இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்

பென்ஸ்;215486 said:
ஓவியா...
மன்றத்து நண்பர்களை வழி நடத்த முன்வரும் உங்கள் மனதை பாராட்டுகிறென்...
ஆனால், மேற்பார்வையாளர்கள்தான் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்ற சந்தேகன் எனக்கு...
மக்களை வழிநடத்த நல்ல தலைவனாயிருந்தால் போதும், பதவி ஒரு பொருட்டல்ல..

நன்றி பெஞ்சு.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் பதவியில் அல்லாதவர் இதுபோல் விசயத்தில் தலையிடுதல் சரியல்ல எனபது போல் படித்தேன், அதன் காரணமாகவே இப்படி எழுதினேன்.

மீண்டும் நன்றி.
 
ஓவியா;215491 said:
நன்றி பெஞ்சு.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் பதவியில் அல்லாதவர் இதுபோல் விசயத்தில் தலையிடுதல் சரியல்ல எனபது போல் படித்தேன், அதன் காரணமாகவே இப்படி எழுதினேன்.

மீண்டும் நன்றி.
இடம், பொருள், ஏவல்...

எந்த இடத்தில், எவ்வாறு , என்ன சொல்லவேண்டும் என்பது....

இந்த இடத்தில் நீ கூறியது அருமையான அறிவுரையல்லவா...
அதை யார் கூறினால் என்ன....

இருந்தாலும் உன் கருத்தை மதிக்கிறேன் மக்கா....
 
பென்ஸ்;215494 said:
இடம், பொருள், ஏவல்...

எந்த இடத்தில், எவ்வாறு , என்ன சொல்லவேண்டும் என்பது....

இந்த இடத்தில் நீ கூறியது அருமையான அறிவுரையல்லவா...
அதை யார் கூறினால் என்ன....

இருந்தாலும் உன் கருத்தை மதிக்கிறேன் மக்கா....


நன்றி தலிவா...

நீங்க ஒரு சிறந்த மேற்ப்பார்வையாளர், பல பின்னுட்டங்களில் அருமையான கருத்துக்களை பதிக்கின்றீர்கள்.

உங்கள் நற்சேவையை பாராட்டுகிறேன். நன்றி பென்சு கண்ணா.
 
Last edited:
கஜினியாகிய நானும் என்பெயரை கவிஞர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாமா? அதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று மூத்த கவிஞர்கள் சொல்லப் பிரியப்படுகிறேன். யாராவது ஒரு மூத்த கவிஞர் பச்சைச் கொடி காட்டினால் என் அறிமுக்ததையும் தரப் பிரியப்படுகிறேன். நன்றி
 
ஜமாயுங்கள் தோழரே...!


அன்புடன்
கத்துக்குட்டிக்கவி
 
Last edited:
கஜினி;288338 said:
கஜினியாகிய நானும் என்பெயரை கவிஞர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாமா?
அதுக்கு ஏன் விண்ணப்படிவம் எல்லாம் நிரப்பி...
வாங்கோ கஜினி... வந்து கலக்குங்கோ...
முற்கூட்டிய வாழ்த்துக்கள்...
 
Last edited:
விக்கிரமாதித்தன் தலைநகர் உஜ்னி
தமிரின் சூப்பர் ஸ்டார் ரஜனி
பிருத்வியை கலக்கியது முகமட் கஜனி
தமிழ் மன்றில் கவிதையில்
கலக்க போவது நம்ம கஜனி...!!

வந்து கலக்குங்க தலைவா.....! :)
 
மன்றத்தின் பல கவிஞர்கள் இன்னும் இந்த பகுதியில் தங்கள் அறிமுகத்தைத் தராது இருக்கிறார்கள் போலிருக்கிறதே...!!

நண்பர்களே தயங்காமல் இங்கே அறிமுகமாகி உங்கள் கவிப்பயணத்தை முழு வீச்சுடன் ஆரம்பியுங்கள்...!!
:)
 
Last edited:
இந்த திரியே துவங்கிய அன்பருக்கு என் நன்றி..
நானும் கவிஞர் என்ற பெயர் பட்டியலில் இணையலாமா.
அதற்கு நான் தகுதியானவளா?
 
மன்றக்கவிகளே!

இந்தப் பகுதியிலும் உங்கள் பா(ர்)வைகளைப் பதியுங்களேன்.
 
பஞ்சாயத்து புளியமரம்
பாசி தளும்பும் ஊரணி
தொலை தூர கண்மாய்
செம்மறி ஆடுகள் மேல் நோக்கிபார்க்கும்
கருவேல விதைகள்
கடந்து செல்லும் கோழிகள்
காலில் மிதிபடும் கூளம்
வஞ்சனை இல்லாத உள்ளங்கள்
எட்டாவது தளத்தில்
எதிரில் அறைகிறது
என் கிராமம்.
மா.சிவபாரதி
 
உதவி

மன்றக்கவிகளே!

இந்தப் பகுதியிலும் உங்கள் பா(ர்)வைகளைப் பதியுங்களேன்.

எப்படி கவிதை அனுப்புவது என்று தெரியாமல் இருக்கிறேன்
உதவி செய்யவும் நண்பா!...
 
Back
Top