ஜானகி
New member
ஒன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே.
நம்மாழ்வார்
கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியந்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமில நான்மறைசேர் திருப்பெரும் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்றருளாயே
திருவாசகம்
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே.
நம்மாழ்வார்
கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியந்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமில நான்மறைசேர் திருப்பெரும் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்றருளாயே
திருவாசகம்