சிவா.ஜி
நட்சத்திரப் பதிவாளர்
கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டம் என்று ராஜா சார் அன்றொருநாள் ஆதாரத்தோடு சொன்னார். அன்று அதை உதாசீனப்படுத்தினேன். நமது வீரர்கள் அப்படி செய்வார்களா என நம்பமுடியாமல்...திகைத்தேன். ஆனால் இன்று.....சென்னை சூப்பர்கிங்ஸுக்கும், மும்பைஇண்டியன்ஸுக்கும்....நடந்த போட்டியைப் பார்த்து....நிச்சயமாய் தெரிந்துகொண்டேன்....இது நாம் பார்ப்பதற்கான விளையாட்டல்ல....பணம் கட்டி....விளையாடும் மங்காத்தா மனிதர்களுக்காக என்பதை.
ஒரு சாதாரண பௌலர்....சிக்ஸும், ஃபோரும் அடித்து...தன் அணியை ஜெயிக்க வைக்க உதவும் வகையில்....உலகத்தரமுள்ள பந்துவீச்சாளர்கள் ‘போட்டுக்கொடுக்கும்’ விளையாட்டை இன்றுதான் பார்த்தேன். கோடியில் விளையாடும்...இந்த கிரிக்கெட் எனும் விளையாட்டை....இந்தியாவில்...உடனடியாக தடை செய்ய வேண்டும். எந்த இந்தியனும் இனி இந்த விளையாட்டைப் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் எனும் கேவலமான விளையாட்டை இனி நான் பார்க்க மாட்டேன். யார் பார்த்தாலும்...சரி.....எனது முடிவு இதுதான்.
இது விளையாட்டே அல்ல.....
ஒரு சாதாரண பௌலர்....சிக்ஸும், ஃபோரும் அடித்து...தன் அணியை ஜெயிக்க வைக்க உதவும் வகையில்....உலகத்தரமுள்ள பந்துவீச்சாளர்கள் ‘போட்டுக்கொடுக்கும்’ விளையாட்டை இன்றுதான் பார்த்தேன். கோடியில் விளையாடும்...இந்த கிரிக்கெட் எனும் விளையாட்டை....இந்தியாவில்...உடனடியாக தடை செய்ய வேண்டும். எந்த இந்தியனும் இனி இந்த விளையாட்டைப் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் எனும் கேவலமான விளையாட்டை இனி நான் பார்க்க மாட்டேன். யார் பார்த்தாலும்...சரி.....எனது முடிவு இதுதான்.
இது விளையாட்டே அல்ல.....
Last edited by a moderator: