சரியான பதில் கூறினால் மனம் வருத்தப்படுவீர்கள் என்று அமைதியாக இருந்துவிட்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கயின் அடிப்படையில் வாடகைக்கு என் தகப்பனார் குடி சென்ற வீட்டில் இன்று நான் தலைஎடுத்துவிட்ட நிலையில் இரசீது கேட்டேன் என்றால் நான் கடைமயில் தவறிவிட்டடேன் என்றும் வீட்டு சொந்தக்கரரின் சொத்தை கொள்ளை அடித்துவிட்டேன் என்றும் கூறுவதில் இருந்து நுகர்வோரை நோகடிக்கும் நுகர்வோர் மன்றங்களின் போக்குத்தான் தெரிகிறது. இரசீது கேட்பதில் உள்ள சிக்கல்களை பற்றி அல்லவா இங்கு விவாதிக்க வேண்டும்? இன்று ரூ10000 வாங்குபவர் அதற்க்கு இரசீது கொடுக்கமாட்டார் என்பது மட்டும் அல்லாமல் அரசாங்கத்துக்கும் எந்த வரியும் செலுத்தப் போவதில்லை. அடிப்படையில் நிலைமை நுகர்வோரை சூரையாட வசதியாக இருக்க நுகர்வோர் நீதிமன்றங்கள் என்பதும் வக்கீல்களிடம் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குவதற்கு என்பதாகவே உள்ளது என்பதல்லவா என் கருத்து. வக்கீல்களின் வில்லங்க போக்கை விசாரிக்காத நுகர்வோர் நீதி மன்றம் என்பது Fraud