாரு. அதான் இப்படி.

gragavan
08-09-2005, 01:03 PM
ராகவனுடன் கேள்வி 8)
இவர் பெரிதும் அறியப்பட்டது - இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - இவர்களில் ஒருவராக. என்னாங்கறீங்க?இல்லைங்கறேங்க.

gragavan
08-09-2005, 01:04 PM
ஆரம்பிச்சிட்டீங்களா, உங்க போ.கு. வேலையா
ராகவன் என்ன இதுக்கெல்லாம் அசந்து போற ஆளா?
இப்ப முதல் முதல் பாயிண்ட் வேற அவரே வாங்கப் போறாரு...பிரதீப் வாயால் மதிப்பெண் ரிஷியா

pradeepkt
08-09-2005, 01:06 PM
சரி அந்தக் கேள்வியோட இன்னைக்குப் போட்டிய நிறுத்திட்டு நாளைக்குத் தொடருவோம்...

gragavan
08-09-2005, 01:08 PM
சரி அந்தக் கேள்வியோட இன்னைக்குப் போட்டிய நிறுத்திட்டு நாளைக்குத் தொடருவோம்...இன்று போய் நாளை வா

thempavani
08-09-2005, 01:13 PM
பிரதீப் வாயால் மதிப்பெண் ரிஷியா

மதிப்பெண் எங்களுக்குத்தானே..அதாவது பார்வையாளர்களுக்கு...

thempavani
08-09-2005, 01:14 PM
ஐயையோ... அனுமதி வாங்கிட்டீங்களா... ச்சே...
சரி அடுத்த பிளாட் தயார் பண்ணுறேன். :D

:mad: :mad: நீதான் அந்த் சூத்திரதாரியா,...நற..நற...:mad:

பரஞ்சோதி
08-09-2005, 01:38 PM
மது நீங்களும் போட்டிக்கு வருகிறீங்களா?

பரஞ்சோதி
08-09-2005, 05:49 PM
மது தன் விருப்பத்தை தனிமடலில் சொல்லியிருக்கிறார்.

pradeepkt
09-09-2005, 04:51 AM
மது தன் விருப்பத்தை தனிமடலில் சொல்லியிருக்கிறார்.
அதென்ன தனி விருப்பம்.

pradeepkt
09-09-2005, 04:53 AM
ராகவனுடன் கேள்வி 9)
நடன இயக்குநர், கலை இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா?
-- இப்படியே சினிமாவில போஸ்டர் ஒட்டுறது வரை கேக்கப் போறேன்

mania
09-09-2005, 04:58 AM
நேற்று மத்யானத்திலிருந்து நல்லா வெய்யிலில் சுற்றிவிட்டு மாலையில் மழையில் மாட்டி, வீடு வந்து ஆசையா என்ன நடந்திருக்குன்னு எட்டி பார்த்தா.....நம்மை போட்டு அப்படி ஒரு ஓட்டு......:mad: வீட்டுலே விருந்தாளிகள் வேற....:rolleyes: சுட சுட பதில் கொடுக்க முடியலை...:D .கூடவே ராகவனின் குழப்பம் வேற.....இருக்கட்டும்.....நடக்கட்டும்.......:D
அன்புடன்
மணியா....
(சுவேதா தானே நடுவர்....? :rolleyes: ராகவன் நினைச்ச ஆள் பிரபல்யமானவர்தான் என்ற ஒப்புதல் வரலையே.....???:confused: ஒருவேளை அவளுக்கே தெரியுமோ தெரியாதோ என்னவோ....:rolleyes: .என்னமோடா போ ராகவா...:D ..)

pradeepkt
09-09-2005, 05:04 AM
தலை, நாந்தான் போஸ்டர் ஒட்டுறவங்களை எல்லாம் இன்னும் மிச்சம் வச்சிருக்கனே, நீங்க என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.

mania
09-09-2005, 05:11 AM
தலை, நாந்தான் போஸ்டர் ஒட்டுறவங்களை எல்லாம் இன்னும் மிச்சம் வச்சிருக்கனே, நீங்க என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.

:rolleyes: :rolleyes: போஸ்டர் ஒட்டறவங்கன்னு சொல்லி நைஸா கோந்து கேக்கறியா....!!!????:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:D :D

gragavan
09-09-2005, 05:17 AM
ராகவனுடன் கேள்வி 9)
நடன இயக்குநர், கலை இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா?
-- இப்படியே சினிமாவில போஸ்டர் ஒட்டுறது வரை கேக்கப் போறேன்இல்லையே............

mukilan
09-09-2005, 05:20 AM
இங்கே என்ன நடக்குது. நான் 1 வாரமா கொஞ்சம் வேலையா வெளியூர் போயிட்டேன். இக்பால் அண்ணா விடை அனுப்பி இருந்தார். அனேகமா அந்த போட்டி முடிஞ்சிருக்கும். இல்லை இங்கே சொல்லனுமா???

gragavan
09-09-2005, 05:20 AM
நேற்று மத்யானத்திலிருந்து நல்லா வெய்யிலில் சுற்றிவிட்டு மாலையில் மழையில் மாட்டி, வீடு வந்து ஆசையா என்ன நடந்திருக்குன்னு எட்டி பார்த்தா.....நம்மை போட்டு அப்படி ஒரு ஓட்டு......:mad: வீட்டுலே விருந்தாளிகள் வேற....:rolleyes: சுட சுட பதில் கொடுக்க முடியலை...:D .கூடவே ராகவனின் குழப்பம் வேற.....இருக்கட்டும்.....நடக்கட்டும்.......:D
அன்புடன்
மணியா....
(சுவேதா தானே நடுவர்....? :rolleyes: ராகவன் நினைச்ச ஆள் பிரபல்யமானவர்தான் என்ற ஒப்புதல் வரலையே.....???:confused: ஒருவேளை அவளுக்கே தெரியுமோ தெரியாதோ என்னவோ....:rolleyes: .என்னமோடா போ ராகவா...:D ..)ஹி ஹி ஹி என்னவோ தலை. எல்லாம் ஒங்க ஆசீர்வாதந்தான்.

gragavan
09-09-2005, 05:23 AM
இங்கே என்ன நடக்குது. நான் 1 வாரமா கொஞ்சம் வேலையா வெளியூர் போயிட்டேன். இக்பால் அண்ணா விடை அனுப்பி இருந்தார். அனேகமா அந்த போட்டி முடிஞ்சிருக்கும். இல்லை இங்கே சொல்லனுமா???முகிலன் பழைய போட்டிகள் எல்லாம் முடிஞ்சி போச்சு. இப்ப புதுப் போட்டிகள். புதிய விதிமுறைகள்.

pradeepkt
09-09-2005, 05:23 AM
ராகவனுடன் கேள்வி 10)
ஓளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்?

pradeepkt
09-09-2005, 05:24 AM
என்னமோ நிஜமாவே நான் போஸ்டர் ஒட்டுறவர் வரை கேக்கப் போறேனோன்னு தோணுது

pradeepkt
09-09-2005, 05:26 AM
இங்கே என்ன நடக்குது. நான் 1 வாரமா கொஞ்சம் வேலையா வெளியூர் போயிட்டேன். இக்பால் அண்ணா விடை அனுப்பி இருந்தார். அனேகமா அந்த போட்டி முடிஞ்சிருக்கும். இல்லை இங்கே சொல்லனுமா???
வாங்கய்யா
வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.

gragavan
09-09-2005, 05:31 AM
ராகவனுடன் கேள்வி 10)
ஓளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்?இல்லையோ இல்லை

pradeepkt
09-09-2005, 05:40 AM
அப்ப கண்டிப்பா போஸ்டர்தான்.
ஆமா, போஸ்டர் பொன்னுசாமி அட்ரஸ் பயோடேட்டா வலையில கிடைக்குமா?

mukilan
09-09-2005, 05:41 AM
வாங்கய்யா
வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.

ஒன்னுமே புரியலை மன்றத்திலே! என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது! நான் விதி முறைகளையெல்லாம் படிச்சிட்டு வர்ரேன். அப்புறமா உங்க ஜோதியில சேர்ந்திடறேன்.

gragavan
09-09-2005, 05:41 AM
அப்ப கண்டிப்பா போஸ்டர்தான்.
ஆமா, போஸ்டர் பொன்னுசாமி அட்ரஸ் பயோடேட்டா வலையில கிடைக்குமா?சரி. சரி. ரொம்பப் பொலம்பாதீங்க. அடுத்த கேள்வியக் கேளுங்க.

mukilan
09-09-2005, 05:41 AM
வாங்கய்யா
வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.

ஒன்னுமே புரியலை மன்றத்திலே! என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது! நான் விதி முறைகளையெல்லாம் படிச்சிட்டு வர்ரேன். அப்புறமா உங்க ஜோதியில சேர்ந்திடறேன். இப்போ ராகவன் கேள்விகட்கு எல்லாம் ஒரு தொகுப்பு போட்டா??? என்னவாம்.

pradeepkt
09-09-2005, 05:43 AM
கேள்வி எண் 5 மற்றும் 7க்கான விடைகள் முறையே ஆமாம் மற்றும் இல்லைதானே...
நல்லா யோசிச்சுச் சொல்லுங்கய்யா...

pradeepkt
09-09-2005, 05:43 AM
ஒன்னுமே புரியலை மன்றத்திலே! என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது! நான் விதி முறைகளையெல்லாம் படிச்சிட்டு வர்ரேன். அப்புறமா உங்க ஜோதியில சேர்ந்திடறேன். இப்போ ராகவன் கேள்விகட்கு எல்லாம் ஒரு தொகுப்பு போட்டா??? என்னவாம்.
ஏன், நீங்களும் சிண்டைப் பிய்க்கலாமேன்னா?
15 கேள்வி ஆனப்புறம் போடுறேன்யா, என்ன?

gragavan
09-09-2005, 05:44 AM
கேள்வி எண் 5 மற்றும் 7க்கான விடைகள் முறையே ஆமாம் மற்றும் இல்லைதானே...
நல்லா யோசிச்சுச் சொல்லுங்கய்யா...இருங்க பாத்துட்டு சொல்றேன். தொகுப்பு வெச்சிருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்.

pradeepkt
09-09-2005, 05:47 AM
தொகுப்பு என்கிட்ட இருக்குய்யா..
ஒவ்வொரு கேள்விக்குமா தொகுப்பு...
கொஞ்சம் பாத்துச் சொல்லுங்க.

gragavan
09-09-2005, 05:47 AM
ஐயா அஞ்சாங் கேள்விக்கும் ஏழாங் கேள்விக்கும் சரியான விடையத்தான் நான் சொல்லீருக்கேன்.

gragavan
09-09-2005, 05:51 AM
இல்ல. பத்து கேள்வி ஆகிப் போச்சு. பத்து கேள்வியில கண்டு பிடிச்சா மூனு மார்க்காம். அதான் நீங்க தொகுப்பு போட்டா யாராச்சும் மூனு மார்க்கு வாங்கலாமுல. ஏன் இப்படி வஞ்சன பண்ணுறீங்க?

thempavani
09-09-2005, 06:03 AM
பிரதீப்பு ஒழுங்கா கேள்வி கேளு..ஏற்கனவே ராகவன் அண்ணா குட்டையைக் குழப்புவார்..நீ ஏன் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் கொடுத்து குழப்புகிறாய்...நீங்க பேசி முடித்து ஒரு தொகுப்பு போடுங்க..அப்புறமா வந்து பேசுறேன்..

(கடந்த ஒரு மணி நேரத்தில் எனக்கு சிண்டை பிய்ச்சுக்கலாம் என்று தோணியதால் எஸ்கேப்பு..)

thempavani
09-09-2005, 06:05 AM
ஏற்கனவே சினிமாத்துறையில் நான் பி.எச்.டி..இப்போ ராகவன் அண்ணாவின் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் எனக்கு டபுள் பி.எச்.டி தரணுமாக்கும்..

pradeepkt
09-09-2005, 06:09 AM
சரி சரி சரி
தொகுப்புதானே வேணும்
மக்கா மூணு மார்க்கு வாங்குறவுங்க வாங்கிக்கலாம் சாமீயோவ்

ராகவனுடன் கேள்வி 1)
ஆண்?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 2)
அரசியல், சினிமா, விஞ்ஞானம், அரசாங்கம் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), இசை, நடனம் - இத்துறைகளில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சேர்ந்தவர் ?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 3)
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கே ரஜினிகாந்தும் குஷ்பூவும் சேஷனும் தமிழ்நாட்டவர்கள்தான், தெரியுமில்லையா?
இல்லை
ராகவனுடன் கேள்வி 4)
உயிரோடதானே இருக்காரு?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 5)
அரசியல், சினிமாவைச் சேர்ந்தவர்?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 7)
அரசியல்வாதி?
இல்லை
ராகவனுடன் கேள்வி 8)
இவர் பெரிதும் அறியப்பட்டது - இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - இவர்களில் ஒருவராக. என்னாங்கறீங்க?
இல்லைங்கறேங்க.
ராகவனுடன் கேள்வி 9)
நடன இயக்குநர், கலை இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா?
இல்லையே
ராகவனுடன் கேள்வி 10)
ஓளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்?
இல்லையோ இல்லை

mania
09-09-2005, 06:10 AM
ஏற்கனவே சினிமாத்துறையில் நான் பி.எச்.டி..இப்போ ராகவன் அண்ணாவின் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் எனக்கு டபுள் பி.எச்.டி தரணுமாக்கும்..

:mad: :mad: அநாவசியமா வந்து பாதி போட்டியில் கோந்து விக்கும் ஆயா தேம்பாவுக்கு இந்த போட்டியில் மதிப்பெண் கொடுக்கக்கூடாது......:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
09-09-2005, 06:10 AM
ஏற்கனவே சினிமாத்துறையில் நான் பி.எச்.டி..இப்போ ராகவன் அண்ணாவின் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் எனக்கு டபுள் பி.எச்.டி தரணுமாக்கும்..
டபுள் என்ன எத்தனை வேணுமின்னாலும் தரலாம்.
நானும் சினிமாவில தெரிஞ்சவங்களை விடுங்க, சினிமாவில துறைகளைக் கூட விட்டு வைக்காமக் கேள்வி கேட்டிருக்கேன்.
என்ன துறைன்னே தெரியலையாம்.

gragavan
09-09-2005, 06:13 AM
டபுள் என்ன எத்தனை வேணுமின்னாலும் தரலாம்.
நானும் சினிமாவில தெரிஞ்சவங்களை விடுங்க, சினிமாவில துறைகளைக் கூட விட்டு வைக்காமக் கேள்வி கேட்டிருக்கேன்.
என்ன துறைன்னே தெரியலையாம்.அது ஒங்களுக்கு. எனக்கில்லை. சினிமாவில் எனக்குத் தெரிஞ்ச துறையெல்லாம் பட்டியிலிடலாம். ஆனால் பரஞ்சோதி என்னை ரொம்பப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கான். அதான் கப்சிப் காராவடை.

pradeepkt
09-09-2005, 06:15 AM
:mad: :mad: அநாவசியமா வந்து பாதி போட்டியில் கோந்து விக்கும் ஆயா தேம்பாவுக்கு இந்த போட்டியில் மதிப்பெண் கொடுக்கக்கூடாது......:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D
தலை அவங்க சொன்னதிலயே அப்படி என்னதான் கோந்து கண்டு புடிச்சீங்கன்னு சொன்னா தேவலை.
எனக்கு ஒரு மண்ணும் புரியலை

pradeepkt
09-09-2005, 06:17 AM
ராகவனுடன் கேள்வி 11)
தேசிய விருதையாவது வாங்கித் தொலைச்சிருக்காரா?
-- ஒளிந்திருக்கும் கேள்வி - இவர் துறைக்குத் தேசிய விருதாவது இருக்கா?

pradeepkt
09-09-2005, 06:18 AM
அது ஒங்களுக்கு. எனக்கில்லை. சினிமாவில் எனக்குத் தெரிஞ்ச துறையெல்லாம் பட்டியிலிடலாம். ஆனால் பரஞ்சோதி என்னை ரொம்பப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கான். அதான் கப்சிப் காராவடை.
அந்தக் காராவடையையாவது கொடுங்க...
சட்னியத் தொட்டுக்கிட்டுத் தின்னுக்கிட்டுப் போயிர்ரேன்.

gragavan
09-09-2005, 06:18 AM
:mad: :mad: அநாவசியமா வந்து பாதி போட்டியில் கோந்து விக்கும் ஆயா தேம்பாவுக்கு இந்த போட்டியில் மதிப்பெண் கொடுக்கக்கூடாது......:rolleyes:
அன்புடன்
மணியா...:D :Dகோந்தா....அதெல்லாம் கெடையாது. தேம்பா கோந்து கொடுத்தால் பரஞ்சோதி மார்க்கை குறைத்து விடுவான்.

gragavan
09-09-2005, 06:19 AM
ராகவனுடன் கேள்வி 11)
தேசிய விருதையாவது வாங்கித் தொலைச்சிருக்காரா?
-- ஒளிந்திருக்கும் கேள்வி - இவர் துறைக்குத் தேசிய விருதாவது இருக்கா?இருக்கு. இவரு வாங்கீருக்காரான்னு தேடிப் பாத்து சொல்றேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

pradeepkt
09-09-2005, 06:21 AM
இருக்கு. இவரு வாங்கீருக்காரான்னு தேடிப் பாத்து சொல்றேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க.
நீங்களே தேட வேண்டி இருக்கா...
ஹா ஹா பிரதீப்பு நீ செயிச்சுட்டடா... இந்த மட்டுக்காவது கொஞ்ச நேரம் இருக்கே.

karikaalan
09-09-2005, 06:28 AM
நடிப்புத்துறை, மேக்கப் துறை இதெல்லாம் விட்டுட்டீங்களே!!

gragavan
09-09-2005, 06:29 AM
ராகவனுடன் கேள்வி 11)
தேசிய விருதையாவது வாங்கித் தொலைச்சிருக்காரா?
-- ஒளிந்திருக்கும் கேள்வி - இவர் துறைக்குத் தேசிய விருதாவது இருக்கா?இல்லை (ஒளிந்திருக்கும் கேள்விக்கு விடை கிடையாது)

pradeepkt
09-09-2005, 07:07 AM
ராகவனுடன் கேள்வி 12)
தமிழ்ப் படத்தில நடிச்சிருக்காரா?

pradeepkt
09-09-2005, 07:07 AM
இல்லை (ஒளிந்திருக்கும் கேள்விக்கு விடை கிடையாது)
இந்தக் கேள்விக்கு விடையே இல்லைங்கறீங்களா
அல்லது விடை - இல்லை அப்படிங்கறீங்கள?

gragavan
09-09-2005, 07:09 AM
ராகவனுடன் கேள்வி 12)
தமிழ்ப் படத்தில நடிச்சிருக்காரா?இல்லை

gragavan
09-09-2005, 07:12 AM
இந்தக் கேள்விக்கு விடையே இல்லைங்கறீங்களா
அல்லது விடை - இல்லை அப்படிங்கறீங்கள?விடை இல்லை என்றேன்.
விடையே இல்லை என்று சொல்லவில்லை. நான் ஆமாம் இல்லை என்று மட்டுந்தான் சொல்ல வேண்டும். நீங்களும் அதுக்குத் தக்கதான் கேள்வியைக் கேட்க வேண்டும்.
சரி. நான் போய் சாப்பிட்டு வர்ரேன். அடுத்த கேள்விய யோசிச்சு வையுங்க. (என்னைய வையாதீங்க)

pradeepkt
09-09-2005, 07:14 AM
சொல்றதையெல்லாம் சொல்லிட்டு உங்களை வைய வேண்டாமின்னு வேற சொல்றிங்க.
பரவாயில்லை. போற போக்குல நானும் சீக்கிரமே போய் கொட்டிக்கணும் போல... தெம்பு வேணுமில்ல?

pradeepkt
09-09-2005, 07:15 AM
ராகவனுடன் கேள்வி 13)
கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?

karikaalan
09-09-2005, 07:21 AM
அடுத்த கேள்விய யோசிச்சு வையுங்க. (என்னைய வையாதீங்க)

கோந்து கொடுத்திருக்கிறாரோ!!

pradeepkt
09-09-2005, 07:22 AM
கோந்து கொடுத்திருக்கிறாரோ!!
தெரியலையேண்ணா, இவரு சாதாரணமாகப் பேசினாலே புரியாது.
இனி இதுக்குள்ள நான் கோந்தை எங்கேன்னு தேடுவேன்.

gragavan
09-09-2005, 07:43 AM
ராகவனுடன் கேள்வி 13)
கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?இல்லை

gragavan
09-09-2005, 07:44 AM
சாப்டாச்சு.
சென்னா பட்டூரா - 1
பருப்பு சாதம்
தயிர்ச் சாதம்
அப்பளம்
ஊறுகாய்
அவ்வளவுதான். அடுத்து போய் ஒரு டீ குடிக்கனும்.

gragavan
09-09-2005, 07:45 AM
தெரியலையேண்ணா, இவரு சாதாரணமாகப் பேசினாலே புரியாது.
இனி இதுக்குள்ள நான் கோந்தை எங்கேன்னு தேடுவேன்.முருகா! என் மேல என்னவொரு பழி பாரு.

பேச்சு பேச்சென்னும் பெரும்பூனை வந்தால் கீச்சு கீச்சென்னும் கிளி.

mania
09-09-2005, 08:03 AM
சாப்டாச்சு.
சென்னா பட்டூரா - 1
பருப்பு சாதம்
தயிர்ச் சாதம்
அப்பளம்
ஊறுகாய்
அவ்வளவுதான். அடுத்து போய் ஒரு டீ குடிக்கனும்.

:rolleyes: :rolleyes: பொய் சொல்றான்......பொய் சொல்றான்.....???? இவன் சாப்பிட்டது பெங்களூர் பட்டூரா.....:D :D
அன்புடன்
மணியா...

gragavan
09-09-2005, 08:04 AM
:rolleyes: :rolleyes: பொய் சொல்றான்......பொய் சொல்றான்.....???? இவன் சாப்பிட்டது பெங்களூர் பட்டூரா.....:D :D
அன்புடன்
மணியா...ஹி ஹி ஆமாம்

gragavan
09-09-2005, 08:12 AM
சரி. பிரதீப் எங்க? என்னோட போட்டி போட பய்ந்து கிட்டு ஓடிப் போயிட்டாரா?

அவர் வர்ரதுக்குள்ள ஒரு டீ குடிச்சிட்டு வர்ரேன்.

pradeepkt
09-09-2005, 08:31 AM
நினைப்பது யார்க்கும் எளியவாம் அரியவாம்
நினைத்தவரை நினைத்தபடி காணல்
-- துள்ளுவர்.

pradeepkt
09-09-2005, 08:32 AM
நல்லா வயிறாரச் சாப்பிட்டாச்சா...
அப்புறம்

pradeepkt
09-09-2005, 08:32 AM
நானும் போயிக் கொட்டிக்கிட்டேன்

பருப்புச் சோறு
சப்பாத்தி
வாழைப்பழம்.

தலை நீங்களும் மாமி என்ன சாப்பாடு கொடுத்தாங்கன்னு சொன்னீங்கன்னா இங்க நாம ஒரு முடிவுக்கு வரலாம்

pradeepkt
09-09-2005, 08:37 AM
முருகா! என் மேல என்னவொரு பழி பாரு.

பேச்சு பேச்சென்னும் பெரும்பூனை வந்தால் கீச்சு கீச்சென்னும் கிளி.
ஏன்யா சும்மா இருக்கிற அவரை வம்பிழுக்கறீங்க.
வந்து அவரையே இதைச் சொல்லச் சொல்லணும்... அப்பதான் தெரியும் சேதி.

mania
09-09-2005, 08:38 AM
நானும் போயிக் கொட்டிக்கிட்டேன்

பருப்புச் சோறு
சப்பாத்தி
வாழைப்பழம்.

தலை நீங்களும் மாமி என்ன சாப்பாடு கொடுத்தாங்கன்னு சொன்னீங்கன்னா இங்க நாம ஒரு முடிவுக்கு வரலாம்

:D :D நான் மதுராவிலிருந்து மினி லன்ச்......இரு சிறு பூரி. டால், வத்தக்குழம்பு, பட்டாணி சுண்டல் கறி, வெண்டைக்காய் கூட்டு, தக்காளி ரசம் , அப்பளம், தயிர் பச்சிடி, தயிர். (எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்....):D
ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

pradeepkt
09-09-2005, 08:39 AM
:D :D நான் மதுராவிலிருந்து மினி லன்ச்......இரு சிறு பூரி. டால், வத்தக்குழம்பு, பட்டாணி சுண்டல் கறி, வெண்டைக்காய் கூட்டு, தக்காளி ரசம் , அப்பளம், தயிர் பச்சிடி, தயிர். (எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்....):D
ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D
இது மினி லஞ்ச்...
எல்லாம் நேரம் :D

gragavan
09-09-2005, 08:40 AM
நினைப்பது யார்க்கும் எளியவாம் அரியவாம்
நினைத்தவரை நினைத்தபடி காணல்
-- துள்ளுவர்.துள்ளுறதுக்கு முன்னாடி கேள்வியக் கேட்டுட்டுத் துள்ளுங்க. இன்னும் ரெண்டு கேள்விதான் இருக்குன்னு நெனைக்கிறேன்.

gragavan
09-09-2005, 08:42 AM
:D :D நான் மதுராவிலிருந்து மினி லன்ச்......இரு சிறு பூரி. டால், வத்தக்குழம்பு, பட்டாணி சுண்டல் கறி, வெண்டைக்காய் கூட்டு, தக்காளி ரசம் , அப்பளம், தயிர் பச்சிடி, தயிர். (எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்....):D
ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:rolleyes:
அன்புடன்
மணியா....:D :Dபிரமாதம் பிரமாதம். ஆமா இப்ப ஒங்க ஆபீஸ் பக்கத்துல சரவணா பவன் தொறந்திருக்கானே....அங்க அடை அவியல் வாங்கிச் சாப்பிடக் கூடாதா!

gragavan
09-09-2005, 08:42 AM
இது மினி லஞ்ச்...
எல்லாம் நேரம் :Dஅதத்தான் நானும் சொல்றேன். நேரம் போய்க்கிட்டே இருக்கு. அடுத்த ரெண்டு கேள்வியக் கேளுங்க. இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக் குத்தும்.

mania
09-09-2005, 08:43 AM
இது மினி லஞ்ச்...
எல்லாம் நேரம் :D

:rolleyes: இது மினி லன்ச்தான்....நேரம் எடுக்காது.....:D ???? நீ சொல்வது மெனி லன்ச்.....நேரம் எடுக்கும்....:rolleyes:
அன்புடன்
அன்பர் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்
மணியா (ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்):D :D

mania
09-09-2005, 08:47 AM
பிரமாதம் பிரமாதம். ஆமா இப்ப ஒங்க ஆபீஸ் பக்கத்துல சரவணா பவன் தொறந்திருக்கானே....அங்க அடை அவியல் வாங்கிச் சாப்பிடக் கூடாதா!

:D :D அட......அவியலா........ :rolleyes: :rolleyes: வாங்கி சாப்பிட வேண்டியதுதான்...:D .இப்போத்தான் ஹெவியா சாப்பிட்டிருக்கேன்......4 மணிக்கு பாக்கலாம்....????:rolleyes: :D :D
கடோத்கஜன் மணியா...:D

pradeepkt
09-09-2005, 08:50 AM
அது சரி, அடுத்த கேள்வி என்ன கேக்குறதுன்னு பிரதீப்பு தவிச்சிக் கெடக்கான் இங்க... உங்களுக்கு ஜாலியா இருக்கு.

gragavan
09-09-2005, 08:52 AM
அது சரி, அடுத்த கேள்வி என்ன கேக்குறதுன்னு பிரதீப்பு தவிச்சிக் கெடக்கான் இங்க... உங்களுக்கு ஜாலியா இருக்கு.தவிக்குது தயங்குது ஒரு மனது..............

pradeepkt
09-09-2005, 08:53 AM
ராகவனுடன் கேள்வி 14)
ஆந்திராவைச் சேர்ந்தவர்?

pradeepkt
09-09-2005, 08:53 AM
தவிக்குது தயங்குது ஒரு மனது..............
அனேகமா அடுத்து நான் நினைப்பேன் உங்களுக்காக.

gragavan
09-09-2005, 08:54 AM
ராகவனுடன் கேள்வி 14)
ஆந்திராவைச் சேர்ந்தவர்?இல்லை

gragavan
09-09-2005, 08:56 AM
அனேகமா அடுத்து நான் நினைப்பேன் உங்களுக்காக.நினைங்க. நினைங்க. ஆனா நான் நினைச்ச மாதிரியே பிரபலமா நினைக்கனும். குண்டக்க மண்டக்க நெனச்சா....அவ்வளவுதான். பரஞ்சோதிக்குக் கோவம் வந்துரும்.

pradeepkt
09-09-2005, 08:56 AM
ராகவனுடன் கேள்வி 15)
அப்ப இந்திப் படவுலகைச் சேர்ந்தவர்?

mania
09-09-2005, 08:56 AM
தவிக்குது தயங்குது ஒரு மனது..............

:rolleyes: :rolleyes: இதுலே கோந்து இருக்கா கோண்டு......????:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
09-09-2005, 08:56 AM
நினைங்க. நினைங்க. ஆனா நான் நினைச்ச மாதிரியே பிரபலமா நினைக்கனும். குண்டக்க மண்டக்க நெனச்சா....அவ்வளவுதான். பரஞ்சோதிக்குக் கோவம் வந்துரும்.
நீங்க இதுவரைக்கும் நினைச்ச பிரபலம் மாதிரியே நினைக்கிறேன்.
கண்டிப்பா அண்ணாவுக்குக் கோவம் வரும் :D

pradeepkt
09-09-2005, 08:58 AM
:rolleyes: :rolleyes: இதுலே கோந்து இருக்கா கோண்டு......????:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D
என்னமோ நானும் இந்தத் தடவை சொதப்பீட்டேன்.
சரி அடுத்த தடவை பார்த்துக்கலாம்.

gragavan
09-09-2005, 08:58 AM
ராகவனுடன் கேள்வி 15)
அப்ப இந்திப் படவுலகைச் சேர்ந்தவர்?ஆமாம்.

பதினைஞ்சு கேள்வி முடிஞ்சு போச்சு. வெடய அனுப்புங்க.

gragavan
09-09-2005, 09:01 AM
:rolleyes: :rolleyes: இதுலே கோந்து இருக்கா கோண்டு......????:rolleyes:
அன்புடன்
மணியா...:D :Dஇதுல கோந்து கொஞ்சமும் இல்லை. பதினைந்தாவது கேள்விதான் கோந்து.

pradeepkt
09-09-2005, 09:02 AM
அனுப்பியாச்சு சுவேதாவுக்கு.
இன்னும் கொஞ்ச நாளைக்கு நீங்க வெளையாடுங்க சாமி நான் வேடிக்கை பார்த்து மார்க்கு வாங்குறேன்
ஆனா இந்தத் தடவை நாந்தேன் ஏதோ நெனைப்புல கேள்விகளை ஒழுங்காக் கேக்கலை,

pradeepkt
09-09-2005, 09:03 AM
இதுல கோந்து கொஞ்சமும் இல்லை. பதினைந்தாவது கேள்விதான் கோந்து.
15வது கேள்வியில பெரிய கோந்து இருக்கு,
எல்லாரும் தெரிஞ்சிகிட்டு பதில் அனுப்பி மார்க்கு வாங்கிக்கிருங்க.
தலை நீங்க அடுத்து ராகவனோட விளையாடிப் பாருங்களேன்.

gragavan
09-09-2005, 09:05 AM
அனுப்பியாச்சு சுவேதாவுக்கு.
இன்னும் கொஞ்ச நாளைக்கு நீங்க வெளையாடுங்க சாமி நான் வேடிக்கை பார்த்து மார்க்கு வாங்குறேன்
ஆனா இந்தத் தடவை நாந்தேன் ஏதோ நெனைப்புல கேள்விகளை ஒழுங்காக் கேக்கலை,ஏன் விடைய எனக்கு அனுப்புனா என்ன?

சரி. தொகுப்பு போடுங்க. எல்லாருக்கும் பயன் இருக்கும்.

அடுத்து நீங்க நினைங்களேன். நான் கேக்குறேன்.

pradeepkt
09-09-2005, 09:06 AM
தொகுப்பையும் கொடுத்திடுறேன்
மக்கா உங்க பாடு

ராகவனுடன் கேள்வி 1)
ஆண்?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 2)
அரசியல், சினிமா, விஞ்ஞானம், அரசாங்கம் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), இசை, நடனம் - இத்துறைகளில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சேர்ந்தவர் ?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 3)
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கே ரஜினிகாந்தும் குஷ்பூவும் சேஷனும் தமிழ்நாட்டவர்கள்தான், தெரியுமில்லையா?
இல்லை
ராகவனுடன் கேள்வி 4)
உயிரோடதானே இருக்காரு?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 5)
அரசியல், சினிமாவைச் சேர்ந்தவர்?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 7)
அரசியல்வாதி?
இல்லை
ராகவனுடன் கேள்வி 8)
இவர் பெரிதும் அறியப்பட்டது - இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - இவர்களில் ஒருவராக. என்னாங்கறீங்க?
இல்லைங்கறேங்க.
ராகவனுடன் கேள்வி 9)
நடன இயக்குநர், கலை இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா?
இல்லையே
ராகவனுடன் கேள்வி 10)
ஓளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்?
இல்லையோ இல்லை
ராகவனுடன் கேள்வி 11)
தேசிய விருதையாவது வாங்கித் தொலைச்சிருக்காரா?
-- ஒளிந்திருக்கும் கேள்வி - இவர் துறைக்குத் தேசிய விருதாவது இருக்கா?
இல்லை (ஒளிந்திருக்கும் கேள்விக்கு விடை கிடையாது)
ராகவனுடன் கேள்வி 12)
தமிழ்ப் படத்தில நடிச்சிருக்காரா?
இல்லை
ராகவனுடன் கேள்வி 13)
கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?
இல்லை
ராகவனுடன் கேள்வி 14)
ஆந்திராவைச் சேர்ந்தவர்?
இல்லை
ராகவனுடன் கேள்வி 15)
அப்ப இந்திப் படவுலகைச் சேர்ந்தவர்?
ஆமாம்.

mania
09-09-2005, 09:08 AM
15வது கேள்வியில பெரிய கோந்து இருக்கு,
எல்லாரும் தெரிஞ்சிகிட்டு பதில் அனுப்பி மார்க்கு வாங்கிக்கிருங்க.
தலை நீங்க அடுத்து ராகவனோட விளையாடிப் பாருங்களேன்.

:rolleyes: :rolleyes: அஞ்சு வாட்டி தொட்டு தொட்டு பார்த்தேனே.....ஒன்னும் ஒட்டலையே....?:rolleyes: நம்ம இஷ்டத்துக்கு வெள்ளாண்டா மார்க் பூடும். :D கேள்வியின் நாயகன் பரம்ஸ் சொல்லனும்....அவன் ஏதோ டேபிள் போட்டு வைச்சிருக்காணாம்ல.......!!!???:rolleyes:
அன்புடன்
ஜகா ஜகன்னாதன்....:D :D

pradeepkt
09-09-2005, 09:10 AM
ஓ அப்படியா,
வர வர ஐசிசி விதிகள் மாதிரி ஆயிருச்சு.
ஒரு வருஷத்துக்குள்ளாற எல்லாரும் எல்லாரோடயும் 10 தடவை வெள்ளாடிருக்கணுமாம்.

gragavan
09-09-2005, 09:11 AM
:rolleyes: :rolleyes: அஞ்சு வாட்டி தொட்டு தொட்டு பார்த்தேனே.....ஒன்னும் ஒட்டலையே....?:rolleyes: நம்ம இஷ்டத்துக்கு வெள்ளாண்டா மார்க் பூடும். :D கேள்வியின் நாயகன் பரம்ஸ் சொல்லனும்....அவன் ஏதோ டேபிள் போட்டு வைச்சிருக்காணாம்ல.......!!!???:rolleyes:
அன்புடன்
ஜகா ஜகன்னாதன்....:D :Dஅதென்ன டேபிளு. அப்ப இன்னைக்கு யாரு கூடயும் நான் விளையாட முடியாதா? அட ஆண்டவா!

mania
09-09-2005, 09:11 AM
:mad: ஆமாம்.....15ஆவது கேள்வியிலே பெரிய கோந்தாம்....:rolleyes: .ஹிந்தி படவுலகிலே மொத்தமே ஒருத்தர்தானே இருக்காரு.....???:mad:
கடுப்புடன்
மணியா....:D

pradeepkt
09-09-2005, 09:11 AM
ராகவா, உங்களுக்கும் அனுப்பீருக்கேன்.
ரிசல்ட்டைச் சொல்லுங்க...
அதிலயே உங்க விடையையும் சொல்லுங்க.

pradeepkt
09-09-2005, 09:12 AM
அதென்ன டேபிளு. அப்ப இன்னைக்கு யாரு கூடயும் நான் விளையாட முடியாதா? அட ஆண்டவா!
ஏற்கனவே ஒருத்தன் சிண்டைப் பிச்சது போதாதா...
இல்ல போதாதான்னேன்... :angry:

pradeepkt
09-09-2005, 09:13 AM
:mad: ஆமாம்.....15ஆவது கேள்வியிலே பெரிய கோந்தாம்....:rolleyes: .ஹிந்தி படவுலகிலே மொத்தமே ஒருத்தர்தானே இருக்காரு.....???:mad:
கடுப்புடன்
மணியா....:D
இல்லையா பின்ன?
அவர் பேர்லயேதான் இந்திப் படவுலகம் இருக்கு போல?

gragavan
09-09-2005, 09:14 AM
ராகவா, உங்களுக்கும் அனுப்பீருக்கேன்.
ரிசல்ட்டைச் சொல்லுங்க...
அதிலயே உங்க விடையையும் சொல்லுங்க.ரிசல்ட்ட எப்படி சொல்றது? இன்னும் எத்தனை பேர் விடையனுப்பப் போறாங்களோ? அதுக்குள்ள நம்ம முடிவை அறிவிக்க முடியுமா? தலையோட விடையும் இன்னும் வரலை.

mania
09-09-2005, 09:15 AM
:rolleyes: (வேகாத) வடையை யாருக்குப்பா அனுப்பனும்.....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

pradeepkt
09-09-2005, 09:16 AM
அட அந்த சோகக் கதைய எனக்கு மட்டும் தனிமடல்ல சொல்லுங்கய்யா... சரியா தப்பான்னு சொன்னாப் போதும்.

pradeepkt
09-09-2005, 09:16 AM
:rolleyes: (வேகாத) வடையை யாருக்குப்பா அனுப்பனும்.....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D
அந்தப் பாவி மனுஷருக்கே அனுப்புங்க
நல்லா வயித்துவலி வரட்டும்.

mania
09-09-2005, 09:22 AM
விதிகளை பார்த்தேன்....வடையை சுவேதாக்குத்தான் அனுப்பனும். ராகவனின் வேலை பதில் சொல்வதுடன் முடிகிறது. மற்ற நண்பர்கள் எல்லோரும் பார்த்து விடை சொன்ன பிறகே நடுவர் விடையை அறிவிப்பார்....:D
அன்புடன்
மணியா....:)

gragavan
09-09-2005, 09:23 AM
:rolleyes: (வேகாத) வடையை யாருக்குப்பா அனுப்பனும்.....????:rolleyes:
அன்புடன்
மணியா...:Dஎனக்குத்தான் அனுப்பனும். வேற யாருக்கு?

gragavan
09-09-2005, 09:24 AM
விதிகளை பார்த்தேன்....வடையை சுவேதாக்குத்தான் அனுப்பனும். ராகவனின் வேலை பதில் சொல்வதுடன் முடிகிறது. மற்ற நண்பர்கள் எல்லோரும் பார்த்து விடை சொன்ன பிறகே நடுவர் விடையை அறிவிப்பார்....:D
அன்புடன்
மணியா....:)அட அதுவும் அப்படியா.....அப்ப பிரதீப்பு நீங்க சாய்ங்காலம் வரைக்கும் காத்திருக்கனும்.

mania
09-09-2005, 09:27 AM
எனக்குத்தான் அனுப்பனும். வேற யாருக்கு?

:D :D இந்த ஆட்டம் லுல லுலாக்கட்டைக்குன்னு போப்போகுது.......:rolleyes: (நீங்க அடிக்கற கூத்திலே ):D :D
அன்புடன்
மணியா...

thempavani
09-09-2005, 09:30 AM
என்னையா பேசி(பேத்தி)யிருக்கீங்க இரண்டு பேரும்..ஒண்ணும் புரியல...சரி நானு இரண்டு நாளு பள்ளிகூடத்துக்கு லீவு...ஜூட்

gragavan
09-09-2005, 09:31 AM
:D :D இந்த ஆட்டம் லுல லுலாக்கட்டைக்குன்னு போப்போகுது.......:rolleyes: (நீங்க அடிக்கற கூத்திலே ):D :D
அன்புடன்
மணியா...அதெப்படிப் போகும். அப்படிப் போச்சுன்னா.....நான் அப்புறம் யாரையும் விளையாட விட மாட்டேன். ஆமாம். அருவா தீட்டித்தான் வச்சிருக்கேன். வேல் கம்புங் கூராத்தான் இருக்கு.

thempavani
09-09-2005, 09:36 AM
ஆனா உங்க கேள்வியும் பதிலும் கூரா இல்லையே...பரம்ஸ் அண்ணா காப்பாத்துங்க..

mania
09-09-2005, 09:37 AM
என்னையா பேசி(பேத்தி)யிருக்கீங்க இரண்டு பேரும்..ஒண்ணும் புரியல...சரி நானு இரண்டு நாளு பள்ளிகூடத்துக்கு லீவு...ஜூட்

;) :rolleyes: :rolleyes: என்ன நீனு ரெண்டு நாள் லீவா...:rolleyes: .அப்பால யாரு அடிக்கறதாம் ......மணியை......???:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

gragavan
09-09-2005, 09:38 AM
ஆனா உங்க கேள்வியும் பதிலும் கூரா இல்லையே...பரம்ஸ் அண்ணா காப்பாத்துங்க..அனைத்து கேள்விகளுக்கும் நான் சரியாகவே விடை சொல்லியிருக்கிறேன்.

கூரில்லாக் கேள்விகளென்றால் நீங்கள் பிரதீப்பை கூரு கெட்டவர் என்கிறீர்களா? மன்றத்தில் இப்படியெல்லாம் பேசக் கூடாது.

thempavani
09-09-2005, 09:38 AM
மண்டை..மண்டை..மரமண்டை..பிரதிப்பு...என்னடா கேள்வி கேட்டிருக்கிறாய்...நானு இந்த கோந்தை வைத்துக்கொண்டு மும்பை போய்த் தேடினாலும் பதில் கிடைக்காது போல் தெரிகிறதே...நல்லா பழி வாங்கிட்ட தம்பி...

pradeepkt
09-09-2005, 09:40 AM
என்னதான் நடக்குதோ,
ஏற்கனவே சட்டையக் கிழிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.
அடுத்து யாருய்யா விளையாடப் போறிங்க... ஓ அதுவும் டைம் டேபிளா?
சரி வேற வேலையப் பாக்குறேன்.

thempavani
09-09-2005, 09:40 AM
;) :rolleyes: :rolleyes: என்ன நீனு ரெண்டு நாள் லீவா...:rolleyes: .அப்பால யாரு அடிக்கறதாம் ......மணியை......???:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

தலை உங்களை நான் அடிக்க முடியுமா...எனக்கு மண்டை காய்கிறது..வடை சுட்டுவிட்டீர்களென்றால் பக்கத்து தட்டுக்கும் கொஞ்சம் தருவதுதானே..

gragavan
09-09-2005, 09:40 AM
மண்டை..மண்டை..மரமண்டை..பிரதிப்பு...என்னடா கேள்வி கேட்டிருக்கிறாய்...நானு இந்த கோந்தை வைத்துக்கொண்டு மும்பை போய்த் தேடினாலும் பதில் கிடைக்காது போல் தெரிகிறதே...நல்லா பழி வாங்கிட்ட தம்பி...இப்படியெல்லாம் எங்கள் அணிக்காரரைத் திட்டக் கூடாது. அவருக்கு என்ன மூளை இல்லையா? அறிவில்லாதவரா? ஒன்னுந் தெரியாதவரா? கூமுட்டையா? இப்படி பிரதீப்பைத் தவறாகப் பேசிய தேம்பாவை என்னோட விளையாட வைக்க வேண்டுமென்று பரஞ்சோதியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

pradeepkt
09-09-2005, 09:41 AM
அனைத்து கேள்விகளுக்கும் நான் சரியாகவே விடை சொல்லியிருக்கிறேன்.

கூரில்லாக் கேள்விகளென்றால் நீங்கள் பிரதீப்பை கூரு கெட்டவர் என்கிறீர்களா? மன்றத்தில் இப்படியெல்லாம் பேசக் கூடாது.
நல்லாச் சொல்லுங்க...
என் நேரம்? எனக்கே தெரியுது கொஞ்சம் டவுட்டுன்னு...

thempavani
09-09-2005, 09:41 AM
அனைத்து கேள்விகளுக்கும் நான் சரியாகவே விடை சொல்லியிருக்கிறேன்.

கூரில்லாக் கேள்விகளென்றால் நீங்கள் பிரதீப்பை கூரு கெட்டவர் என்கிறீர்களா? மன்றத்தில் இப்படியெல்லாம் பேசக் கூடாது.

அக்கா தம்பிக்குள்ள இப்படி போட்டுக் கொடுக்குறீங்களே..உங்களுக்கே அடுக்குமா இது..

pradeepkt
09-09-2005, 09:42 AM
இப்படியெல்லாம் எங்கள் அணிக்காரரைத் திட்டக் கூடாது. அவருக்கு என்ன மூளை இல்லையா? அறிவில்லாதவரா? ஒன்னுந் தெரியாதவரா? கூமுட்டையா? இப்படி பிரதீப்பைத் தவறாகப் பேசிய தேம்பாவை என்னோட விளையாட வைக்க வேண்டுமென்று பரஞ்சோதியிடம் கோரிக்கை வைக்கிறேன்.
எனக்கு எதிரி வெளியில இல்லை... இல்லை ... இல்லை...
யக்கா வெள்ளாடிப் பாக்குறதுதானே...
இத்தனை பேச்சுப் பேசிப்பிட்டு. :mad:

mania
09-09-2005, 09:43 AM
மண்டை..மண்டை..மரமண்டை..பிரதிப்பு...என்னடா கேள்வி கேட்டிருக்கிறாய்...நானு இந்த கோந்தை வைத்துக்கொண்டு மும்பை போய்த் தேடினாலும் பதில் கிடைக்காது போல் தெரிகிறதே...நல்லா பழி வாங்கிட்ட தம்பி...

:D :D :D ஒரு குடும்ப பாட்டு இருக்குமே.....அதை பாடி பாரேன்......?????:D :D
சிரிப்புடன்
மணியா:D
(சுலபமான வடை தானே.....உனக்கு புரியலையா.....?????):rolleyes: :rolleyes: :D :D

gragavan
09-09-2005, 09:43 AM
அக்கா தம்பிக்குள்ள இப்படி போட்டுக் கொடுக்குறீங்களே..உங்களுக்கே அடுக்குமா இது..உள்ளதத்தானே சொன்னேன். இல்லாததையா சொன்னேன்?

உண்மை விளம்பி,
கோ.இராகவன்

thempavani
09-09-2005, 09:43 AM
இப்படியெல்லாம் எங்கள் அணிக்காரரைத் திட்டக் கூடாது. அவருக்கு என்ன மூளை இல்லையா? அறிவில்லாதவரா? ஒன்னுந் தெரியாதவரா? கூமுட்டையா? இப்படி பிரதீப்பைத் தவறாகப் பேசிய தேம்பாவை என்னோட விளையாட வைக்க வேண்டுமென்று பரஞ்சோதியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

எப்பா சாமி...தம்பி பிரதீப்பிடம் மன்னிப்பு கூட கேட்டுவிடுகிறேன்..ஆளை விடுங்க சாமி...சர்வேசுவரா காப்பாத்து...

pradeepkt
09-09-2005, 09:43 AM
தலை உங்களை நான் அடிக்க முடியுமா...எனக்கு மண்டை காய்கிறது..வடை சுட்டுவிட்டீர்களென்றால் பக்கத்து தட்டுக்கும் கொஞ்சம் தருவதுதானே..
ராவுத்தரே கொக்காப் பறக்குறாராம்...
குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்.
அவரு சுட்டா எனக்கும் வேணும்... அவ்ளோதான்... சுவேதா வர வரைக்கும் நம்ம மாத்தி மாத்தி எத்தனை பதிலு வேணாலும் அனுப்பலாம்.

pradeepkt
09-09-2005, 09:44 AM
உள்ளதத்தானே சொன்னேன். இல்லாததையா சொன்னேன்?

உண்மை விளம்பி,
கோ.இராகவன்
மக்களைக் குழப்பி,
கோ.இராகவன்

அப்படின்னு இருந்திருக்கணுமோ

gragavan
09-09-2005, 09:45 AM
ராவுத்தரே கொக்காப் பறக்குறாராம்...
குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்.
அவரு சுட்டா எனக்கும் வேணும்... அவ்ளோதான்... சுவேதா வர வரைக்கும் நம்ம மாத்தி மாத்தி எத்தனை பதிலு வேணாலும் அனுப்பலாம்.அங்கதான இருக்கு சூக்குமம். ஒரு வாட்டிக்கு மேல விடையனுப்புனா...அவரு விளையாட்டிலிருந்து நீக்கப்படுவாரே. விதியில் இருக்குதுங்க........

pradeepkt
09-09-2005, 09:45 AM
:D :D :D ஒரு குடும்ப பாட்டு இருக்குமே.....அதை பாடி பாரேன்......?????:D :D
சிரிப்புடன்
மணியா:D
(சுலபமான வடை தானே.....உனக்கு புரியலையா.....?????):rolleyes: :rolleyes: :D :D
தலை நானும் உங்களை மாதிரி சுலபமான கார வடையத்தான் அனுப்பினேன்.
இந்த மனுஷன் அமுக்குணியாச் சிரிக்கிறதைப் பாத்தா இந்தத் தடவ நெசமாவே பிரபலமானவர நெனைச்சிட்டாரு போல :D

pradeepkt
09-09-2005, 09:46 AM
அங்கதான இருக்கு சூக்குமம். ஒரு வாட்டிக்கு மேல விடையனுப்புனா...அவரு விளையாட்டிலிருந்து நீக்கப்படுவாரே. விதியில் இருக்குதுங்க........
நாளைக்குப் பரம்ஸ் அண்ணா வரட்டும்... பாத்துக்குறேன்.
இப்படி முன்னப் போனாக் கடிக்கிற பின்னப் போனா ஒதைக்கிற மாதிரியா விதிகளை அமைக்கிறது...:mad:

gragavan
09-09-2005, 09:47 AM
எப்பா சாமி...தம்பி பிரதீப்பிடம் மன்னிப்பு கூட கேட்டுவிடுகிறேன்..ஆளை விடுங்க சாமி...சர்வேசுவரா காப்பாத்து...எப்படியானாலும் எல்லாரும் எல்லாரிடமும் விளையாடனும். பரஞ்சோதி அட்டைல அட்டவணை போட்டு ஒட்டி வெச்சிருக்கான். அதுல அடுத்த வெளையாட்டு நமக்குள்ளதானாம்.

mania
09-09-2005, 09:47 AM
இப்படியெல்லாம் எங்கள் அணிக்காரரைத் திட்டக் கூடாது. அவருக்கு என்ன மூளை இல்லையா? அறிவில்லாதவரா? ஒன்னுந் தெரியாதவரா? கூமுட்டையா? இப்படி பிரதீப்பைத் தவறாகப் பேசிய தேம்பாவை என்னோட விளையாட வைக்க வேண்டுமென்று பரஞ்சோதியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

:D :D :D இன்னும் சில அடைமொழிகளை விட்டுட்டே போலிருக்கே.....:rolleyes:
எடுத்துக்கொடுக்கும்
மணியா....:D :D :D :D

thempavani
09-09-2005, 09:47 AM
ராவுத்தரே கொக்காப் பறக்குறாராம்...
குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்.
அவரு சுட்டா எனக்கும் வேணும்... அவ்ளோதான்... சுவேதா வர வரைக்கும் நம்ம மாத்தி மாத்தி எத்தனை பதிலு வேணாலும் அனுப்பலாம்.

தம்பி நம்மூரு ஐ.சி.சி விதியை மீண்டும் ஒருமுறை படித்துப்பாரு...ரெட் கார்டு கொடுத்திருவாங்க..

thempavani
09-09-2005, 09:48 AM
மக்களைக் குழப்பி,
கோ.இராகவன்

அப்படின்னு இருந்திருக்கணுமோ

இப்போ தம்பி நீ உண்மை விளம்பி...

pradeepkt
09-09-2005, 09:48 AM
:D :D :D இன்னும் சில அடைமொழிகளை விட்டுட்டே போலிருக்கே.....:rolleyes:
எடுத்துக்கொடுக்கும்
மணியா....:D :D :D :D
அடடா... என்னே நயம்...
தலை, எனக்கு எதிரி வெளியில இல்லை இல்லை இல்லை.
இதை இன்னொரு தடவையும் சொல்ல விட்டுட்டீங்களே. இந்தப் பய மன்மதன் இருந்தாலாவது எனக்குக் கொஞ்சம் ஆதரவா இருந்திருப்பான்.

gragavan
09-09-2005, 09:49 AM
தலை நானும் உங்களை மாதிரி சுலபமான கார வடையத்தான் அனுப்பினேன்.
இந்த மனுஷன் அமுக்குணியாச் சிரிக்கிறதைப் பாத்தா இந்தத் தடவ நெசமாவே பிரபலமானவர நெனைச்சிட்டாரு போல :Dநான் என்னைக்குமே பிரபலமானவங்களைத்தான் நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் அறியாமையில் மூழ்கியிருக்கின்றீர்கள். அறியாமை இருளிலிருந்து வெளியே வாருங்கள். வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

கருணையுள்ளத்துடன்,
கோ.இராகவன்

pradeepkt
09-09-2005, 09:49 AM
தம்பி நம்மூரு ஐ.சி.சி விதியை மீண்டும் ஒருமுறை படித்துப்பாரு...ரெட் கார்டு கொடுத்திருவாங்க..
ரொம்ப அநியாயம்க்கா..
நம்ம ஏன் இதை எல்லாம் எதிர்த்துக் கட்சிப் பாகுபாடில்லாது போராடக் கூடாது??? :D

thempavani
09-09-2005, 09:50 AM
:D :D :D இன்னும் சில அடைமொழிகளை விட்டுட்டே போலிருக்கே.....:rolleyes:
எடுத்துக்கொடுக்கும்
மணியா....:D :D :D :D

நல்ல தலை..நல்ல அணியினர்..தம்பி உனக்கா இக்கதி...அக்காவின் மனசு புலம்புகிறதடா..

pradeepkt
09-09-2005, 09:50 AM
நான் என்னைக்குமே பிரபலமானவங்களைத்தான் நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் அறியாமையில் மூழ்கியிருக்கின்றீர்கள். அறியாமை இருளிலிருந்து வெளியே வாருங்கள். வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

கருணையுள்ளத்துடன்,
கோ.இராகவன்
என்னே கருணை என்னே கருணை.
அறியாமை இருளில இருந்து எங்களை மீட்டெடுக்க நீங்க போற போக்குல உங்களையே தியாகம் பண்ண வேண்டி வந்திரும் போல இருக்கே... :D

thempavani
09-09-2005, 09:51 AM
ரொம்ப அநியாயம்க்கா..
நம்ம ஏன் இதை எல்லாம் எதிர்த்துக் கட்சிப் பாகுபாடில்லாது போராடக் கூடாது??? :D

அப்புறம் உன்னோட சேர்ந்து நானும் சட்டையைக் கிழித்துக் கொள்வதற்கா...நோ..நோ..நோநோ..

pradeepkt
09-09-2005, 09:51 AM
நல்ல தலை..நல்ல அணியினர்..தம்பி உனக்கா இக்கதி...அக்காவின் மனசு புலம்புகிறதடா..
சரி சரி சரி...
விடுங்க நாளைக்கு மன்மதன் வந்து எல்லாத்தையும் சரிக்கட்டீருவான்.

gragavan
09-09-2005, 09:51 AM
:D :D :D இன்னும் சில அடைமொழிகளை விட்டுட்டே போலிருக்கே.....:rolleyes:
எடுத்துக்கொடுக்கும்
மணியா....:D :D :D :Dஎனக்குத் தெரிந்த அடைமொழிகள்
வெந்தய அடை
முருங்கைக் கீரை அடை
பருப்பு அடை
ரவை அடை
வெல்ல அடை
முந்திரி அடை
தக்காளி அடை
இன்னமும் இருக்கு. இப்போதைக்கு இது போதும்.

thempavani
09-09-2005, 09:52 AM
நான் என்னைக்குமே பிரபலமானவங்களைத்தான் நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் அறியாமையில் மூழ்கியிருக்கின்றீர்கள். அறியாமை இருளிலிருந்து வெளியே வாருங்கள். வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

கருணையுள்ளத்துடன்,
கோ.இராகவன்

அப்பா சாமியாரே..உங்க கருணை உள்ளத்தைத்தான் பார்த்தோமே..

gragavan
09-09-2005, 09:55 AM
என்னே கருணை என்னே கருணை.
அறியாமை இருளில இருந்து எங்களை மீட்டெடுக்க நீங்க போற போக்குல உங்களையே தியாகம் பண்ண வேண்டி வந்திரும் போல இருக்கே... :Dநடுவர் சுவேதா வந்து விடை சொல்லி முடிவுகளை அறிவிக்கும் பொழுது தெரியும்........அதுவரை பொறுத்திருங்கள். கடவுள் உங்களைக் காக்கட்டும்.

mania
09-09-2005, 09:55 AM
எப்படியானாலும் எல்லாரும் எல்லாரிடமும் விளையாடனும். பரஞ்சோதி அட்டைல அட்டவணை போட்டு ஒட்டி வெச்சிருக்கான். அதுல அடுத்த வெளையாட்டு நமக்குள்ளதானாம்.

ஆமாமே..... நீ கேட்டு ப்ரதீப் பதில் சொல்ற மாதிரி ஆட்டம் ஒன்னு ஆடித்தானே ஆகனும்.....அதை இப்போ ஆடுங்களேன்.....?:rolleyes:
அன்புடன்
நடுநிலை மணியா....:)

thempavani
09-09-2005, 09:58 AM
இன்னைக்கே இன்னும் ஒண்ணா..தாங்காது சாமி..

gragavan
09-09-2005, 09:58 AM
ஆமாமே..... நீ கேட்டு ப்ரதீப் பதில் சொல்ற மாதிரி ஆட்டம் ஒன்னு ஆடித்தானே ஆகனும்.....அதை இப்போ ஆடுங்களேன்.....?:rolleyes:
அன்புடன்
நடுநிலை மணியா....:)நான் தயார். பிரதீப் தயாரா? ஆனா அதுக்கு நடுவர் சுவேதா இருக்காதே. சுழற்சி முறையில் வேற யாருக்கோ போகுமே.

mania
09-09-2005, 10:03 AM
நான் தயார். பிரதீப் தயாரா? ஆனா அதுக்கு நடுவர் சுவேதா இருக்காதே. சுழற்சி முறையில் வேற யாருக்கோ போகுமே.

:D இரண்டு போட்டிகளுக்கு ஒரு நடுவர்தான்.....
அன்புடன்
மணியா (சட்ட நிபுனர்):D

mania
09-09-2005, 10:06 AM
எனக்குத் தெரிந்த அடைமொழிகள்
வெந்தய அடை
முருங்கைக் கீரை அடை
பருப்பு அடை
ரவை அடை
வெல்ல அடை
முந்திரி அடை
தக்காளி அடை
இன்னமும் இருக்கு. இப்போதைக்கு இது போதும்.

:D :D :D அட.....அட......அட......இது என்ன அடை மொழியா........அடை மழையா.......?????:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

gragavan
09-09-2005, 10:12 AM
:D :D :D அட.....அட......அட......இது என்ன அடை மொழியா........அடை மழையா.......?????:rolleyes:
அன்புடன்
மணியா...:D :Dஹி ஹி மழதான்.

mania
09-09-2005, 10:21 AM
:D :D :D இப்போத்தான் பாத்தேன்....நினைத்தவரை பற்றி ஒரு குறிப்பு (தொகுப்பு ) கொடுக்கனுமாமே ராகவன்....?:rolleyes: எங்கே அது......???:rolleyes: ஹா...ஹா...ஹா....வெற்றி வெற்றி....:D :D
அன்புடன்
சட்டத்தின் ஓட்டைகளை சாதகப்படுத்திக்கொள்ளும் மணியா....(பார் அட் லா):D :D

thempavani
09-09-2005, 10:23 AM
நாங்கள் வந்து தேடி கண்டுபிடித்து வடை சுடும்வரை போட்டி முடிவுகள் அறிவிக்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்,.

thempavani
09-09-2005, 10:24 AM
தலை உங்க சட்ட அறிவை எல்லாம் பயன்படுத்துங்கள்..நாங்கள் பயன் பெற்றுக் கொள்கிறோம்...

mania
09-09-2005, 10:26 AM
நாங்கள் வந்து தேடி கண்டுபிடித்து வடை சுடும்வரை போட்டி முடிவுகள் அறிவிக்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்,.

:D :D :D உன் மும்பை பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

gragavan
09-09-2005, 10:28 AM
:D :D :D இப்போத்தான் பாத்தேன்....நினைத்தவரை பற்றி ஒரு குறிப்பு (தொகுப்பு ) கொடுக்கனுமாமே ராகவன்....?:rolleyes: எங்கே அது......???:rolleyes: ஹா...ஹா...ஹா....வெற்றி வெற்றி....:D :D
அன்புடன்
சட்டத்தின் ஓட்டைகளை சாதகப்படுத்திக்கொள்ளும் மணியா....(பார் அட் லா):D :Dஅது முடிவு சொன்னதும். இப்ப இல்ல.

சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் அடைத்த,
கோ.இராகவன்

mania
09-09-2005, 10:29 AM
தலை உங்க சட்ட அறிவை எல்லாம் பயன்படுத்துங்கள்..நாங்கள் பயன் பெற்றுக் கொள்கிறோம்...

:D :D சுட்ட அறிவு கிடைத்தால் சட்ட அறிவுக்கு ஏன் போப்போறோம்.....!!!!:D :D
அன்புடன்
மணியா....:rolleyes:

gragavan
09-09-2005, 10:32 AM
தலை உங்க சட்ட அறிவை எல்லாம் பயன்படுத்துங்கள்..நாங்கள் பயன் பெற்றுக் கொள்கிறோம்...அதை நீங்க அறிஞரிடம் தான் கேட்க வேண்டும். தலை எங்களணிக்காரர்

mania
09-09-2005, 10:33 AM
அது முடிவு சொன்னதும். இப்ப இல்ல.

சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் அடைத்த,
கோ.இராகவன்

:mad: சரி.....சரி.....ராகவனுக்கு ஒரு ஓ (போட்டு )(ட்)டை கொடுங்கப்பா.....:mad:
கடுப்புடன்
மணியா....:D :D

சுவேதா
09-09-2005, 10:57 AM
மன்னிக்கவும் இராகவன் அண்ணா நினைத்தவர் பிரபலமா என்பதை சொல்ல மறந்துவிட்டேன்! மன்னித்துக் கொள்ளுங்கள் ஆம் அவர் பிரபலமானவர்!

சுவேதா
09-09-2005, 10:59 AM
யார் யார் விடை அனுப்பனுமோ அனுப்புங்க. நான் விடை அறிவிக்க வேண்டும்!

gragavan
09-09-2005, 11:00 AM
மன்னிக்கவும் இராகவன் அண்ணா நினைத்தவர் பிரபலமா என்பதை சொல்ல மறந்துவிட்டேன்! மன்னித்துக் கொள்ளுங்கள் ஆம் அவர் பிரபலமானவர்!ஆகா சுவேதா வாழ்க. தங்கத் தமிழண்ணனின் மானம் காத்த மறக்குல மங்கையாம் நமது தங்கையின் அறிவுடமைக்கு எனது நன்றி.

gragavan
09-09-2005, 11:01 AM
யார் யார் விடை அனுப்பனுமோ அனுப்புங்க. நான் விடை அறிவிக்க வேண்டும்!அப்படிப் போடு சுவேதா. ஆனா யாரையும் காணோம். பிரதீப், கரிகாலன், தலை ஆகியோர் விடையனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தேம்பா அனுப்பியிருக்கிறாரா? பரஞ்சோதியைக் காணவேயில்லை.

mania
09-09-2005, 11:03 AM
யார் யார் விடை அனுப்பனுமோ அனுப்புங்க. நான் விடை அறிவிக்க வேண்டும்!

:D கொஞ்சம் பொறுமை தாயே......பரம்ஸ் வரட்டும்..... வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எந்த முடிவுகளும் அறிவிக்கக்கூடது என்று நினைக்கிறேன்...:)
அன்புடன்
மணியா...:)

சுவேதா
09-09-2005, 11:04 AM
அப்படிப் போடு சுவேதா. ஆனா யாரையும் காணோம். பிரதீப், கரிகாலன், தலை ஆகியோர் விடையனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தேம்பா அனுப்பியிருக்கிறாரா? பரஞ்சோதியைக் காணவேயில்லை.

ஆமாம் பிரதீப் அண்ணா, கரிகாலன் அண்ணா, தாத்தா 3 பேரும் அனுப்பியுள்ளனர், தேம்பா அக்கா, பரம்ஸ் அண்ணா இன்னும் அனுப்பலை!

gragavan
09-09-2005, 11:04 AM
:D கொஞ்சம் பொறுமை தாயே......பரம்ஸ் வரட்டும்..... வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எந்த முடிவுகளும் அறிவிக்கக்கூடது என்று நினைக்கிறேன்...:)
அன்புடன்
மணியா...:)சரி. முடிவுகளைச் சுவேதா நாளைக்கு அறிவிக்கட்டும்.

gragavan
09-09-2005, 11:06 AM
ஆமாம் பிரதீப் அண்ணா, கரிகாலன் அண்ணா, தாத்தா 3 பேரும் அனுப்பியுள்ளனர், தேம்பா அக்கா, பரம்ஸ் அண்ணா இன்னும் அனுப்பலை!சரி. அவர்கள் நாளைக்கு அனுப்புவார்கள். நாளைக்கு நீ முடிவுகளைச் சொன்னால் போதும்.

mania
09-09-2005, 11:07 AM
மன்னிக்கவும் இராகவன் அண்ணா நினைத்தவர் பிரபலமா என்பதை சொல்ல மறந்துவிட்டேன்! மன்னித்துக் கொள்ளுங்கள் ஆம் அவர் பிரபலமானவர்!

:rolleyes: :rolleyes: அதை எப்பிடி நான் நம்பிக்கை படுவது....:rolleyes: ? எங்கே மாதிரிக்கு அந்த நபரை எனக்கு தனிமடலில் அனுப்பு ....:) .சரிதானா என்று பார்த்துக்கொள்கிறேன்...:D
அன்புடன்
வடை தேடி அலையும் நரி:rolleyes:
மணியா...:D

சுவேதா
09-09-2005, 11:08 AM
:D கொஞ்சம் பொறுமை தாயே......பரம்ஸ் வரட்டும்..... வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எந்த முடிவுகளும் அறிவிக்கக்கூடது என்று நினைக்கிறேன்...:)
அன்புடன்
மணியா...:)

சரி தாத்தா!

சுவேதா
09-09-2005, 11:09 AM
:rolleyes: :rolleyes: அதை எப்பிடி நான் நம்பிக்கை படுவது....:rolleyes: ? எங்கே மாதிரிக்கு அந்த நபரை எனக்கு தனிமடலில் அனுப்பு ....:) .சரிதானா என்று பார்த்துக்கொள்கிறேன்...:D
அன்புடன்
வடை தேடி அலையும் நரி:rolleyes:
மணியா...:D

ஆகா இது நல்லா இருக்கே காகத்த பாட்டு பாட சொன்ன கதைமாதிரிருக்கே!!!

சுவேதா
09-09-2005, 11:10 AM
சரி. அவர்கள் நாளைக்கு அனுப்புவார்கள். நாளைக்கு நீ முடிவுகளைச் சொன்னால் போதும்.

சரி அண்ணா!

mania
09-09-2005, 11:12 AM
அது என்னமோ சுவேதா.....நீ சொன்ன விதத்தில் உதடுகளை பராமரித்து வந்ததில் என் உதடுகள் எல்லோரும் வியக்கும் வண்னம் ஆகிவிட்டன.....நன்றி சுவேதா.....:D
அன்புடன்
மணியா.....:D :D

gragavan
09-09-2005, 11:24 AM
அது என்னமோ சுவேதா.....நீ சொன்ன விதத்தில் உதடுகளை பராமரித்து வந்ததில் என் உதடுகள் எல்லோரும் வியக்கும் வண்னம் ஆகிவிட்டன.....நன்றி சுவேதா.....:D
அன்புடன்
மணியா.....:D :Dஅடடே! சுவேதாவின் வழிமுறைகள் சிறப்பாக இருக்கும் போல இருக்கே. சுவேதா, அப்படியே தோல் பராமரிப்பிற்கும் ஒரு பதிப்பு போடும்மா.

mania
09-09-2005, 11:31 AM
அடடே! சுவேதாவின் வழிமுறைகள் சிறப்பாக இருக்கும் போல இருக்கே. சுவேதா, அப்படியே தோல் பராமரிப்பிற்கும் ஒரு பதிப்பு போடும்மா.

:D :D ஓஓஓஓஓஒ தாவலாமே.....:rolleyes: .அந்த தோலை போர்த்திக்கொண்டால் புலி ஆயிடலாமா....???:D பலே பலே சுவேதா.....:D
ஆத்தோட போகும் செட்டி:rolleyes:
மணியா....:D

சுவேதா
09-09-2005, 11:31 AM
அது என்னமோ சுவேதா.....நீ சொன்ன விதத்தில் உதடுகளை பராமரித்து வந்ததில் என் உதடுகள் எல்லோரும் வியக்கும் வண்னம் ஆகிவிட்டன.....நன்றி சுவேதா.....:D
அன்புடன்
மணியா.....:D :D

:D எதற்கு தாத்தா நன்றி எல்லாம். நான் உங்கள் பேத்திதானே....

சுவேதா
09-09-2005, 11:33 AM
அடடே! சுவேதாவின் வழிமுறைகள் சிறப்பாக இருக்கும் போல இருக்கே. சுவேதா, அப்படியே தோல் பராமரிப்பிற்கும் ஒரு பதிப்பு போடும்மா.

சரி அண்ணா!

mania
09-09-2005, 11:41 AM
நாடகமே உலகம்........நாளை நடப்பதை யாரறிவார்.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
துறவி மணியா....:D

சுவேதா
09-09-2005, 11:47 AM
தாத்தா என்னாச்சு திடிர் என்று? என்ன நடந்தது துறவிக்கு போகும் அளவுக்கு.

gragavan
09-09-2005, 12:01 PM
நாடகமே உலகம்........நாளை நடப்பதை யாரறிவார்.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
துறவி மணியா....:Dநாடகம் எல்லாம் கண்டேன் உமது ஆடும் மொழியிலே
ஆடும் மொழியிலே தேடும் வழியிலே

mania
09-09-2005, 12:06 PM
நாடகம் எல்லாம் கண்டேன் உமது ஆடும் மொழியிலே
ஆடும் மொழியிலே தேடும் வழியிலே

:D :D :D அய்யோ.....பாட்டிலேயே பதில் சொல்லாம் என்று பார்த்தால் வரிகள் மறந்துவிட்டனவே.....:rolleyes: :D :D
அன்புடன்
உத்தம புத்திரன்
மணியா....:D

gragavan
09-09-2005, 12:11 PM
:D :D :D அய்யோ.....பாட்டிலேயே பதில் சொல்லாம் என்று பார்த்தால் வரிகள் மறந்துவிட்டனவே.....:rolleyes: :D :D
அன்புடன்
உத்தம புத்திரன்
மணியா....:Dகொஞ்சம் யோசிங்க. கண்டிப்பா பாட்டு சிக்கும்.

mania
09-09-2005, 12:15 PM
கொஞ்சம் யோசிங்க. கண்டிப்பா பாட்டு சிக்கும்.

:D :D :D அதான் நிறைய சிக்கிட்டிருக்கே......????:rolleyes: :rolleyes:
அன்புடன்
சிக்கல் ஷண்முக சுந்தரம்....:D :D

pradeepkt
09-09-2005, 12:26 PM
அது முடிவு சொன்னதும். இப்ப இல்ல.

சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் அடைத்த,
கோ.இராகவன்
இதென்ன புதுக்கூத்து.
போட்டிக்கான விடையை அனுப்பும்போதே இதெல்லாம் அனுப்பணுமாமே...
சுவேதா என்ன நினைப்பில சொன்னாளோ தெரியலை
அதுக்குள்ள இவர் ஓட்டையை அடைக்குறேன்னு கெளம்பீட்டாரு.

pradeepkt
09-09-2005, 12:27 PM
:mad: சரி.....சரி.....ராகவனுக்கு ஒரு ஓ (போட்டு )(ட்)டை கொடுங்கப்பா.....:mad:
கடுப்புடன்
மணியா....:D :D
ஆமா ஆமா கொடுத்திருங்க...
அடுத்த தடவ நானே வெளாசிப் புடுறேன். :mad:

gragavan
09-09-2005, 12:28 PM
இதென்ன புதுக்கூத்து.
போட்டிக்கான விடையை அனுப்பும்போதே இதெல்லாம் அனுப்பணுமாமே...
சுவேதா என்ன நினைப்பில சொன்னாளோ தெரியலை
அதுக்குள்ள இவர் ஓட்டையை அடைக்குறேன்னு கெளம்பீட்டாரு.குறிப்பு தேவைப்படாத அளவிற்கு இவர் பிரபலம் என்று சுவேதா சொல்லி விட்டார். சுவேதாவிற்கே தெரிந்திருக்கிறதே. இதிலிருந்து தெரியவில்லையா?

pradeepkt
09-09-2005, 12:28 PM
தாத்தா என்னாச்சு திடிர் என்று? என்ன நடந்தது துறவிக்கு போகும் அளவுக்கு.
உன்னை மாதிரி பேத்தி இருந்தா அவரு ஏன் அப்படிப் போக மாட்டாரு.
ஏதோ எங்களுக்கு இல்லைன்னாலும் அவருக்காவது வடை சரின்னு சொல்லீருக்கலாமே...

gragavan
09-09-2005, 12:29 PM
ஆமா ஆமா கொடுத்திருங்க...
அடுத்த தடவ நானே வெளாசிப் புடுறேன். :mad:பாக்கலாம். எல்லாம் முருகன் செயல்.

pradeepkt
09-09-2005, 12:29 PM
குறிப்பு தேவைப்படாத அளவிற்கு இவர் பிரபலம் என்று சுவேதா சொல்லி விட்டார். சுவேதாவிற்கே தெரிந்திருக்கிறதே. இதிலிருந்து தெரியவில்லையா?
சுவேதா நல்லாக் கவனி,
முதல்ல உன்னைப் பரதேவதைன்னவரு, அடுத்து பரதேசி ரேஞ்சுக்குக் கேவலப் படுத்தீருக்காரு.
எங்க விடை எல்லாம் சரின்னு சொல்லீரு.

pradeepkt
09-09-2005, 12:31 PM
கொஞ்சம் யோசிங்க. கண்டிப்பா பாட்டு சிக்கும்.
பாட்டு சிக்கினாலும் சிக்கும்.
ஆனா உங்க வடை...????
சிக்கலுக்கே சிக்காதய்யா!

pradeepkt
09-09-2005, 12:32 PM
அடடே! சுவேதாவின் வழிமுறைகள் சிறப்பாக இருக்கும் போல இருக்கே. சுவேதா, அப்படியே தோல் பராமரிப்பிற்கும் ஒரு பதிப்பு போடும்மா.
ஆமாத்தா அதை முதல்ல போடு...
நானெல்லாம் அதைப் போட்டுச் செகப்பாகுறேன்.
வேணுமின்னா மன்மதனுக்கும் கொடுக்கலாம். அப்புறம் உங்களுக்கு எதிரணிங்கறதே இருக்காது.
ஏன்யா ராகவா, உங்களுக்கு இப்படி ஒரு நல்லெண்ணம்...?
(உடனே நல்லெண்ணெய்யை வச்சி ஒரு பலகாரத்துக்கு அடிப் போட்டுறாதீக) :D

gragavan
09-09-2005, 12:34 PM
சுவேதா நல்லாக் கவனி,
முதல்ல உன்னைப் பரதேவதைன்னவரு, அடுத்து பரதேசி ரேஞ்சுக்குக் கேவலப் படுத்தீருக்காரு.
எங்க விடை எல்லாம் சரின்னு சொல்லீரு.அப்படி இல்லைய்யா......சுவேதாவுக்குத் தெரிஞ்சது கூட ஒங்களுக்குத் தெரியலைன்னா உங்கள என்ன சொல்றதுன்னு நான் யோசிச்சிக்கிட்டு இருந்தா சுவேதா அதுக்குள்ள ஒங்களப் பத்தி என்ன முடிவு செஞ்சிருவான்னு நீங்க கொஞ்சமாவது சிந்திச்சிப் பாத்திருந்தா இப்படி ஒரு பதிவு போடுற எண்ணம் வந்திருக்குமா?

gragavan
09-09-2005, 12:36 PM
பாட்டு சிக்கினாலும் சிக்கும்.
ஆனா உங்க வடை...????
சிக்கலுக்கே சிக்காதய்யா!வடையில ஊசி போயிருந்தா நூல் சிக்காதா?

gragavan
09-09-2005, 12:37 PM
ஆமாத்தா அதை முதல்ல போடு...
நானெல்லாம் அதைப் போட்டுச் செகப்பாகுறேன்.
வேணுமின்னா மன்மதனுக்கும் கொடுக்கலாம். அப்புறம் உங்களுக்கு எதிரணிங்கறதே இருக்காது.
ஏன்யா ராகவா, உங்களுக்கு இப்படி ஒரு நல்லெண்ணம்...?
(உடனே நல்லெண்ணெய்யை வச்சி ஒரு பலகாரத்துக்கு அடிப் போட்டுறாதீக) :Dநீங்க இன்னமும் செகப்பாகனுமாக்கும். ரொம்பத் தேவை.

என்னையப் போல ஆளுங்க...அதச் செஞ்சி கொஞ்சம் மெருகேத்திக்கிரலாமுன்னா விட மாட்டீங்களே! எதிரணியில இருந்தாலும் சுவேதா நமக்காகச் சொல்லுது. என்னன்னு கேட்டுக்கிருவோம்.

நல்லெண்ணையா......அத வச்சு ஒரு அருமையான மிகவும் எளிய பலகாரம் இருக்கு.

pradeepkt
09-09-2005, 12:41 PM
அப்படி இல்லைய்யா......சுவேதாவுக்குத் தெரிஞ்சது கூட ஒங்களுக்குத் தெரியலைன்னா உங்கள என்ன சொல்றதுன்னு நான் யோசிச்சிக்கிட்டு இருந்தா சுவேதா அதுக்குள்ள ஒங்களப் பத்தி என்ன முடிவு செஞ்சிருவான்னு நீங்க கொஞ்சமாவது சிந்திச்சிப் பாத்திருந்தா இப்படி ஒரு பதிவு போடுற எண்ணம் வந்திருக்குமா?
ஆரம்பிச்சிட்டீங்களா?
மிக எளிதாகச் சின்னச் சின்ன வரிகள் அப்படிங்கறதே உங்களுக்குச் செய்யுள் எழுதி எழுதி மறந்து போச்சு.