என் விருப்பம் - 1
அறியாவயதில் மணம்..
அங்கேயே தேங்கிவிட்ட அவள் மனம்..
நடந்தது திருமணமா? சிறுகனவா?
விளங்கவியலாச் சிறுமி அப்போது..
அறியும் வயதில் சொன்னார்கள்
''அவன்'' இனி இல்லையாம்..
மறைந்துவிட்டானாம்..
பூ மலருமுன்னே காய்ந்தால்?
விவாகம் உணருமுன்னே விதவையானால்?
பால்யவிதவையான பாக்யலட்சுமியின் கேள்விகள் இவை:
கனவில் வந்தவன் யாரெனெக் கேட்டேன்.
கணவர் என்றார்..
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
சென்றது ஏன்?
-----------------------------------------------
வாழ்க்கை என்றால் இன்பம் பாதி துன்பம் பாதிதானே?
எனக்கு மட்டும்----
இன்பம் கனவில்..
துன்பம் எதிரில்..
ஏன்?
---------------------------------------------------
பின் அவளின் self -appraisal of her life
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சிலகாலம்
தெளிவும் அறியாது முடிவும்தெரியாது
மயங்குது எதிர்காலம்..
----------------------------
(அ)பாக்கியலட்சுமியின் சுயபரிசோதனை இங்கே.
https://www.youtube.com/watch?v=Rw8rpXctl78
அறியாவயதில் மணம்..
அங்கேயே தேங்கிவிட்ட அவள் மனம்..
நடந்தது திருமணமா? சிறுகனவா?
விளங்கவியலாச் சிறுமி அப்போது..
அறியும் வயதில் சொன்னார்கள்
''அவன்'' இனி இல்லையாம்..
மறைந்துவிட்டானாம்..
பூ மலருமுன்னே காய்ந்தால்?
விவாகம் உணருமுன்னே விதவையானால்?
பால்யவிதவையான பாக்யலட்சுமியின் கேள்விகள் இவை:
கனவில் வந்தவன் யாரெனெக் கேட்டேன்.
கணவர் என்றார்..
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
சென்றது ஏன்?
-----------------------------------------------
வாழ்க்கை என்றால் இன்பம் பாதி துன்பம் பாதிதானே?
எனக்கு மட்டும்----
இன்பம் கனவில்..
துன்பம் எதிரில்..
ஏன்?
---------------------------------------------------
பின் அவளின் self -appraisal of her life
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சிலகாலம்
தெளிவும் அறியாது முடிவும்தெரியாது
மயங்குது எதிர்காலம்..
----------------------------
(அ)பாக்கியலட்சுமியின் சுயபரிசோதனை இங்கே.
https://www.youtube.com/watch?v=Rw8rpXctl78